மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்து வரும் மோதல், எண்ணெய் விலை உயர்வுக்குக் காரணமாக அமைவதுடன், மலேசியர்களுக்கான உணவுச் செலவையும் அதிகரிக்கக்கூடும். இதற்குக் காரணம், ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டால் உர விநியோகம் கடுமையாக பாதிக்கப்படலாம். ஏனெனில், இந்த குறுகிய கடல் பாதை வழியாகவே உலகின் சுமார் 50…
இலங்கையின் பல பாகங்களிலும் பறக்கும் கற்கள் : மக்கள் பீதி
இலங்கையின் பல பகுதிகளில் இரவு வேளைகளில் பறக்கும் ஒளிப்பிழம்புகளை தெளிவாக அவதானிக்கக்கூடியதாக இருந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் கம்பஹா, சிலாபம், அநுராதபுரம் உள்ளிட்ட பல இடங்களில் தென்பட்ட இந்த ஒளிப்பிழம்புகள் அனேகமாக ஒரு கோளாக இருக்கலாம் என இலங்கை…
இலங்கை முழுவதும் சட்டவல்லுநர்கள் போராட்டம்
இலங்கையின் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான கண்டன தீர்மானத்தை வாபஸ்பெறுமாறு கோரி, இலங்கையின் பல பாகங்களிலும் சட்டவல்லுநர்கள் நேற்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்த தீர்மானத்துக்கு எதிராக சுமார் ஒரு மணிநேரம் பணி புறக்கணிப்பை மேற்கொள்ளுமாறு நாடெங்கிலும் உள்ள சட்டவல்லுநர்களை சட்டவல்லுநர்கள் சங்கம் கேட்டிருந்தது. இப்படியான ஒரு…
நாடற்ற நிலை : தேசியப் பதிவுத் துறை தலைமையகம் நூற்றுக்கணக்கான…
நாடற்றவர்களாக உள்ள மலேசியர் விவகாரத்துக்குத் உடனடியாக தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை புத்ராஜெயாவில் அமைந்துள்ள தேசியப் பதிவுத் துறை தலைமையத்தின் முன்னால் பிகேஆர் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. [VIDEO | 05:46mins] காலை மணி 10 வாக்கில் சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் புத்ராஜெயா நீதித்…
உளவு பார்த்த இஸ்ரேலிய கழுகு சூடானில் சிறை பிடிப்பு
கர்த்தூம்:இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக, பிணம் தின்னி கழுகு, சூடானில் சிறைபிடிக்கப்பட்டு உள்ளது. இஸ்ரேல் நாட்டுக்கும், பாலஸ்தீனத்துக்கும் பகைமை நிலவுகிறது. பாலஸ்தீனத்துக்கு, ஆப்ரிக்காவில் உள்ள சூடான் நாடு, ஆயுத சப்ளை செய்வதாக இஸ்ரேல் கூறுகிறது. இதற்கிடையே, சூடான் நாட்டின் டார்பர் நகரில், பிணம் தின்னி கழுகு பறந்தது. இதை அந்நாட்டு…
‘இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளில் ஐ.நா படையை நிறுத்த வேண்டும்’
இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் அந்நாட்டு சிங்கள இராணுவத்தை வெளியேற்றிவிட்டு தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காணும் வரை ஐக்கிய நாடுகள் படையை நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக் கழக…
நீதிபதி ஷிராணிக்கு ஆதரவாக கொழும்பில் மேலும் ஒரு ஆர்ப்பாட்டம்
இலங்கையின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக அரசாங்கம் கொண்டுவந்துள்ள பதவி நீக்க கண்டன நடைமுறை மீட்டுக்கொள்ளபடவேண்டும் என்று வலியுறுத்தி அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ள்ளனர். அரசியல் சாசனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகளை மீறி அரசாங்கம் தலைமை நீதிபதியை பதவிறக்க முயல்கிறது என…
அனைத்துலக மனித உரிமைகள் தினம்: இலங்கையில் அமைதி ஆர்ப்பாட்டங்கள்
அனைத்துலக மனித உரிமைகள் தினத்தையொட்டி இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. கிளிநொச்சியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்த்தில், கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளமையை எதிர்த்தும், அவர்கள் அங்கிருந்து வெளியேற…
