மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்து வரும் மோதல், எண்ணெய் விலை உயர்வுக்குக் காரணமாக அமைவதுடன், மலேசியர்களுக்கான உணவுச் செலவையும் அதிகரிக்கக்கூடும். இதற்குக் காரணம், ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டால் உர விநியோகம் கடுமையாக பாதிக்கப்படலாம். ஏனெனில், இந்த குறுகிய கடல் பாதை வழியாகவே உலகின் சுமார் 50…
‘அமெரிக்காவில் துப்பாக்கி விதிகளை கடுமையாக்க வேண்டும்’
அமெரிக்கா முழுவதிலும் துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று கனக்டிகட் மாகாணத்தின் ஆளுநர் டான் மேல்லோய் கோரிக்கை விடுத்துள்ளார். ஆட்களை சுடப் பயன்படுத்தும் துப்பாக்கிகளுக்கு கனக்டிகட் மாகாணத்தில் ஏற்கனவே தடை இருக்கின்ற போதிலும், அந்தத் தடை நாடு முழுவதிலும் இல்லாமையே தமது மாகாணத்திலும் வன்முறையாளர்களை கட்டுப்படுத்த முடியாமல் போனமைக்கு…
வவுனியாவில் விடுதலைப் புலிகளை சந்திக்கிறார் இந்திய இராணுவ தளபதி
கொழும்பு: இந்திய இராணுவ தளபதி பிக்ரம் சிங் நாளை மறுநாள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார். இந்திய இராணுவ தளபதி பிக்ரம்சிங் தலைமையில் மூத்தஈராணுவ அதிகாரிகள் அடங்கிய குழு இலங்கைக்கு புதன்கிழமையன்று செல்கிறது. இந்த பயணத்தின் போது இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சே…
பெருகி வரும் கொள்ளைச் சம்பவங்களுக்குத் தீர்வே இல்லையா?
அண்மையில் எங்கள் வீட்டில் தீபாவளி உபசரிப்பு நடத்தினோம். உறவினர்களால் வீடு நிரம்பியிருந்தது. இரவு சுமார் 9.30 மணியவில் முகமூடி அணிந்து கையில் பாராங் கத்தியேந்திய நான்கு இந்திய ஆடவர்கள் மின்னல் வேகத்தில் வீட்டினுள் பிரவேசித்தனர். குழந்தைகளை கத்தி முனையில் கேடயமாகப் பயன்படுத்திய அவர்கள் ஆண்களைக் சரமாரியாக தாக்கி பணம்…
நடிகை கரீனா கபூரின் 8 நிமிட நடனத்திற்கு சம்பளம் 1.40…
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில பிறந்த நாள் விழாவில், 8 நிமிட நடன நிகழ்ச்சிக்காக, பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு 1.40 கோடி இந்திய ரூபாய் கொட்டிக் கொடுக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து, 2000 ஆண்டில், தனியாக பிரித்து உருவாக்கப்பட்டது சத்தீஸ்கர் மாநிலம். வறுமை கோட்டிற்கு…
சாதனை படைத்த தமிழ்ப்பள்ளி மாணவர்களை சிலாங்கூர் மாநில அரசு கௌரவித்தது
யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் 7 ஏ பெற்று தமிழ்ப்பள்ளி மாணவர்கள் புரிந்த சாதனையை பாராட்டும் வகையில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 304 தமிழ்ப்பள்ளி மாணவர்களை சிலாங்கூர் மாநில அரசு நேற்று கௌரவித்தது. நேற்று காலை மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மாநாட்டு மண்டபத்தில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் தலைமையில்…
தன்மானத் தமிழன் என்பதை நிருபித்துக் காட்டிய சத்யராஜ்
தென்னிந்திய நடிகர் நடிகைகள் பலரும் ஹிந்திப் படங்களில் நடிக்க வேண்டும் என கடும் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கும் நிலையில், தமிழ் திரைப்பட நடிகர் சத்யராஜ் அவருக்கு வந்த ஹிந்திப் பட வாய்ப்பை தூக்கி எறிய முடிவு செய்திருக்கிறாராம்.இயக்குனர் ரோஷி ஷெட்டி இயக்கத்தில் உருவாகும் படம் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’. இதில் ஷாருக்கானுடன்…
‘ஒரு சிறுபான்மையினத்திற்கு எதிரான வன்முறை’ – நூல் வெளியீடும் கலந்துரையாடலும்
“ஒரு சிறுபான்மையினத்திற்கு எதிரான வன்முறை – கம்போங் மேடான் 2001” எனும் ஆய்வு நூல் வரும் செவ்வாய்க்கிழமை மாலை 8 மணிக்கு கோலாலம்பூர் சீன அசம்பிளி மண்டபத்தில் வெளியீடு காண உள்ளது. இந்நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. அதனுடன் “இனி என்றும் வேண்டாம்- கம்போங் மேடான்” என்ற தலைப்பில் கருத்தரங்கமும்…
