ஜெயலலிதா உருவ பொம்மை எரிக்க முயன்ற 6 பேர் கைது

சென்னை சத்தியமூர்த்தி பவன் அருகில், முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை, எரிக்க முயன்ற, அனைத்திந்திய காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி தலைவர், சத்தியசீலன் உட்பட 6 பேரை, போலீசார் கைது செய்தனர். டில்லியில் நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து, அவரை அவமரியாதை…

பெற்றோரை சென்று பார்க்காவிட்டால் தண்டனை; சீனாவில் புதிய சட்டம்

சீனாவில் வயதுக்கு வந்த பிள்ளைகள் தமது வயதான பெற்றோரை அடிக்கடி சென்று பார்ப்பதை கட்டாயமாக்கும் சட்டம் ஒன்றை அரசாங்கம் கொண்டுவந்திருக்கிறது. அப்படி பெற்றோரை அடிக்கடி சென்று பார்க்காதவர்கள் மீது தண்டனை விதிக்கப்படும் என்று அந்தச் சட்டம் கூறுகின்றது. பிள்ளைகள் அடிக்கடி தமது பெற்றோரை சென்று பார்த்து நலன்விசாரித்துவர வேண்டும்…

Don’t bribe us with our money! Malaysians are…

The Prime Minister seems to be playing Santa Claus. He is very generously dishing out goodies from seemingly bottomless coffers, convinced that Malaysians are a greedy, unthinking lot who can be bought easily. Little does…

இந்தியாவில் 2011-இல் 24 ஆயிரம் பேர் மீது பாலியல் வல்லுறவு!

இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டில் மட்டும் 24 ஆயிரத்து 202 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியிருக்கிறார்கள். சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் வரையில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகியிருப்பதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் டில்லியில் 18 மணி நேரத்துக்கு ஒரு பாலியல்…

‘தமிழீழம் மற்றும் தமிழ்த் தேசியத்தின் இன்றைய நிலை’ குறித்த கலந்துரையாடல்

உலகின் எந்த ஒரு இனமும் கண்டிராத துயரையும் இழப்பையும் தமிழீழ தேசமும் தமிழர்களும் கண்டிருக்கிறார்கள். தமிழீழ தேசத்தின் விடுதலையை நெஞ்சினில் சுமந்து நின்ற சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எமது உறவுகளை சொற்ப நாட்களில் கொடூரமாக கொன்று புதைத்தது சிங்கள பேரினவாத அரசு. தாம் நேசித்த தாயை, தந்தையை,…

கற்பழிக்கப்பட்ட டில்லி மருத்துவ மாணவி உயிரிழப்பு; பதற்றத்தில் டில்லி நகரம்

சிங்கப்பூர்: டில்லியில் கற்பழிக்கப்பட்ட 23 வயது மருத்துவ மாணவி சிகி்ச்சை பலனின்றி பரிதாபமாக இன்று அதிகாலையில் இறந்தார். இவரது இறப்பு இந்தியா முழுவதும் அதிர்ச்சியும் கவலையும் ஏற்பட்டுள்ளதுடன், டில்லியில் மாணவ, மாணவிகளின் போராட்டம் மீண்டும் வெடிக்குமோ என்ற காரணத்தினால் நகர் முழுவதும் சிறப்பு அதிரடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய…

பாலியல் வல்லுறவுக்கு ஆளானவர் உயிருக்குப் போராடுகிறார்

இந்தியாவில் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ள தில்லி பாலியல் வல்லுறவுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் உயிருக்குப் போராடிவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூளையில் பெரிய காயத்துடனும் நுரையீரல் மற்றும் வயிற்றில் கிருமித் தொற்றுப் பாதிப்புடனுமாக இந்தப் பெண்ணின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என சிங்கப்பூரில் இவருக்கு சிகிச்சை…

“தமிழ்ப்பள்ளிகள்…..???” (சிவாலெனின்)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

பகாங் மாநில முதல்வரின் வாக்குறுதிகள் நிறைவேறுமா?

-ஜே.சிம்மாதிரி, பாகாங் மாநில ஜ.செ.க துணைத் தலைவர், டிசம்பர் 28, 2012. சொந்த வீடுகள் பெற்றிராத ஏழைகளுக்கு வீடுகள் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என பகாங் மாநில முதல்வர் அட்னான் யாக்கோப் அறிக்கை விட்டுள்ளார். (The Star, 23/12/2012 - Page 14) நல்லது வரவேற்கிறோம். ஆனால்,…

பிரபாகரன் படத்தை வைத்திருக்கவில்லை : பல்கலைக்கழக மாணவர்கள்

இலங்கையின் வடக்கே யாழ் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் தடைபட்டு இன்றுடன் ஒரு மாதம் பூர்த்தியாகும் நிலையில், அங்கு கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கான வழிவகைகள் குறித்து பல்கலைக்கழக நிரிவாகமும் மற்றும் சம்பந்தப்பட்டவர்களும் முயற்சி மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக, யாழ் பல்கலைக்கழகத்தின் முக்கிய பேராசிரியர்கள் குழு…

ஆஸ்திரேலியாவில் ஈரான் மற்றும் இலங்கை தமிழ் அகதிகளிடையே கைகலப்பு

ஆஸ்ரேலியா, மனுஸ் தீவில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்கிடையே கிறிஸ்மஸ் தினத்தன்று ஏற்பட்ட கைகலப்பில் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக ஆஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. மனுஸ் தீவு அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் ஈரான் அகதிகளுக்கும் இடையில் இம்மோதல் இடம்பெற்றுள்ளதாக ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவன் உறுதி செய்துள்ளார்.…

