Klang Activists Briefed on Sri Lanka

A Town Hall meeting was organised by Selangor Action Team and Suaram with the Tamil Activist and Leaders of the Klang District in Selangor, Malaysia. Mr Manicka Vasagar, an envoy of TGTE  and Suaram Chairperson…

கற்பழிப்பு குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுமா?

இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர், 6 பேர் கொண்ட கும்பலால் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும்,…

21-12-2012: உலக அழிவு பற்றிய நம்பிக்கை பொய்த்தது!

21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உலகம் அழியும் என்று நம்புவோர் நூற்றுக்கணக்கானோர் அந்நிகழ்வுக்காக காத்திருந்தனர். பண்டைய மாயா நாகரீக கணிப்பின் அடிப்படையில் இவர்கள் இந்த நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். மெக்ஸிகோவிலும் மத்திய அமெரிக்காவிலும் அழிந்துபோன மாயா சமூகத்தாரின் கோயில்களைச் சுற்றி பெருமளவில் இதற்கு முன்பு இல்லாத அளவில் மக்கள் கூடியிருந்தனர். உலகம்…

புலிகள் என்று பொய் சொல்லி ஈழத் தமிழர்களை கைது செய்கின்றனர்…

இலங்கைத் தீவில் வேதனைகளைச் சுமந்து, தமிழகத்தில் ஆறுதலும் அன்பான அரவணைப்பும் தேடி வந்த, ஈழத் தமிழ் இளைஞர்கள் மீது பொய்வழக்குப் போட்டு, சிறையில் அடைப்பது மனிதாபிமானமற்ற செயலாகும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; இலங்கை…

மாணவி கற்பழிப்பு விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது; ஜனாதிபதி மாளிகை முற்றுகை

புதுடில்லி: டில்லியில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த வாரத்தில் ஓடும் பஸ்சில் ஒரு கும்பல் இரவில் மருத்துவ மாணவியை கற்பழித்தனர். இதில் மாணவி சுயநினைவு இழந்தார். தீவிர சிகிச்சைக்கு பின்னர் தற்போது உடல் நலம் தேறி வருகிறார். இந்த வழக்கில் இதுவரை…

புண்ணிய தலத்தில் புண் அடைந்த மனம் (ஓவியா)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected] ———————————————————————————————————————————————————————

கேமரன் மலையில் ஈவிரக்கமின்றி உடைக்கப்படும் ஏழை இந்தியர்களின் வீடுகள்

நேற்று கேமரன் மலையில் காலி நிலத்தில் கட்டப்பட்டிருந்த ஏழை இந்தியர் ஒருவரின் வீடு எவ்வித முன்னறிவிப்புமின்றி நில இலாகாவினரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (18.12.2012) பிரிஞ்சாங் நகரின் அருகில் ஓர் ஏழை இந்தியர் எழுப்பிய சிறிய குடிசை வீட்டினை ஈவிரக்கமின்றி இடித்து தரைமட்டமாக்கியுள்ளது கேமரன் மலை நில அலுவலகம்.…

பிரபல கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ கணவர் தற்கொலை

சென்னை: பிரபல கர்நாடக பாடகி நித்யஸ்ரீ யின்  கணவர் மகாதேவன் சென்னை கோட்டூர்புரம் அருகே உள்ள அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது உடலை தீயணைப்பு படையினர் மீட்டுள்ள்னர்.பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நேற்று பகல் 12.45 மணி அளவில்…

உலக அழிவு மற்றும் 3 நாள் இருள் எல்லாம் வதந்தி…

மக்கள் மத்தியில் பீதியை கிளப்பிக்கொண்டிருக்கும் உலக அழிவு மற்றும் 3 நாள் இருள் என்பவற்றை நாசா விஞ்ஞானி டேவிட் மொரிஸன் முற்றாக மறுத்துள்ளார். கடந்த சில வாரங்களாவே நாசாவை மேற்கோள்காட்டி உலக அழிவு மற்றும் 3 நாள் தொடர்ச்சியான இருள் என சில மத அமைப்புக்கள் தங்களின் சுய…

இணையக் குற்றங்கள் புரிந்தால் குண்டர் சட்டம் பாயும்: தமிழக முதல்வர்

இணையத்தில் குற்றம்புரிவோரையும் குண்டர்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யும் வகையில் அச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட விருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். சென்னையில் புதன்கிழமை ( 19.12.12) நடந்து முடிந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டினை முடித்துவைத்துப் பேசும்போதே இதை அவர் தெரிவித்தார். ''பொதுவாக குண்டர்…

சிறுபான்மையினர் என்ற ஒப்பாரி ஏன்?

இந்நாட்டு இந்தியர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் எழுப்பப்படும்போது அவர்கள் சிறுபான்மையினர் என்று முத்தாப்புடன் தொடங்கிறது. இந்நாட்டு இந்தியர்கள் இந்நாட்டின் குடிமக்கள், இந்திய மலேசியர்கள். குடிமக்கள் என்ற முறையில் அவர்கள் இந்நாட்டு இதர குடிமக்களுடன் (சீன மலேசியர், மலாய்/இந்தோனேசிய மலேசியர், சாபா, சரவாக் மலேசியர்) சேர்ந்த பெரும்பான்மையினராவர். அப்பெரும்பான்மையினருக்குள் சிறுபான்மையினர் இருக்க…

