நாங்கள் சமுதாயத்தைப் பற்றி தேர்தல் காலங்களில் மட்டும் சிந்திப்பதோ, செயல்படுவதோ…

டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், மார்ச் 23, 2013.   கடந்த வாரம் சிலாங்கூர் ம,இ காவின் காப்பார் நிகழ்வில் கலந்துகொண்டு கடந்த ஆண்டு அளித்த வாக்குறுதியைப் பிரதமர் மீண்டும் கூறியுள்ளார் என்று எனது அறிக்கையில் கூறியிருந்தேன். அந்த அறிக்கைக்கு நேற்றைய ( வெள்ளிக்கிழமை)…

நிறை வேற்றும் எண்ணமற்ற நஜிப்பின் வாக்குறுதிகள்!

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர், மார்ச் 21, 2013. கடந்த ஞாயிற்றுக்கிழமை  காப்பார் தேசிய இடைநிலைப்பள்ளிக்கு ம.இ.கா வின் விருந்தினராக வந்திருந்த பிரதமர்  இந்தியர்களுக்குப் பல  வாக்குறுதிகளை வழங்கிச் சென்றார்.  ஆனால், அந்த வாக்குறுதிகளைக் கொஞ்சம் நோட்டமிட்டால்,  அவரின் போலி தன்மைகள் நன்கு…

ஆர்ஆர்ஐ தமிழ்ப்பள்ளி விகாரத்தில், அப்பட்டமான பொய் கூறுவது யார்? பிரதமரா?

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், மார்ச் 16, 2013. சிலாங்கூர்  மாநில அரசின் கண்டிப்பால்  ஆர்.ஆர்.ஐ தமிழ்ப்பள்ளிக்கு 6 ஏக்கர் நிலம் கிடைத்த உண்மையை மறைக்கப் பிரதமர் கலந்துகொண்ட நிகழ்வில்,  அப்பட்டமான  பொய்யைச் செய்தியாகப் பத்திரிக்கைகளுக்கு வழங்கியவர் தனது விவரத்தை வெளியிடுவாரா? அச்செய்தியை வெளியிட்டவர்,…

சேவியர்: குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாதவர்களிடம் பொது விவாதமா?

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர். நேற்றும், இன்றும் பத்திரிக்கைகளில்  பொது விவாதம் பற்றியும், இந்தியர்கள் மீதான  இரக்கம், அத்திப்பட்டி பற்றியும், புக்கிட் ராஜா தோட்டத் தொழிலாளர்களுக்கு, மத்திய அரசுடன் பேசி 70 ஆயிரம் வெள்ளிக்கு வீடு கட்டுவதை பற்றி எல்லாம் தேர்தல் குளிரில் கதை…

“டி. மோகன் என் மீது வழக்கு தொடுக்கலாம்”, அழைக்கிறார் சேவியர்

மஇகாவின் டி. மோகன் மக்களின் நலனுக்குப் போராடுவது உண்மையானால் அவர் தமக்கு எதிராக வழக்கு தொடுக்கலாம் Read More

பக்கத்தான் தேர்தல் அறிக்கை: சரவணன் கண்கள் கூசுகின்றனவா?

பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையில் இந்தியர்களுக்கு  ஏதுமில்லை என்பது, இந்தியர்களை திசை திருப்பும் பார்சானின் வழக்கமான பாணி என்று கூறுகிறார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார். தமிழ்ப்பள்ளியும் அதே பக்கத்தில்தான் இன்றைய நாளிதழ்களில் பக்கத்தான் கொள்கை  அறிக்கையில் இந்தியர்களுக்கு எதுவுமே இல்லை  என்று ம.இ.காவின் தேசிய…

அடிப்படை விதிகளையும் கொள்கைகளையும் அறியாத சரவணனின் “ஒன்ஸ் மோர்” நகைச்சுவை!

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்கு உறுப்பினர், பெப்ரவரி 18, 2013. வாயளவில் இனிக்கப் பேசுவதாக அன்வாரை சாடும்  சரவணன்  எழுத்து பூர்வமாக ஏன் வழங்கவில்லை என்கிறார். பரிதாபத்திற்கு உரிய துணை அமைச்சர்  ஆழ்ந்த நித்திரையிலிருந்து இப்பொழுதுதான் எழுந்துள்ளார்.  அவை எழுத்துபூர்வமாக 2010 ம் ஆண்டே வழங்கப்…

அம்பிகாவின் குடியுரிமை பற்றி துஷ்டமான அறிக்கை விடுவதை மகாதீர் நிறுத்த…

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர், பெப்ரவரி 13, 2013. முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் மலேசிய மக்களுக்கு எதிராகப் போர் தொடுப்பதை நிறுத்த அவருக்குப் பிரதமர் நஜிப் அறிவுறுத்த வேண்டும். அம்பிகாவின் குடியுரிமையைப் பறிக்க அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்ற கோரிக்கை, அம்பிகாவுக்கு…

