அமெரிக்காவின் வாட்டர் கேட் ஊழல் !! ஒரு சுவாரசியமான தகவல்…

அமெரிக்காவையே ஆட்டிப் படைத்த விஷயம், வாட்டர் கேட் ஊழல். 1968 முதல் 1974 வரை ஜனாதிபதியாகஇருந்தவர் நிக்சன். குடியரசு கட்சியைச் சேர்ந்த அவர் 1968ல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 1972ல்நடந்த ஜனாதிபதி தேர்தலில் நிக்சன் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவர் மீது ஊழல் புகார் ஒன்றை…

பிரிய மறுக்கும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்!

ஒட்டிப் பிறந்து உயிராபத்து விளைவிக்கக் கூடிய அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட இரட்டைக் குழந்தைகள், அந்த அறுவை சிகிச்சை நடைபெற்று 3 வருடங்களாகியும் ஒருவரையொருவர் விட்டுப் பிரியாது எப்போதும் இணைந்த நிலையில் காணப்படும் விசித்திர சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது. அன்ஜி என்பவருக்கும் அல்ஜீரியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட அவரது…

மலேசியத் தமிழர்களே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்துக்கொள்ளுங்கள்

பல நாடுகளை ஆண்டவர்களின் வாரிசுகளாகிய தமிழர்கள் இப்பொழுது ஒரு நாடும் இல்லாமல் வெட்ககேடாக அடிமை வாழ்வு வாழ்வுகின்றனர். குறிப்பாக மலேசியத் தமிழர்களுக்கு வெட்கம், தன்மானம், சுயமரியாதை இல்லையா? உங்களுடைய ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்துக்கொள்ளுங்கள். மலேசியன் இந்தியன் காங்கிரஸ் இந்திய சமுதாயத்தின் உரிமைகளை, சலுகைகளை, நலனைப் பற்றி சிந்திக்காமல்…

காற்றில் போகும் நஜிப்பின் வாக்குறுதி; உதயசூரியன் காட்டம்

சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளிக்கு 4 மாடி கட்டிடங்கள் மூன்று கட்டிக்கொடுக்கப்படும் என கடந்த ஆண்டு காப்பாரில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது பிரதமர் நஜிப் வாக்குறுதியளித்தார். எனினும், அதற்கான முழுமையான ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை என்கிறார் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கா. உதயசூரியன். சிம்பாங் லீமா…

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தாலிபான்களால் சுடப்பட்ட சிறுமி

பாகிஸ்தானில் சிறுமிகளின் கல்விக்காக குரல்கொடுத்துவந்த நிலையில் தாலிபான்களால் தலையில் சுடப்பட்டிருந்த பதின்ம வயதுச் சிறுமி மலாலா யூஸுஃப்ஸயீ, பிரிட்டனில் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனையில் இருந்து உடல் நலம் தேறியதால் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் இவரின் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக வதிவிடத்தில் இவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பின் கீழும் சிகிச்சையின்…

இலங்கையின் வடக்கே பள்ளிக்கூடங்களில் கற்பிக்க இராணுவத்தினர்!

இலங்கையின் வடக்கே பள்ளிக்கூடங்களில் இராணுவத்தினரைக் கொண்டு சிங்கள மொழியை கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. வருட இறுதி விடுமுறையின் பின்னர் முதலாம் தவணைக்காகப் பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்திருக்கின்றன. இந்தச் சந்தர்ப்பத்தில், வடமாகாண கல்வி அமைச்சின் அனுமதியோடு சிங்கள மொழியைக் கற்பிப்பதற்கான செயற்பாடு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.…

“எனக்கென்ன…?” (சரண் அன்பன்)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

விடுதலை வேண்டி செங்கல்பட்டு சிறப்பு முகாம் தமிழர்கள் தொடர் பட்டினிப்…

கடந்த மாதம் 23 ஆம் தேதியில் இருந்து தமிழகத்தின் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள 23 ஈழத் தமிழர்கள் சாகும் வரை உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடல் நிலை மோசமான காரணத்தால் அதில் 12 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மருத்துவமனையிலும் அவர்கள் உண்ணா நிலை போராட்டத்தை…

‘தலைமை நீதிபதியை விசாரிக்க நாடாளுமன்ற குழுவுக்கு அதிகாரம் இல்லை’

இலங்கையின் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க இலங்கை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என, இலங்கை அரசியல் சாசனத்துக்கு நாட்டின் உச்சநீதிமன்றம் வழங்கிய விளக்கத்தின் மூலமாக, இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க தொடுத்த இரண்டு மனுக்களை விசாரணைக்கு…

தமிழர்களை தமிழர்களே ஆளவேண்டும் : அரிமாவளவன் பேச்சு [காணொளி இணைப்பு]

நமக்கென்று ஓர் அமைப்பும் நமக்கென்று ஒரு நாடும் உருவாகினால்தான் இவ்வுலகில் தமிழர்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழமுடியும் என்கிறார் தமிழகத்தில் இயங்கும் தமிழர் களம் என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் அரிமாவளவன். செம்பருத்திக்கு இணையத்தளத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்தார். தமிழகத்திலும் சரி உலகமெங்கிலும் சரி…

