இஸ்ரேலில் 130 வருடங்களின் பின் கடுமையான பனிப்புயல்: இயல்பு வாழ்க்கை…

இஸ்ரேலில் 130 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத கடுமையான பனிப்புயல் வீசி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பனிப்புயலின் விளைவாக வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் வானொலி செய்தி வெளியிட்டுள்ளது. ஜெருசலேம் செல்லும் 2 நெடுஞ்சாலைகளும் தொடர்ந்து மூன்றாவது நாளாக மூடப்பட்டுள்ளதால் நாட்டின் பல பகுதிகள் தலைநகர்…

சீனாவுக்கு எதிராக கூட்டு சேர்க்கிறது ஜப்பான்

கடல் மற்றும் வான் போக்குவரத்து தடையில்லாமல் நடைபெற வேண்டும் என்று ஜப்பானுக்கும் 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே டோக்யோவில் நடந்த கூட்டத்தின் முடிவில் கோரப்பட்டுள்ளது. சீனா எல்லைப் பிரச்சனைகளில் கடும்போக்காக நடந்துகொள்ள ஆரம்பித்துள்ளது என்ற கவலைகள் எழுந்துள்ள நிலையில் இத்தீர்மானம் வந்துள்ளது. தென் சீனக் கடலில் தான்…

சிரிய அகதிகளுக்கு உதவ முன்வராத ஐரோப்பிய ஒன்றியம் : அம்னெஸ்டி

சிரியாவிலிருந்து வெளியேறும் அகதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உதவ முன்வராதுள்ள நிலைமை வருத்தமளிப்பதாக மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் விமர்சித்துள்ளது. ஐரோப்பாவை வந்தடைய சிரிய அகதிகள் படும் பாடுகள் பற்றியும் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் பற்றியும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அறிக்கையொன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது. மிகவும் பலவீனமான நிலையில் உள்ள…

ஊனமுற்ற குழந்தைகளை கொல்லும் வழக்கத்தை நிறுத்த முயற்சி

ஆப்பிரிக்காவின் கானாவில் உடல் ஊனமுற்ற குழந்தைகள் சிலர் ஆண்டுதோறும் பலியிடப்படுகின்றனர். உடல் ஊனமுற்ற குழந்தைகள் பேயால் பீடிக்கப்பட்டவர்கள் என்று அங்குள்ள சில இனக் குழுக்கள் நம்புகின்றனர். இக்குழந்தைகளால் வீட்டுக்கும் சமூகத்துக்கும் கேடு வரும் என்று அங்கே பல நூற்றாண்டுகளாக நம்பப்படுகிறது. கானாவில் சிரிகோ பகுதி என்றாலே குழந்தைகளின் கொலைதான்…

சிரியா கிளர்ச்சியாளர்களுக்கான உதவிகளை இடை நிறுத்தியது அமெரிக்கா

சிரியாவின் வட பிராந்தியத்தில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கான உதவிகளை இடை நிறுத்துவதாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் அறிவித்துள்ளன. வாகனங்கள், தொலைத் தொடர்பாடல் கருவிகள் உள்ளிட்ட முக்கியமான பொருட்கள் கிளர்ச்சியாளர்களுக்கு வழங்கப்படமாட்டாது என்று அமெரிக்க மற்றும் பிரித்தானிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் மனிதாபிமான ரீதியிலான உதவிகளும் ஒத்துழைப்புக்களும் தொடரும் என்றும் அந்த நாடுகள்…

வங்கதேச இஸ்லாமியத் தலைவர் தூக்கிலிடப்பட்டார்

வங்காளதேசத்தின் இஸ்லாமிய எதிர்க்கட்சி தலைவருக்கு மரண தண்டனையை உறுதி செய்து நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளதை அடுத்து தூக்கிலிடப்பட்டார். இவர் நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமையே தூக்கிலிடப்படவிருந்தார். ஆனால் நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் அவருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் இவருக்கு அளிக்கப்பட்ட மரணதண்டனை சரியானதே என்று அந்நாட்டின்…

செவ்வாய், வியாழன் கோள்களில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள்!