ஏழை இந்தியருக்கு இலவச உயர்கல்வி அவசியமா, இல்லையா? மஇகா பதில்…

-சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், பெப்ரவரி 9, 2013. பக்காத்தான் மத்திய ஆட்சியைக் கைப்பற்றினால் நாட்டில்  இலவசக் கல்வித் திட்டத்தைச் செயல் படுத்தும் என்ற  அன்வார் இப்ராகிம் வாக்குறுதி குறித்து  இன்றைய தமிழ்ப் பத்திரிக்கைகளில் கேள்வி எழுப்பியுள்ள ம.இ.காவின் தேசிய உதவித் தலைவரும் துணையமைச்சருமான சரவணன், பக்காத்தான்…

‘செரண்டா தமிழ்ப்பள்ளிக்குக் கொடுத்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்ற வேண்டும்’

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், பெப்ரவரி 6, 2013. கடந்த 4-2-2012 தமிழ் நாளிதழ்களில் வெளிவந்துள்ள  செரண்டா தமிழ்ப்பள்ளி கட்டுமானம் குறித்த செய்தி வேதனையளிப்பதாக இருக்கிறது. கடந்த உலுசிலாங்கூர்  நாடாளுமன்ற தொகுதி இடைத் தேர்தலின் போது 2010 ஏப்ரல் 24ந் தேதி அங்கு வருகை…

சிலாங்கூர் தோட்ட மாணவர் தங்கும் விடுதி கட்டுமான அறிமுக விழா

மலேசிய திருநாட்டின்  மேம்பாட்டுக்கு  உழைத்து  உருக்குலைந்தது இந்திய இனம் என்றால் அது மிகையாகாது. ஆனால், அப்பெருமைக்குரிய இனம் இன்று பற்பல வகைகளில்  சிறுமைப் படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். வீண் வாய்வீச்சுக்கு நமக்கு நேரமில்லை, பிற்போக்கு வாதங்களிலேயே 56 வருடங்களை நாம் தொலைத்து விட்டோம். இனி வரும் காலத்தையாவது எதிர்காலச்…

சிலாங்கூர் மாநில அரசின் மாணவர் தங்கும் விடுதி கட்டுமான அறிமுக…

உலக நாடுகள் எல்லாம் ஏழ்மையில் வாழும் தங்கள் நாட்டு மக்களின் மேம்பாட்டுக்குத்  திட்டம் தீட்டி மக்களின்  வாழ்க்கைத் தரம் உயரப் பாடுபட்டுவரும் வேளையில், இந்நாட்டு குடிமக்களின் ஒரு பகுதியினரான  இந்தியர்களை குடிமக்களாக இருக்கத் தகுதியற்றவர்கள் என்று  அவமதிக்கும் கூட்டத்திடம் நமது தலைவிதியை நிர்ணயிக்கும் ஆட்சிப் பொறுப்பைக் கடந்த 55…

தை பிறந்து விட்டது; வழி பிறக்க விவேகம் தேவை!, சேவியர்

நாட்டில் தைப் பொங்கல் புத்தாண்டை  கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் இனிய தைப் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. தை பிறந்து விட்டது, வழி பிறக்க வேண்டும். அதற்கு ஆண்டவன் துணையும், மக்களின் விவேகமும், விழிப்புணர்வும் தேவை!…

நீர் விநியோகத்தை திறனற்ற சபாஷிடம் ஒப்படைத்ததால் ஏற்படும் தொல்லைகள், சேவியர்

கோலாலம்பூரின் பல இடங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு சபாஸ் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். வீணாக சிலாங்கூர் மாநில  அரசைக்  குறை கூறி  அரசியல் நடத்தவேண்டாம் என்று டாக்டர் சேவியர் எச்சரித்தார். ஒரு நீர் விநியோக நிலையத்தில் எல்லா வேளைகளிலும் மூன்று பம்புகள்  செயல்பட வேண்டும் . அதே…

சிலாங்கூர் ஏழை மாணவர்களுக்கு இலவச தொழிற்கல்வி பெற வாய்ப்பு

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், ஜனவரி4, 2013. சிலாங்கூர் மாநில அரசின் உதவியில் 2013 ஆம் கல்வி ஆண்டில் தொழிற்கல்வி கற்க விரும்பும் ஏழை மாணவர்கள் இப்பொழுதே பதிந்து கொள்ளலாம். இப்பொழுது பதிவு நடந்து கொண்டிருப்பதால் மாணவர்கள் இவ்வாய்ப்பை நன்கு பயன் படுத்திக் கொள்ள…

மாறுபட்ட ஒரு சூழ்நிலையில் 2013 ஆம் ஆண்டை வரவேற்போம்!