நேபாள நாட்டின் போர்க் குற்றவாளி பிரித்தானியாவில் அதிரடியாகக் கைது

நேபாளத்தில் 2005ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போரின்போது சித்ரவதைகளைச் செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பிரித்தானியாவில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிழக்கு சஸ்ஸெக்ஸ் கவுண்டியில் செயிண்ட் லெனார்ட்ஸ் ஆன் சீ என்ற கடலோரத்து ஊரில் 46 வயதான இந்த நேபாளி வியாயழனன்று மெட்ரொபாலிடன் போலிஸ் படையைச் சேர்ந்த அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேபாளத்தின்…

லூயி மன்னனின் ரத்தக்கறை படிந்த துணி கண்டெடுப்பு

பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயியின் இரத்தக் கறை படிந்துள்ள துணி ஒன்று தம்மிடம் உள்ளது என்பதை கிட்டத்தட்ட உறுதியாக சொல்ல முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருநூறு ஆண்டுகளுக்கும் முன் பிரஞ்சு புரட்சி நடந்தபோது கிளர்ச்சிக்காரர்களால் கிலட்டின் இயந்திரத்தில் வைத்து தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டவர் மன்னர் பதினாறாம் லூயி…

பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்கும் ஒபாமாவின் கனவு மசோதா நிறைவேறியது

வாஷிங்டன்: பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்கும் மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது. ஏற்கனவே இம்மசோதா செனட் சபையிலும் நிறைவேறியுள்ளதால், நிதிநெருக்கடியில் இருந்து அமெரிக்கா விரைவில் விடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக வர்ணிக்கப்படும் அமெரிக்கா தற்போது நிதி நெருக்கடியில் தள்ளாடி வருகிறது. இதை தவிர்ப்பதற்காக,…

அனைத்துலகத்தின் தலையீடு இல்லாமல் தீர்வு காணமுடியாது : TNA

இலங்கையில் தமிழர்களுக்கான ஓர் அரசியல் தீர்வை அனைத்துல சமூகத்தால் மட்டுமே கொண்டுவரமுடியும் என்றும் அதற்கான அழுத்தத்தை அனைத்துலக சமூகம் இலங்கை அரசுக்கு கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் சிறுபான்மையினருடன் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளும் ஆற்றல் இன்மையையும் விருப்பமின்மையையும் இலங்கை அரசாங்கம் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.…

பேருந்துகளில் பெண்கள் இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்தால் அபராதம்

திருவனந்தபுரம்: கேரளாவில், பேருந்துகளில் பெண்கள் இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்தால், அவர்களுக்கு 100 இந்திய ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. கேரளாவில் ஓடும், அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும், மொத்த இருக்கைகளில், 25 சதவீத இருக்கைகள் மகளிர், உடல் ஊனமுற்றோர், முதியவர்கள் மற்றும் பார்வையற்றோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், பல…

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு ஆண்மை நீக்கம் : ஜெயலலிதா ஆலோசனை

பாலியல் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுபவோரை வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் (chemical castration) செய்யலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவித்திருக்கிறார். மேலும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வழி செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படவேண்டுமெனவும் கூறியிருக்கிறார். பாலியல்…

இலங்கை நீதித்துறை குறித்து ஐநா சிறப்பு பிரதிநிதி கவலை

இலங்கையில் நீதிபதிகளும், நீதித்துறை அதிகாரிகளும் கூடுதலான அச்சுறுத்தல் மற்றும் தாக்குதலுக்கு உள்ளாகின்ற சம்பவங்கள், நீதித்துறையின் சுயாதீனத் தன்மைக்கு ஊறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடக் கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி கவலை வெளியிட்டுள்ளார். தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க மீது கொண்டு வரப்படுள்ள பதவி நீக்க…

தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உலகத் தமிழர்கள் எழுச்சி பெறவேண்டும்

உலகின் பல பகுதிகளில் வாழும் 12 கோடி தமிழர்களின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் நிலைநாட்ட உலகத்தமிழர்கள் அனைவரும் எழுச்சி பெற்று ஓரணியில் இணைய வேண்டும் என தமிழ் அமைப்புகளும், தமிழ் உணர்வாளர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, கிள்ளான் நகராண்மைக் கழக கேட்போர் கூடத்தில் மாலை மணி 4-க்கு ஆரம்பமான 'தமிழ்…

மலரும் புத்தாண்டில் உன் மனங்களில் மலரட்டும் புது எண்ணங்கள் (ஓவியா)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

இந்திய மாணவி மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் கைபாவை பான் கீ…

இந்திய தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவியின் மரணத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவி மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மிருகத்தனமான செயலை வன்மையாக…

1127 மாணவ, மாணவிகள் மாயம்.. வழக்கு சிபிசிஐடிக்குப் போகிறது

கோவை: தமிழகத்தில் கடந்த 2004 முதல் நடப்பாண்டு வரை காணாமல் போய் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் உள்ள 1127 மாணவ, மாணவியர் நிலை குறித்து அறிய இந்த வழக்குகளை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க அரசு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இதுவரை 557 மாணவர்கள், 570 மாணவிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றனர். இவர்களது நிலை…

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் சொந்த நாட்டிற்கே திரும்ப விருப்பம்

ஆஸ்திரேலியாவிற்கு படகு மூலம் சட்டவிரோதமான முறையில் சென்ற மேலும் 30 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் சொந்த நாட்டிற்கே திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களை நெஹ்ரூ தீவு முகாமிற்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதன்போது நெஹ்ரூ தீவு முகாமில் இருப்பதைவிட இலங்கைக்கு திரும்புவது மேலானது என தாம் எண்ணுவதாக…