யூ.பி.எஸ்.ஆர்: சிறப்பாகத் தேர்ச்சிபெற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுகள்

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர், நவம்பர் 16, 2013. இவ்வாண்டு யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற எல்லா மாணவர்களுக்கும் எனது வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளின் தேர்ச்சி முடிவுகள் ஒவ்வொரு ஆண்டும் முன்னேற்றமடைந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. மற்ற மாநிலங்களுடன்…

சிறீ லங்கா:பிரதமரின் செயல் நாட்டு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க வேண்டும்.

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர், நவம்பர் 13, 2013.   மலேசியப் பிரதமர் நஜிப் துன் ராசாக் இலங்கையில் நடைபெறும்  காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டு அடையாளத்திற்கு நாட்டைப் பிரதிநிதிப்பதை விட நாட்டு மக்களின் எண்ணங்களைப் பிரதிநிதிக்கும் வண்ணம் அம்மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும். அதுவே, மலேசியர்களுக்கு,…

மூன்று இல்லாமைகளை அகற்றுவோம்; அமோகமாகத் தீபத்திருநாளை கொண்டாடுவோம்

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர், அக்டோபர் 30, 2013. அன்பான மலேசியர்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதில்  மகிழ்ச்சியடைகிறேன். நமது இதிகாசங்கள் நமக்கு  உணர்த்த முற்படும் அற்புதங்களுக்கு  அளவே இல்லை. ஆனால் அவ்வப்போது வாழ்ந்த நம் முன்னோர்களும், நாமும் இதிகாசங்களில் உள்ளவைகளை புரிந்து…

சீனப்பள்ளிகளுக்கு 2.25 மில்லியன்! மக்கள் பணத்தில் மக்களுக்கே லஞ்சமா?

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், அக்டோபர் 31, 2013.  மலேசியாவை முன்னேறிய நாடுகளின் பட்டியலில் சேர்க்கப் பாடுபடுவதாகக் கூறும் பிரதமர் நஜிப் மற்றும் அவரின் அமைச்சரவையிடமும் அதற்கான அணுகு முறைகள் அறவே இல்லை என்பதனை உணர்த்துகிறது கெடா சுங்கை லீமாவ்  இடைத்தேர்தலில் அங்குள்ள சீனப்பள்ளிகளுக்கு 2.25 மில்லியன் நிதி ஒதுக்கீடு…

பிரதமரின் போக்கு மிதவாதமா?, சந்தர்ப்பவாதமா?

- டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர், அக்டோபர் 19,2013. நல்லதொரு நாட்டுக்கும், அதன்  தலைவர்களுக்கும் நிலையான கொள்கைகளிருக்க வேண்டும்.  நம் நாட்டுத் தலைவர்களின் நடவடிக்கைகள் முன்னுக்குப்பின் முரண்பாடுகள் கொண்டவைகளாகவும் நகைச்சுவையாகவும் உள்ளன. ஆனால், இதுவரை  இவர்கள்  பேசியதையும், செய்தவற்றையும்  ஆழமாகக் கவனித்தால்,  இவர்கள் தேசத்திற்கும், மக்களுக்கும் ஆற்றியுள்ளது…

ஐயப்ப பக்தர் பழனிவேலு எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளியின் 3 ஏக்கர் நிலத்தை…

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், செப்டெம்பர் 3, 2013. இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ம.இ.காவின்  தேசியத் தலைவருக்கான வேட்புமனு தாக்கலின் போது போட்டியின்றி ம.இ.காவின் தேசியத் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட  டத்தோஸ்ரீ பழனிவேலுக்கு எனது வாழ்த்துகள்.   இந்திய சமுதாயம்  எல்லாவற்றிலும்  தோல்விக்கண்டு நிற்கும்  இவ்வேளையில், சமுதாய…

ஸ்ரீ பிரிஸ்தானா விவகாரம்: கல்வி அமைச்சும், போலீஸ்சும் அம்னோவுக்கு ஆப்பு…

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஆகஸ்ட் 29, 2013.  கடந்த இரண்டு மாதங்களாக நீடித்து வரும் சுங்கை பூலோ ஸ்ரீ பிரிஸ்தானா  தேசியப்பள்ளி மாணவர்கள்  குளியலறையில்  உணவு உட்கொண்ட விவகாரம், அம்னோவின்  இனவாதத்தையும் அதன்  அகந்தையையும் நாட்டு மக்களுக்கு உணர்த்துவதாக மட்டும் இல்லாமல், இனி அம்னோ தலைமைத்துவத்தால் நாட்டிற்கு எந்த…

திறந்த வெளியில் மது அருந்தத் தடை செய்யும் சட்டம் அரசு…

கடந்த வெள்ளிக்கிழமை சிலாங்கூர்  சுல்தான்   மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தைத்  திறந்து வைத்து ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவித்து மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள்  ஆற்றிய உரைகளின் தொடரில் 2- 7-2013 செவ்வாய்க்கிழமை சட்டமன்றத்தில் உரை நிகழ்த்திய முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர்  டாக்டர் சேவியர்,  பொது இடங்களிலும், திறந்த வெளிகளிலும்  மது …