இராணுவ விமான விபத்து: கஜகஸ்தான் வீரர்கள் 27 பேர் பலி

மாஸ்கோ: கஜகஸ்தானில் இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 27 பேர் உயிரிழந்தனர். கஜகஸ்தான் நாட்டு இராணுவத்திற்குச் சொந்தமான ஏ.என்.-72 விமானம் உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் எல்லையில் 12 மைல் தொலைவில் உள்ள ஷைம்கென்ட் நகர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது விமானம் திடீர் என்று வெடித்து சிதறியது.…

உலகின் நீண்ட அதிவேக ரயில் பாதை சீனாவில் திறப்பு

உலகின் மிக நீண்ட அதிவேக ரயில் பாதை சீனாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தலைநகர் பீஜிங்கிலிருந்து தென் பகுதியில் இருக்கும் குவாங்ஷோ நகர் வரை இந்தப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 2,300 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த அதிவேக பாதையில் பயணிகளை ஏற்றிக் கொண்டு புதிய ரயில் பீஜிங்கிலிருந்து…

இந்திய மத்திய அரசு அவமானப்படுத்திவிட்டது, ஜெயலலிதா திடீரென வெளிநடப்பு

டெல்லி: டெல்லியில் இன்று நடைபெற்ற பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீரென வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தக் கூட்டத்தில் குறைவான நேரமே பேச ஒதுக்கி தம்மையும் தமிழக அரசையும் மத்திய அரசு அவமானப்படுத்திவிட்டது, கேவலப்படுத்திவிட்டது என்று முதல்வர் ஜெயலலிதா கொந்தளித்திருக்கிறார்.…

சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார் பலாத்காரம் செய்யப்பட்ட டெல்லி மாணவி

டெல்லி: டெல்லியில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவி , நேற்றிரவு சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூர் மெளன்ட் எலிசபெத் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். டெல்லியில் கடந்த 16 ம் தேதி இரவு மருத்துவ மாணவி ஒருவர் தனது நண்பருடன் பேருந்தில் பயணம் செய்தபோது…

உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு மலேசியா 2012

உலகத் தமிழர் இரண்டாவது பாதுகாப்பு மாநாடு நாளை (28.12.2012) கோலாலம்பூர் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தோட்ட மாளிகையில் காலை மணி 8.00 முதல் இரவு 11.00 மணி வரை மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. இம்மாநாட்டை உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. [ VIDEO | 2.30…

அண்மைக் காலமாக இந்தியாவில் அதிகரித்துவிட்ட பாலியல் குற்றங்கள்

புதுடில்லி: டில்லியில், மருத்துவ மாணவி, ஓடும் பஸ்சில், ஆறு பேரால் கற்பழிக்கப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையிலும், பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் ஏராளமாக நடந்த வண்ணமாகவே உள்ளன. நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது.…

விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின்பேரில் 45 தமிழர்கள் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 45 தமிழர்களை இலங்கை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் சரணடையாது நீண்ட காலமாக தலைமறைவாக வாழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட…

பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை: மன்மோகன் வாக்குறுதி

இந்தியாவில் பெரும் பரபரப்பை உருவாகிக்கியுள்ள பாலியல் வல்லுறவுச் சம்பவம் தொடர்பில் அதிகரித்துவரும் மக்களின் ஆத்திரத்தையும் கொந்தளிப்பையும் ஆற்றுப்படுத்தும் முயற்சியாய் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். ஓடும் பேருந்தில் 23 வயது மருத்துவ மாணவி ஒருவர் பலரால் ஒரேநேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு சித்ரவதை…

டில்லியில் மாணவர் புரட்சி : ஆவேசப் போராட்டத்தால் திணறும் இந்திய…

டில்லியில் ஓடும் பஸ்சில் வெறிக் கும்பலால் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டதை கண்டித்து, நேற்று இரண்டாவது நாளாக மாணவ, மாணவியர் நடத்திய போராட்டத்திலும், வன்முறை வெடித்தது. போலீசாரின் தடை உத்தரவை மீறி, ஜனாதிபதி மாளிகை நோக்கி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். போலீஸ் வாகனங்களும், காங்கிரஸ் எம்.பி.,யின் காரையும், போராட்டத்தில்…

ஆயுதம் ஏந்திய போலிஸ் பாதுகாப்புடன் கோவிலுக்கு வந்த இலங்கை அகதி

பூந்தமல்லி இலங்கை அகதிகள் முகாமிலிருந்து அகதி ஒருவர் தமிழக, புதுவை காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் திருநள்ளாறு கோவிலில் சனிக்கிழமை தரிசனம் செய்தார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீ சனீஸ்வரபகவானை தரிசிக்க வருவர். நிகழ்வாரம் சனிக்கிழமை காலை 12.45 மணிக்கு ஆயுதம் ஏந்திய…

குரானை எரித்ததாகக் கருதப்பட்டவர் பாகிஸ்தானில் எரித்துக் கொலை

பாகிஸ்தானில் இஸ்லாமியத் திருமறையான குரானை இழிவுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட முஸ்லிம் ஒருவரை கும்பல் ஒன்று எரித்துக் கொன்றுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர். நாட்டின் தென்பகுதியில் சீதா வட்டகையில் உள்ள ஒரு கிராமத்துப் பள்ளிவாசல் ஒன்றில் அந்நபர் இரவுப்பொழுதைக் கழித்திருந்தார். மறுநாள் காலையில் அந்த பள்ளிவாசலுக்குள் குரானின் பிரதி ஒன்று எரிந்து கருகிய…

இலங்கையில் வெள்ளத்தின் சீற்றம் இன்னும் குறையவில்லை; 41 பேர் பலி

இலங்கையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். வவுனியாப் பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கானவர்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மழையின் காரணமாக வீடுகளில் நீர் புகுந்ததால் வீட்டை விட்டு வெளியேறியவர்கள் பாடசாலைகள்…