உயிர்கள் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் ஒன்று கூடி தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர். அப்போது தங்கள் கருத்துகள் பற்றி அவர்கள் தெரிவிக்கையில், பூமியில் கடந்த 350 கோடி ஆண்டுகளில், சூரியனை சுற்றிவரும் மிகப்பெரிய விண்பாறைகள் பூமியில் மோதியபோது டைனோசர்கள் உயிரிழந்து இருக்கலாம். அப்போது பூமியில் இருந்து…

இந்த ஆண்டின் சிறந்த மனிதர் போப் பிரான்ஸிஸ்’-டைம் பத்திரிகை

தனது இந்த ஆண்டின் சிறந்த மனிதராக, டைம் பத்திரிகை போப் பிரான்ஸிஸ் அவர்களைத் தேர்தெடுத்துள்ளது. கடந்த ஒன்பது மாதங்களாக ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக இருக்கும் போப் பிரான்ஸிஸ், மனசாட்சியின் புதிய குரலாக உருவெடுத்துள்ளார் என்று அந்தப் பத்திரிகை கூறுகிறது. மிகக் குறுகிய காலத்தில், சர்வதேச அரங்கில் புதிதாக…

இலங்கையின் நடவடிக்கையை கண்காணிக்கும் அமெரிக்கா!

இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின்போது ராணுவம் போர் குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து இலங்கையில் கடந்த 26 வருடங்களாக நடந்த மனித உரிமை மீறலுக்கெதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா இரண்டு தீர்மானங்களை கொண்டுவந்தது. இந்த இரண்டு தீர்மானங்களையும் உலக நாடுகள்…

ஐரோப்பிய நாடுகளை உளவு பார்க்கும் சீனா!: புதிய சர்ச்சை

உலகின் பல நாடுகளை அமெரிக்கா உளவு பார்த்த விவகாரத்தை முன்னாள் சி.ஐ.ஏ. ஏஜெண்டு ஸ்னோடன் வெளியிட்டார். அதன் பரபரப்பு இன்னும் ஒயவில்லை. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஜி-20 உச்சி மாநாடு நடப்பதற்கு முன்பாக சீனாவைச் சேர்ந்த சிலர், ஐரோப்பிய நாடுகள் சிலவற்றின்…

இந்தியா- பாக். இடையே அணு ஆயுத போர் நடைபெற்றால் 200…

வாஷிங்டன், டிச.10- இந்தியாவுக்கும் பாகிஸதானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் உருவானால் 200 கோடி பேர் உயிரிழக்க வாய்ப்பிருப்பதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. உலக மக்கள் தொகையில் கால் சதவிகிதம் பேர் உயிரிழப்பதுடன் மனித நாகரிகத்திற்கும் முற்றுப்புள்ளி விழும் வாய்ப்புள்ளது என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது. இருக்கின்ற படையணிகளை வைத்து…

அண்டார்டிகாவில் உயிரை உறைய வைக்கும் மைனஸ் 94 டிகிரி செல்சியஸ்…

வாஷிங்டன், டிச. 10- கிழக்கு அண்டார்டிகாவின் தூரப்பகுதிகளை ஆராய்ந்த நாசா விண்கலம் உலகில் இதுவரை இல்லாத கடும் குளிர் பற்றிய புதிய தகவல்களை தங்துள்ளது. பனி உறைந்த அண்டார்டிகா கண்டத்தில் உயிரை உறையவைக்கும் வழக்கத்திற்கு மாறாக மிகவும் குறைவான மைனஸ் 94.7 செல்சியசுக்கு கடும் குளிர் நிலவியதாக அமெரிக்க…

அதிபரான பிறகும் சிறை வார்டனை மறவாத மண்டேலா

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மறைவு உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களைப் போலவே, அவரது சிறை வார்டன் கிறிஸ்டோ பிராண்ட் என்பவரையும் கடும் மனவேதனைக்கு ஆளாக்கியுள்ளது. நிறவெறிக்கு எதிராக போராடி சுமார் 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நெல்சன் மண்டேலா 18 ஆண்டுகள் ராப்பன்…

பா”கிஸ்தானைப் போல ஈரானால் அணு ஆயுதம் தயாரித்துவிட முடியாது”

அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானும், வட கொரியாவும் அணு ஆயுதம் தயாரித்தது போல், ஈரானால் தயாரித்துவிட முடியாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். வாஷிங்டனில் கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்ட ஒபாவிடம், ""அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன், "பாகிஸ்தானை அணு ஆயுதம் தயாரிக்க விடமாட்டேன்' என்று…

மறைந்து சென்று தாக்கும் ரகசிய உளவு விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது

வாஷிங்டன், டிச. 8– மறைந்து சென்று தாக்கும் ரகசிய உளவு விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது. அமெரிக்கா உளவுத்துறை ஏற்கனவே ஆளில்லா விமானங்களை (டிரோன்ஸ்) பயன்படுத்தி வருகிறது. அதன் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், ஏமன் உள்ளிட்ட நாடுகளில் மறைந்திருக்கும் தீவிரவாதிகளை கண்டுபிடித்து ஏவுகணைகளை வீசி அழித்து வருகின்றனர். இந்த…

25வது மாடியிலிருந்து வீசப்பட்ட குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்