‘இராணுவத்தில் சேர்ந்த பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகவில்லை’
இலங்கை இராணுவத்தில் சேர்க்கப்பட்டு சுகவீனம் உற்று கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 தமிழ் பெண்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அவர்கள் எவரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படவில்லை என்று கூறியுள்ளார். அந்தப் பெண்கள் உள்மன முரண்பாடு என்னும் உள நோய்க்கு ஆளாகியிருப்பதாகவும், போருக்கு பின்னரான நிலையில் வன்னியில் பல இடங்களில்…
உலகம் அழியும் என்று பீதி கிளப்பியவர்கள் கைது
இந்த மாதம் 21 ஆம் தேதியுடன் உலகம் அழியப்போகிறது என்று ஆருடம் சொல்வதற்காக சீனாவின் பல்வேறு ஊர்களில் பொதுச் சதுக்கங்களில் கூடியவர்கள் சிலரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். நாட்டின் மத்தியப் பகுதியிலும் மேற்கு மாகாணங்களிலும் பல இடங்களில் உலகம் அழியப்போகிறது என்று நம்பும் பிரிவினர் கூடினார்கள் என்றும் காவல்துறையினர் இவர்களைக்…
ஒரு இலட்சத்து ஆறாயிரம் பேரை இறுதிப் போரில் காணவில்லை!
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் பின்னர் ஒரு இலட்சத்து ஆறாயிரம் பொது மக்களை காணவில்லை என இலங்கைக்கான பிபிசியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் பிரான்சிஸ் ஹெரிசன் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசித்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தால்…
அமெரிக்காவில் பயங்கரம்: துப்பாக்கிச்சூட்டில் 20 குழந்தைகள் பலி
நியூயார்க்: அமெரிக்காவின் கானிக்டிகட் பகுதியில் கிண்டர்கார்டன் பள்ளியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 குழந்தைகள்உட்பட 28 பேர் பலியானதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் சட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கானிக்டிக்ட் பகுதியில் உள்ள சான்டி ஹூக் பள்ளியில் , 20 வயது மதிக்கத்தக்க அந்த நபர்…
தாயிடமே சேர்த்திடுவீர்…! (பிரேமா)
வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected] ———————————————————————————————————————————————————————
இலங்கை இராணுவத்தில் சேர்க்கப்பட்ட தமிழ்ப் பெண்கள் மருத்துவமனையில்!
கிளிநொச்சி: இலங்கை ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 21 தமிழ்ப் பெண்கள் இரவோடு இரவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கிளிநொச்சியில் உள்ள இலங்கை இராணுவ பெண்கள் படைப்பிரிவின் 6-வது பட்டாலியனில் தமிழ்ப் பெண்கள் அண்மையில் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் சில நாட்களுக்கு முன்பு இவர்களில் 21 பேர்…
உக்ரைனில் கடும் பனியையே கரைய வைத்த நிர்வாணப் பெண்களின் போராட்டம்
உக்ரைன் நாட்டு பாராளுமன்றம் பெரும் அமளி துமளியை சந்தித்துள்ளது. கூட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே எம்.பிக்களுக்கிடையே கடும் அடிதடி மூண்டுள்ளது. அதேபோல பெண்கள் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் சிலர் நாடாளுமன்றத்திற்கு வெளியே நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியே பரபரப்பானது. உறைய வைக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பெண்கள்…
கட்டுப்பாட்டை இழந்து விட்ட சிரியா அதிபர் : ரஷ்ய வெளியுறவு…
டமாஸ்கஸ்: சிரியாவில், அதிபர், பஷர் அல் ஆசாத் கட்டுப்பாட்டை இழந்து விட்டார். இதனால், கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. சிரியாவில், அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலக கோரி எதிர்கட்சியினர் பல மாதங்களாக போராடி வருகின்றனர். சிரியா ராணுவத்தினர், கிளர்ச்சியாளர்களை ஒடுக்கி வருகின்றனர். 21 மாதங்களாக…
அத்துமீறி நுழைந்த சீன விமானத்தை விரட்டியடித்த ஜப்பான் போர் விமானங்கள்