கூட்டரசு பிரதேச இஸ்லாமிய நிர்வாக மசோதா சிலாங்கூரிலும் வீண் சலசலப்பை…

-டாக்டர் சேவியர்ஜெயக்குமார், ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினர்,ஜூலை 3, 2013.   கடந்த வாரம்  மக்களவையில் தாக்கல்  செய்யப்பட்ட குழந்தைகள்  மத மாற்றம் மீதான மசோதாவை மீண்டும் அடுத்த வாசிப்புக்கு எடுத்துச் சென்று அதனைச் சட்டமாக்கும் யுக்தியை அரசாங்கம் கைவிட வேண்டும் என்பதில் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு இரண்டு விதக்…

மெட்ரிகுலேசன் இட விவகாரம்: வேதமூர்த்தி மௌனம் காப்பது ஏன்?

-சேவியர் ஜெயக்குமார், ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினர்.ஜூன் 26, 2013. நடந்து முடிந்த பொதுத் தேர்தலுக்கு முன்  ஒவ்வொரு நாளும்  இந்திய சமுதாயத்திற்குப் பல்வேறு  வாக்குறுதிகளை வழங்கியே, துணை அமைச்சர் பதவியைப் பிடித்து விட்ட முன்னாள் ஹிண்ட்ராப் தலைவர்  பொ. வேதமூர்த்தி, இந்திய மாணவர்கள் மெட்ரிகுலேசன் இட விவகாரத்தில்…

தம்பிக்கு அரியாசனம், அண்ணனுக்கு வனவாசமா?

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஜூன் 6, 2013. தேசநிந்தனை குற்றச்சாட்டில் ஹிண்ட்ராப்   தலைவர் உதயகுமாருக்கு  விதிக்கப்பட்டுள்ள தண்டனை  அதிகபட்சமானதாக பக்காத்தான் கருதுகிறது. மலேசியாவில்  சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதையும், நீதி  வழங்கப்படுவதில்  குறைபாடுகள் இருப்பதாகக் கூறப்படுவதையும்  இத்தீர்ப்பு நிருபிப்பதாகவே  உள்ளது. கடந்த 2007ம் ஆண்டு  நவம்பர் மாதம்  பிரிட்டிஷ் பிரதமருக்கு …

‘தாய்மொழிப்பள்ளிகளை மூடச் சொல்பவர்கள் தேசப் பற்று அற்றவர்கள்’

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், மே 17, 2013. கல்வி இலாகாவின் முன்னாள் இயக்குனரான  அப்துல் ராஹ்மான் அர்ஷாட், தாய்மொழிப் பள்ளிகளின்  மீது வெளியிட்டுள்ள  கருத்துக்கு பாரிசான் அரசு, அவரைத் தண்டிக்குமா? நாடு  அவருக்கு வழங்கியுள்ள வாழ்வுக்கும், வாய்ப்புக்கும் நாட்டுக்குச் சிறந்த சேவையாற்றக் கடமை பட்டுள்ள அவரைப் போன்ற பல…

Appoint Dr. Xavier to State Exco or else,…

This late afternoon a gathering of about 300 representatives of Indian NGOs delivered a blunt warning to Pakatan either to appoint Dr. Xavier Jayakumar to the State Exco or face the consequence of retaliation by…

இந்தியர்களின் 60 விழுக்காடு வாக்குகள் பக்காத்தானுக்கு கிடைத்தது, சேவியர்

இந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் இந்தியர்களின் ஓட்டு 60 விழுக்காடு பாரிசானுக்கு கிடைத்தாகக் கூறி,  சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர்  டாக்டர் சுப்ரமணியம்  இந்தியர்களை  அவமதிக்கக் கூடாது என்று டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார். இந்திய சமுதாயத்தின் வாக்குகள் பெரும்பகுதி  பாரிசானுக்கு  கிடைத்திருந்தால்  பாரிசானுக்கு தேசிய அளவிலும், சிலாங்கூர் மாநிலத்திலும்கூட…

மக்களின் முழு வெற்றியைப் பறித்துக்கொண்டனர்

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், மே 8, 2013. இந்த 13 வது பொதுத்தேர்தலில்  எனது வெற்றிக்கும் பக்காத்தான் கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும்  வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும்  எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.   இந்தத் தேர்தலில் நாட்டில் மாற்றத்தை  ஏற்படுத்த வேண்டும் என்ற  வேட்கையுடன் எங்கள் வெற்றிக்குப் பாடுபட்ட…

‘மூன்று முத்தான முழுப் பொய்கள்’