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், டிசம்பர் 31, 2012. அன்புடன் அனைவருக்கும் வணக்கம். என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். நமது நாட்டின் 55 ஆண்டு கால வரலாற்றில் மக்கள் முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழ்நிலையில் 2013 ஆம் ஆண்டை வரவேற்கின்றனர். மாற்றம் நாட்டில் நிகழுமா?…

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம், உடனே விண்ணப்பிக்கவும்

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர். டிசம்பர் 29, 2012. கடந்த வியாழக்கிழமை டிசம்பர் 27 ஆம் தேதி சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிகளின் மானியம் பரிந்துரை செயற்குழுவினர் எடுத்த முடிவின்படி அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் எழுத்து பூர்வமாக தங்களின் மானியக் கோரிக்கைகளை எதிர்வரும் ஜனவரி 14…

“இப்பெருநாளை இலட்சியத் திருநாளாகக் கொண்டாடுவோம்”

-சேவியர் ஜெயக்குமார், டிசம்பர் 24.12.2012 இந்நாட்டு மக்கள் அனைவருக்கும்  இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்பண்டிகையின் சிறப்பே இருப்போர் இல்லாதவர்களுக்குத் தந்து உதவுவதுடன்   அன்பைஅனைவரிடமும் பரிமாறிக் கொள்வதில்தான் உள்ளது. நாட்டு மக்களிடையே ஒற்றுமையும், புரிந்துணர்வும் வளர அனைத்து வழிகளிலும், எல்லாப் பண்டிகைகளின் போதும் திறந்த…

இந்தியர் பொருளாதார மேம்பாட்டுக்கான 10 அம்சங்களை மஇகா பிரதமரிடம் வற்புறுத்த…

-சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர், டிசம்பர் 9, 2012. பிரதமர் நஜிப் துன் ராசாக் இன்று  தெடக்கிய 66 வது ம.இ.கா பொதுப் பேரவையில் என்ன சொல்லப் போகிறார் என்பது  இந்தியச் சமூகத்தின் மீது அக்கறையுள்ள அனைவரின் கேள்விகளாக இருந்திருக்கும். அண்மையில்  சுங்கை சிப்புட்டில்  நிகழ்த்திய தீபாவளி…

யார் கடப்பாடு உடையவர் என்பதை மக்கள் தீர்மானிப்பர்

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், டிசம்பர் 8, 2012. ஷா அலாம் சுங்கை ரெங்கம் ஸ்ரீ மகா மாரியம்மன்  ஆலயம்  23-1-2013 இல் கும்பாபிஷேகம் காணவிருப்பதாக  கோவில் தலைவர் தெரியப்படுத்தியுள்ளார்.  ஆகையால் இவ்வாலயக் கட்டுமான வேலைகள்  எவ்வளவு தூரம் முடிவடைந்துள்ளது என்பதனை  அறிய வந்துள்ளோம். இவ்வாலயம்  சிலாங்கூர் மாநில அரசின்…

சிப்பாங்கில் வீட்டில் சாமி மேடைக்காக எழுப்பப்பட்ட கட்டுமானத்தை உடைத்தது சரியா?

கடந்த நவம்பர் 23 ஆம் திகதி முதல் தமிழ் நாளிதழ்களில் செய்தியாக வெளியிடப்படும் வீட்டில் எழுப்பப்படும்  சட்ட விரோதக் கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுத்த சிப்பாங் நகராண்மைகழகத்தின் செயல்கள் மீது சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஒரு சட்டவிரோதக் கட்டுமானத்தின் மீது நடவடிக்கை எடுப்பது அந்தந்த நகராட்சிகளின் உரிமையாகும். சரியான…

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வி மேம்பாட்டுக்கு அனைவரும் பாடுபடுவோம்

-சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர். நவம்பர் 27, 2012. இவ்வாண்டு யூ.பி எஸ் ஆர் தேர்வில் சிறந்த அடைவு நிலையைப் பெற்றுள்ள எல்லாத் தமிழ்ப்பள்ளிகளுக்கும், மாணவர்கள் சிறந்த தேர்ச்சி பெறக் காரணமான தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், தமிழ்ப்பள்ளிகளின்  வாரியங்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், தமிழ்ப்பள்ளி கல்வி…

செரண்டா தமிழ்ப்பள்ளி: இழுத்தடிப்பது முறையாகாது, தலைவர்களே!

செரண்டாவில் ஒரு தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கு அளிக்கப்படிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி விடுத்து நேற்று இரவு தொடங்கி உண்ணாவிரதத்தில் இறங்கியுள்ள  பள்ளி வாரியத் தலைவர் இராம ராவ் மற்றும் அவரது குழுவினரின் அர்ப்பணிப்பு உணர்வை மதிக்கிறோம் என்று உண்ணாவிரதப் போராளிகளைச் சந்தித்த சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர்…