நாடற்ற நிலை : தேசியப் பதிவுத் துறை தலைமையகத்தில் 631…

சிலாங்கூர் மாநிலத்தில் நாடாற்றவர்களாக உள்ள மலேசியர்களின் சிவப்பு நிற அடையாள அட்டை விண்ணப்ப பாரங்களின் ஒரு தொகுதியை சிலாங்கூர் மாநில அரசாங்கம் தேசியப் பதிவுத் துறை தலைமையகத்தில் சமர்ப்பித்துள்ளது. புத்ராஜெயாவில் அமைந்துள்ள தேசிய பதிவுத் துறை தலைமையகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை சிலாங்கூர் மாநில அரசுக்கும் தேசியப் பதிவுத் துறை…

‘New book on Kampung Medan not a reproduction’

Suaram chairman K Arumugam denied that his new book “Violence Against An Ethnic Minority In Malaysia: Kampung Medan”, is a reproduction of his earler book written in Tamil, “March 8”. [ VIDEO 05:22 ] “March…

அயர்லாந்தில் கருக்கலைப்பை சட்டபூர்மவாக்க நடவடிக்கை

அயர்லாந்தில் கருக்கலைப்பை சட்டபூர்மவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கண்டறியப்பட்டால், அச்சூழலில் கருக்கலைப்பை அனுமதிக்க அங்கு சட்டம் கொண்டுவரப்படுகிறது. கருக்கலைப்புக்கு குறித்த விஷயத்துக்கு சட்ட ரீதியாக ஒரு தெளிவைக் கொண்டுவர அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கையை அடுத்தே அரசின்…

இந்திய தலைநகர் டெல்லியில் பாலியல் வல்லுறவுக்கு எதிராக சீற்றம்

இந்திய தலைநகர் டெல்லியில், மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, தற்போது ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசும்…

உலக மக்களில் 80% பேர் மத நம்பிக்கை உடையவர்களே: புதிய…

உலக மக்கள் தொகையில் 80 சதவீதத்தினர் ஏதாவது ஒரு மதத்தை பின்பற்றுபவர்களாக இருப்பது உலக அளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகில் சுமார் 600 கோடி பேர் மதத்தை சார்ந்துள்ளனர் என்பது பியூ என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சுமார் 200 நாடுகளில் செய்யப்பட்ட…

மழை வெள்ளத்தால் இலங்கையில் பெரும் பாதிப்பு; 13 பேர் பலி

இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் மண் சரிவுகள் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது 13 பேர் உயிழந்துள்ளார்கள். பத்து மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக சுமார் 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலரை இன்னும் காணவில்லை என்று அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த…

கேமரன் மலையை தரைமட்டமாக்குகிறது பகாங் மாநில அரசு

-ஜே.சிம்மாதிரி, பாகாங் மாநில ஜ.செ.க துணைத் தலைவர், டிசம்பர் 18, 2012. நம் நாட்டில் குளிர்ச்சியான ஜனரஞ்சக சூழல் அமைந்துள்ள ஆகப் பெரிய (72,000 ஹெக்டர்) ஒரே இடம் கேமரன் மலைதான் என்றால் அது மிகையில்லை. கேமரன் மலையின் இந்த குளிர்ச்சிக்கு எப்படியாவது சாவு மணி அடிக்க வேண்டும்…

மருத்துவ மாணவி கற்பழிப்பு விவகாரம்: நாடாளுமன்றத்தில் அமளி

புதுடெல்லி : டெல்லி அருகே ஓடும் பஸ்சில் மருத்துவக் கல்வி மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் தாக்கம் இன்று இந்திய நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. கேள்வி நேரத்தை இரத்து செய்துவிட்டு இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று…

இலங்கையில் கிழக்கே கரையைநோக்கி கடல்பாம்புகள் படையெடுப்பு- பீதியில் மக்கள்!

மட்டக்களப்பு: இலங்கையில் சிவப்பு மழை, விண்கற்கள் விழுதல், நாய்களின் மர்ம மரணம் போன்றவற்றைத் தொடர்ந்து புதிய பீதியாக கடல் பாம்புகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வந்திருக்கின்றன. தமிழர் பிரதேசமான இலங்கையின் கிழக்கில் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் உள்ள குளத்தில் பெரும் எண்ணிக்கையிலான பாம்புகள் நேற்று காலை படையெடுத்திருக்கின்றன.…

புலிகளை நினைவுகூருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: ராஜபக்சே

இலங்கையில் போர் நடைபெற்றுமுடிந்து சில ஆண்டுகள் கடந்தாலும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்ட ஒன்று. ஆகவே புலிகள் அமைப்பை நினைவு கூறுவதை தாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையின் தெற்கே சிங்கள கிளர்ச்சியாளர்கள் ஜே.வி.பி.யினர் நடத்திய போராட்டத்திற்கும் விடுதலைப்…

14 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அடாவடி

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து வைத்துள்ளது. தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்வதும் அவர்களை இலங்கை கடற்படை அடித்து உதைப்பதும், சிறைபிடித்துச் செல்வதும் தொடர்கதையாகிவிட்டது. இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் குறித்து மீனவர்களும் மாநில, மத்திய அரசுகளிடம் தெரிவித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். இந்நிலையில்…

படகுகளைத் தடுக்க இலங்கை- ஆஸ்திரேலியா கூட்டுத் திட்டம்

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் ஆட்களை கொண்டுசெல்லும் சட்டவிரோத நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக இலங்கையின் புலனாய்வு மற்றும் ஆயுதப் படையினருக்கு பயிற்சி வழங்கப் போவதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பாப் கார் தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலமாக தஞ்சம்கோரி வருவோரை தடுத்து நிறுத்தும் ஆஸ்திரேலிய அரசின் முக்கிய செயற்திட்டத்தின்…