சீனாவில் 25வது மாடியிலிருந்து வீசப்பட்ட குழந்தை அதிசயமாக உயிர் பிழைத்துள்ளது. சீனாவின் சோங்கிங் நகரை சேர்ந்தவர் லீ ஷெங்சோங். இவரது ஒரு வயது மகன் யுவான். பெற்றோர் வேலைக்கு சென்ற பின் இந்த குழந்தையை அவனது பாட்டி கவனித்து வந்தார். இவர்களது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் லீ என்ற…

பீர் பாட்டிலில் நடனம் ஆடும் சிவபெருமான்! அமெரிக்காவின் சேட்டை

அமெரிக்க நிறுவனம் ஒன்று பீருக்கு இந்து கடவுளான சிவனின் பெயரை வைத்ததுடன் அவரது புகைப்படத்தை பாட்டிலில் ஒட்டியுள்ளதற்கு உலக இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமெரிக்க, அவுஸ்திரேலிய நிறுவனங்கள் தங்களின் பீர் பாட்டில்களில் இந்து கடவுள்களின் புகைப்படங்களை போட்டு சர்ச்சையில் சிக்கின. பின்னர் அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டனர்.…

500 கோடி தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்ட அமெரிக்கா

நாளொன்றுக்கு 500 கோடி தொலைபேசி உரையாடல்களை அமெரிக்காவின் உளவு அமைப்பான என்.எஸ்.ஏ. பதிவு செய்து வருவதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க உளவுத்துறை ஒட்டுக் கேட்கும் பணியில் ஈடுபட்டு வருவது குறித்து என்.எஸ்.ஏ. அமைப்பின் முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்னோடென் வெளியிட்ட ரகசிய ஆவணங்கள்…

அணு ஆயுதத் திட்டங்களை விரிவுபடுத்துகிறது இந்தியா: அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்

சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை தயாரிக்கும் வகையில், அணு ஆயுதத் திட்டங்களை இந்தியா விரிவுபடுத்தி வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவில் உள்ள அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவனத்தை (ஐ.எஸ்.ஐ.எஸ்.) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் டேவிட் ஆல்பிரைட் மற்றும் கெல்லிஹர் வெர்ஜாண்டினி ஆகியோர் இந்தியா தொடர்பாக ஆய்வு…

சீன பிராந்தியத்தில் தொடரும் பதற்றம்: அமெரிக்காவும் எச்சரிக்கை

கிழக்கு சீனக்கடல் பகுதியை வான் பாதுகாப்பு மண்டலமாக சீனா அறிவித்திருப்பதை அங்கீகரிக்க மாட்டோம் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பிடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சீனா சென்றுள்ள ஜோ பிடன், ஜீ ஜின்பிங்கை புதன்கிழமை இரவு சந்தித்துப் பேசினார். இதன் போது அமெரிக்காவின் நிராகரிப்பு விடயத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பின்னர்…

யசீர் அரபாத்தின் உயிரிழப்புக்கு நஞ்சூட்டப்பட்டமை காரணமல்ல: பிரான்ஸ்

பலஸ்தீனத் தலைவர் யசீர் அரபாத்தின் உயிரிழப்புக்கு நஞ்சூட்டப்பட்டமை காரணம் அல்லவென பிரான்ஸ் விஞ்ஞானிகளின் ஆய்வு அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவான தொற்று நோய் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக கசிந்துள்ள இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன. பலஸ்தீனத் தலைவரின் உடலில் எதிர்பாராத உயர்மட்ட அளவில் நச்சுத் தன்மை கொண்ட…

அமெரிக்கா துணை ஜனாதிபதிக்கு சீனா கடும் எச்சரிக்கை

அமெரிக்கா துணை ஜனாதிபதி ஜோ பிடன் சீனாவுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், சீன அரச ஊடகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வான் பாதுகாப்பு வலயம் குறித்து அவர் தொடர்ச்சியாக பிழையான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும், அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்க துணை ஜனாதிபதி, பீஜிங்கில் சீன…

உலக அளவில் மனித உரிமைகளை மீறும் நாடுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது

தத்தம் நாட்டு மக்களின் மனித உரிமைகளுக்கு ஆபத்தைத் தோற்றுவிக்கும் நாடுகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 20லிருந்து 34ஆக உயர்ந்துள்ளதாக உலக அளவில் ஆபத்துக்கள் பற்றி பகுப்பாய்வு செய்யும் ஒரு நிறுவனம் கூறுகிறது. பிரிட்டனிலிருந்து இயங்கும் இந்த மேப்பிள்க்ராப்ட் என்ற நிறுவனம், குறிப்பாக மத்தியக் கிழக்கு மற்றும் ஆப்ரிக்கப்…