டோக்கியோ: சர்ச்சைக்குரிய தீவில், சீன விமானம் ஒன்று அத்துமீறி பறந்ததால் ஜப்பானிய போர் விமானங்கள் அதிரடியாக சென்று அந்த விமானத்தை விரட்டியடித்தன. சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே உள்ளது, ஷென்காகு தீவு. இந்த தீவை சீனா, 'டையாயூ' என்றழைக்கிறது. பண்டை காலம் தொட்டு, இந்த தீவு தங்கள் எல்லைக்குட்பட்டு இருப்பதாக…
தமிழக மீனவர்களை கப்பல் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த இந்திய…
நாகப்பட்டினம்: இலங்கை கடற்படையால் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களை அழைத்து வரும்போது கப்பல் கழிவறையை சுத்தம் செய்ய வைத்தது இந்திய கடற்படை என்று அதிர்ச்சியான புகார் எழுந்திருக்கிறது. இலங்கை சிறையில் இருந்து 40 தமிழக மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டு கரைக்கு திரும்பினர். கரை திரும்பிய மீனவர்கள் இலங்கை கடற்படையினர்…
இந்திய சிறைகளில் 477 தூக்கு தண்டனை கைதிகள்
இந்திய சிறைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 477 பேர் இருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் அரசு இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அரிதிலும் அரிதான வழக்குகளில்தான் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது. பலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டாலும், மிகவும் அரிதாகவே…
“விஸ்வரூபம் திரைப்படத்தை இலவசமாக ஒளிபரப்புவோம்” என மிரட்டல்
சென்னை : விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்-ல் வெளியிட்டால், அகன்ற திரையில் அனைவருக்கும் இலவசமாக படத்தை காட்டுவோம் என கமலுக்கு தமிழ்நாடு கேபிள் உரிமையாளர்கள் சங்கத்தினர் மிரட்டல் விடுத்துள்ளனர். கமல்ஹாசன் நடித்து, இயக்கி, தமிழ், தெலுங்கு, இந்திய ஆகிய மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கும் படம் விஸ்வரூபம். ஜனவரி…
ஆஸ்திரேலியாவிலிருந்து 42 பேர் இலங்கைக்கு நாடு கடத்தல்
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று புகலிடக் கோரிக்கை நிராக்கரிக்கப்பட்ட 42 பேர் இன்று இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைய செல்லுபடியற்ற விசா மற்றும் அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க தகுதியின்மை உள்ளிட்ட காரணங்களால் குறித்த இலைங்கையர்களது புகலிடக் கோரிக்கை…
போராட்டத்தை கைவிடத் தயார் : ‘கூடங்குளம்’ உதயகுமார் அறிவிப்பு
நெல்லை: அணு உலை ஆதரவு கொள்கையை முன்வைத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அல்லது பாஜக ஆட்சியை பிடித்துவிட்டால் எங்கள் போராட்டத்தை கைவிடத் தயார் என்று கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; அணு மின் நிலையங்கள் ஆபத்தானவை என்று…
பாலியல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் ஸ்ட்ராஸ்கான்
பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடக்க முயன்ற குற்றச்சாட்டிலிருந்து சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ்கான் விடுவிக்கப்பட்டார். சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக இருந்த டொமினிக் ஸ்ட்ராஸ்கான், நியூயார்க் சென்றிருந்த போது அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் பணிப்பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றார் என்று…
எச்சரிக்கையை மீறி ராக்கெட்டை ஏவியது வடகொரியா
சியோல்: அண்டை நாடுகளின் எதிர்ப்பை மீறி, வட கொரியா, நேற்று, ராக்கெட்டை விண்ணில், வெற்றிகரமாக ஏவியது. சட்டவிரோதமாக, அணு ஆயுதம் தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில், ஈரான், வடகொரியா இடம் பெற்றுள்ளன. வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும், நீண்ட நாட்கள் சண்டை நடந்தது. ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள்,…