மீண்டும் மீண்டும் இந்தியர்களை ஏமாற்ற முடியாது, வேதமூர்த்தி காட்டம்
இந்தியர்கள் தூங்கியிருந்த காலம் கடந்து விட்டது அவர்கள் விழித்துவிட்டார்கள் அவர்களை இனிமேலும் இந்த பாரிசான் அரசாங்கம் இனிமேலும் ஏமாற்ற முடியாது என ஹிண்ட்ராப் தலைவர் பி. வேதமூர்த்தி தெரிவித்தார். நேற்று டத்தாரன் மெர்டேக்கா சதுக்கத்தில் நடைபெற்ற அனைத்துலக மனித உரிமை நாள் கொண்டாட்ட நிகழ்வின்போதே அவர் இதனை தெரிவித்தார்.…
ஜசெக தேசிய மகளிர் அணியின் துணைச் செயளாலராக காமாட்சி தேர்வு
ஜனநாயக செயல் கட்சியின் மகளிர் பேரவை மாநாடு தலை நகர் ஃபெடரல் தங்கும் விடுதியில் நேற்று (09,12.2012) நடைபெற்றது. மகளிர் பிரிவு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது என்றாலும் தேர்தல் முறையில் உச்சமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்தது இதுவே முதல் முறையாகும். 300-க்கும் மேற்பட்ட மகளிர் பேராளர்கள்…
பழனிவேல் அரைத்த மாவையே சரவணன் அரைக்கிறார்; சாடுகிறார் சிம்மாதிரி
-ஜே.சிம்மாதிரி, பாகாங் மாநில ஜ.செ.க துணைத் தலைவர், டிசம்பர் 10, 2012. இந்திய சமூகத்திற்கு அரசுத்துறையில் 15% தேவை என நகர்ப்புற நல்வாழ்வு துறை துணை அமைச்சர் சரவணன் கூறுகிறார். நல்லது வரவேற்போம். ஓராண்டுக்கு முன் "எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்; அரசுத் துறையில் 12% இந்தியர்களுக்கு வாய்ப்பு…
மலாய்க்காரர்களின் மலத் தொட்டியை தூக்க வந்தவர்களாம் இந்தியர்கள்!
மலாய்க்காரர்களின் மலத் தொட்டியை தூக்குவதற்கும் மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் இந்திய சீன வந்தேறிகளை பிரிட்டிஷ்காரர்கள் இங்கு அழைத்து வந்தனர் என்று கமார்ஸன் முஸ்தாபா என்பவன் தன்னுடைய முகநூல் (Facebook) எழுதியிருக்கிறான். சீனர்களைப் பொறுத்தவரை சுரங்கங்களில் வேலை பார்ப்பதற்கும் பிரிட்டிஷ் கூலிகளாக இருப்பதற்கும் தருவிக்கப்பட்டனர் என்றும் அவன் குறிப்பிட்டுள்ளான். "மலாய்க்காரர்கள்…
45 ஆண்டுகளுக்கு பின் பாலஸ்தீனம் திரும்பிய ஹமாஸ் தலைவர்
காசா: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்க தலைவர், 45 ஆண்டுகளுக்கு பின், சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் நீண்ட நாட்களாக பகைமை நிலவி வரு கிறது. பாலஸ்தீனத்தின் பல பகுதிகளை, இஸ்ரேல் இன்னும் தன் வசம் வைத்திருக்கிறது. இந்த பகுதிகளில், குடியிருப்புகளை கட்டவும் இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளது. தங்கள்…
போர்க்குற்றிவாளி சவேந்திர சில்வாவை தென்னாப்பிரிக்கா நிராகரித்தது!
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்களோடு சம்மந்தப்பட்டவர் என்று செயற்பாட்டாளர்களால் வர்ணிக்கப்படும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை தென் ஆப்பிரிக்காவுக்கான இலங்கைத் துணை தூதராக நியமிப்பதை அந்த நாடு ஏற்கவில்லை என்று ஒரு வழக்காடும் அமைப்பு தெரிவித்துள்ளது. சவேந்திர சில்வாவை தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பும் முடிவை அமைச்சரவை ஒப்புக்…
தியாகி திலீபனின் நினைவுச் சின்னம் சிங்கள இனவாதிகளால் அழிப்பு
யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் நினைவுச் சின்னம் அடையாளம் தெரியாதவர்களினால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இது சிங்கள இனவாதிகளின் அட்டூழிச் செயலாக இருக்ககூடும் என கருத்தப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினராகிய திலீபன் இந்திய அமைதிப்படை இலங்கையின் வடபகுதியில் நிலைகொண்டிருந்த போது, ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து…
கம்போங் செமாங்காட் மக்களுக்கு இழப்பீடு வழங்க DANGA BAY முன்வருமா?