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், மே 3, 2013. செந்தோசா தமிழ்ப்பள்ளிக்கான  நிலத்தை கல்வி  இலாக்காவிடம்  ஒப்படைக்காதது ஏன்,  என்று இன்றைய  தமிழ் நேசன் வழி கேள்வி எழுப்பியுள்ள  டி . மோகன். ஒரே அறிக்கையில்  மூன்று  பொய்களைக் கூறியுள்ளார். முதல் பொய்: இரண்டு, மூன்று வருடங்களாக  இந்தியர்களை பார்க்கும் …

தேர்தலில் வெற்றி பெற காருக்கு தீ மூட்டுபவர்கள் நல்ல இளைஞர்களை…

 - டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஏப்ரல் 27, 2013. கடந்த வியாழக்கிழமை இரவு என் மகள்வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது பெட்ரோல் குண்டு வீசித் தீ மூட்டியது, நம் இன இளைஞர்கள் தவறான முறையில் வழி நடத்தப் படுகிறார்கள் என்பதற்குச்  சரியான சான்றாகும். இப்படி நம் இளைஞர்களுக்குத்…

‘இந்திய சமுதாயம் தன்மானமுடையது என்பதை அம்னோவிற்கு உணர்த்துவோம்’

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஏப்ரல் 24, 2013. நேற்று வெளிவந்த நாளிதழ்களில் இந்திய சமுதாயம்  சூல்கிப்ளி நோர்டினை ஏற்றுக் கொண்டு விட்டது என்று பிரதமர் கூறியுள்ளது இந்தியர்களை எப்படி வேண்டுமாலானலும் ஏமாற்றலாம் என்பதில் அவர் மிகுந்த "நம்பிக்கை" கொண்டுள்ளார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. வேதமூர்த்தி பாரிசானுடன் தேர்தல் பிரகடனம் …

மக்களுக்காக மாற்றம் செய்யாததால், மக்கள் தலைமைத்துவ மாற்றம் கோருகின்றனர்!

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஏப்ரல் 15, 2013. நேற்று பிரதமர் நஜிப் துன் ராசாக்  அவரின்  அரசாங்கம்  மக்களுக்கு ஆக்ககரமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதால் நாட்டில் ஆட்சி மாற்றம்  அவசியமில்லை என்றார். ஆனால் மக்கள் மாற்றத்திற்கான அவசியத்தை நீண்ட நாட்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டனர், ஆனால் பிரதமர் அதனை …

விஜய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஏப்ரல் 14, 2013. இந்நாட்டு இந்திய மக்கள் அனைவருக்கும்  இனிய விஜய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்விஜய சித்திரைப் புத்தாண்டு, இந்நாட்டுக்கும் நாட்டு  மக்களுக்கும் வெற்றியை அளிக்க வேண்டும். நாட்டில் செல்வங்களின் சீரழிவை தடுக்க வேண்டும். ஊக்கமுடன் ஒற்றுமையும், புரிந்துணர்வும்…

நாட்டில் வறுமையும் இல்லாமையும் அதிகரித்தால் அமைதி நிலவாது: அதற்கு பக்கத்தான்…

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஏப்ரல் 13, 2013 ஐந்து ஆண்டுகளுக்கு முன் நாட்டில் சில மாநிலங்களில் சிறிய ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்த மக்கள் வழங்கிய அதிகாரத்தைக் கொண்டு எவ்வளவு நேர்மையாக, உண்மையாக மக்களுக்குச் சேவையாற்ற முடியுமோ அதைச் செய்தோம். குறிப்பாக, சிலாங்கூர் மக்களுக்கு 5 ஆண்டுகள் சேவையாற்ற…

பிரதமர் நஜிப் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்று நிருபிக்கத் தவறி விட்டார்

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஏப்ரல் 7, 2013. நேற்று  மாலை புக்கிட் ஜாலில் புத்ரா அரங்கில் பாரிசான் நேஷனல் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிரதமர் நஜிப் தனது உரையின் இறுதியில் தனது சொந்தக் கட்சிக்காரர்களைப் பார்த்து  யாரை நம்புகிறீர்கள், இந்நாட்டின் பிரதமராக வர நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் அவரா, அன்வாரா…

பந்திங் புக்கிட் சீடிங் வெற்றிலை தோட்ட விவசாயிகளுக்கு நில உரிமம்

  கடந்த திங்கட்கிழமை ஷா அலாம் சிலாங்கூர் மாநில அலுவலகத்திற்கு பந்திங் புக்கிட் சீடிம் வெற்றிலை தோட்ட விவசாயிகள் வருகைப் புரிந்தனர். அவர்களின் 33 ஆண்டுகாலப் போராட்டத்திற்கு சிலாங்கூர் பக்காத்தான்  அரசு மதிப்பளித்துத் தீர்வுகண்டுள்ளது. முன்னாள் புக்கிட் சீடிம் தோட்டத் தொழிலாளர்கள் தங்களுடைய  குடும்பத்தினரின்  உபரி வருமானத்திற்காக வெற்றிலை…