ஜொகூர் பாரு மாநகரில் இருந்து ஸ்கூடாய் நோக்கி செல்லும் 7.5-வது மைலில் வலது புறத்தில் கெமாயான் சிட்டி அருகில் அமைந்துள்ளது கம்போங் செமாங்காட். 60 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட இக்கிராமம் 5 லோட்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் 156 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட ஒரு லோட் டிசம்பர் 29,…
சிப்பாங் பூசை மேடை உடைப்பு : மஇகா ஆர்ப்பாட்டத்தில் வெறும்…
அண்மையில் சிப்பாங்கில் வீட்டுக்கு வெளியில் 8 அடி உயரத்துக்குக் கட்டப்பட்ட பூசை மேடை சிப்பாங் நகராண்மைக் கழகத்தினால் உடைக்கப்பட்டதை கண்டித்து சிலாங்கூர் மாநில அரசு பணிமனைக்கு முன்னால் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. மஇகா இளைஞர் பகுதி ஏற்பாடு செய்தியிருந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார்…
‘பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை’யாக யாழில் பல தமிழர்கள் கைது
பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை எனக் கூறி இலங்கையின் வடக்கே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு போலிசாரால் 25 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து 'பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக' குற்றம்சாட்டப்பட்டு யாழ்ப்பாணம் பகுதியில் 10 பேர்…
‘தமிழ் மாணவர்களுக்கெதிரான அடக்குமுறை முட்டாள்தனமானது’
இலங்கையின் வடக்கே யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கையானது முட்டாள்தனமான செயலாகும் Read More
தமிழகத்திற்கு நள்ளிரவில் தண்ணீர் திறப்பு : கர்நாடகம் முழுவதும் பதற்றம்
உச்சநீதிமன்ற உத்தரவிட்டதை தொடர்ந்து நள்ளிரவில் கர்நாடகா, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டது. இதையடுத்து கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசுகிறார். இந்நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கு கர்நாடாவில் விவசாயிகள், மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளன. காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில்…
Sepang shrine wrecking: Xavier cries ‘sabotage’
Municipal officers acted without their boss’ permission when they demolished a Hindu shrine in Sepang last month, Selangor state exco Xavier Jayakumar said yesterday. “The action taken by certain officers was unilateral,” he said in…
Anwar Ibrahim : I’ll be a good prime…
Some 2000 people turned up at Taman Pakatan to listen to PKR Defacto leader, Anwar Ibrahim during the “Program Jelajah Merdeka” ceramah series in Perak, recently. The “ceramah” was organised by the Tambun PKR for…
சிப்பாங் பூசை மேடை உடைப்பு : கண்டன ஆர்ப்பாட்டத்தை ஆதரிக்கிறேன்!
சிப்பாங்கில் பூசை மேடை உடைக்கப்பட்டதைக் கண்டித்து இன்று சா ஆலமிலும் சிப்பாங்கிலும் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களை தாம் வரவேற்பதாக, சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவருமான வழக்கறிஞர் கா. ஆறுமுகம் தெரிவித்தார். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களைப் பற்றி செம்பருத்தி வினவியபோது கருத்துரைத்த கா. ஆறுமுகம், "உரிமை என்பது போராட்டத்தின் எல்லை…
தமிழ் மாணவர்களின் கைதைக் கண்டித்து உலகமெங்கிருந்தும் எதிர்ப்பலைகள்!
சிங்கள இனவாத அரசின் இந்த அடக்குமுறையினைக் கண்டித்தும் கைதான மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படி வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டிருக்கும் படையினரை வெளியேறும்படி தெரிவித்தும் கனடாவில், பிரித்தானியா, பிரான்ஸ் என பல நாடுகளிலுள்ள பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் அந்நாட்டில் வாழும் ஏனைய இன மாணவர்களும் இணைந்து தொடர் ஆர்ப்பாட்டங்களில்…


