மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்து வரும் மோதல், எண்ணெய் விலை உயர்வுக்குக் காரணமாக அமைவதுடன், மலேசியர்களுக்கான உணவுச் செலவையும் அதிகரிக்கக்கூடும். இதற்குக் காரணம், ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டால் உர விநியோகம் கடுமையாக பாதிக்கப்படலாம். ஏனெனில், இந்த குறுகிய கடல் பாதை வழியாகவே உலகின் சுமார் 50…
மக்கள் எழுச்சிப் பேரணியைச் சுவராம் ஆதரிக்கும், கா. ஆறுமுகம்
நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணியைச் சுவராம் மனித உரிமைக்கழகம் ஆதரிப்பதோடு போலீஸ் எப்படி நடந்துக் கொள்கிறது என்பதையும் கண்காணிக்கும் என்கிறார் அதன் தலைவர் கா. ஆறுமுகம். பேரணியின் இடமாற்றம் குறித்து செம்பருத்தியிடம் கருத்துரைத்தபோது, “போலீஸ் உறுதியளித்தது போல் நடந்து கொண்டால் பிரச்னை எதுவும் எழ வாய்ப்பில்லை”…
இயலாத நிலையில் இந்திராணி; உதவி செய்ய தலைவர்கள் முன்வருவார்களா?
கடந்த சனிக்கிழமை (05.01.2013) ஜசெக தனது தேர்தல் பிரச்சார கனரக ஊர்தியில் காராக்கில் பிரச்சாரம் செய்தது. இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின்போது காராக் தாமன் மக்முர் என்ற வட்டாரத்தில் வசிக்கும் திருமதி இந்திராணி (வயது 39) என்ற பெண்மனி,…
கொந்தளிக்கும் தேசம்! திரைப்படமாகும் டெல்லி உண்மைகள்!
அண்மையில் நடந்த டெலி பாலியல் பலாத்கார சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. இந்திய நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து எவ்வித வேறுபாடும் பாராமல் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து தலைநகரையே குலுங்கச் செய்தனர். குற்றத்தில் ஈடுபட்ட…
சர்சையை ஏற்படுத்தியுள்ள இலங்கை பணிப் பெண்னுக்கு சவுதி அரேபியா நிறைவேற்றிய…
இலங்கை பணிப்பெண்னான ரிசானா நஃபீக் 2005 ஆம் ஆண்டில் தனது பராமரிப்பில் இருந்த குழந்தையை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சவுதி அரேபிய அரசாங்கத்தினால் அவருக்கு மரண தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. 4 மாத குழந்தையை கொலை செய்ததாக தன் மீது சுமத்தப்பட்ட…
சிங்கப்பூர் நாடாளுமன்ற முதல் பெண் சபாநாயகராக ஹாலிமா நியமனம்
சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகராக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஹாலிமா யாக்கோப் (வயது 58), அறிவிக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூர், நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த மைக்கேல் பால்மர், மற்றொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த புகாரின் காரணமாக, கடந்த மாதம் பதவி விலகினார். தற்போது சபாநாயகர் பதவி காலியாக இருப்பதால், அமைச்சராக…
அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் மதிமுகவின் இலக்கு என்கிறார் வைகோ
சென்னை: தமிழகத்தின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் மதிமுகவின் இலக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சே வருகையை கண்டித்து மத்திய பிரதேசம் மாநிலம் சாஞ்சியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு மதிமுக சார்பில் பூந்தமல்லியில் பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர்…
பிரபாகரன் – கமல்ஹாசன் சுவரொட்டியால் திருச்சியில் பரபரப்பு!
இந்தியாவின் திருச்சியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் தென்னிந்திய நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் கைகுழுக்கிய வண்ணமுள்ள படத்தினைக் கொண்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விரைவில் திரைக்கு வரவுள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கான சுவரொட்டிகளிலேயே இப் படமும் சேர்க்கப்பட்டுள்ளது. குறித்த சுவரொட்டிகளில் நடிகர் கமல்ஹாசனை…
வானொலிகளில் காலையில் குத்துப்பாட்டு : நமக்கு இது தேவையானதா?
நம் நாட்டில் வானொலிச் சேவையினை வழங்கி வரும் டி.எச்.ஆர். ராகா மற்றும் மின்னல் எஃப்.எம், இரண்டும் தமது ஒலிபரப்பின் வழி நமது சமுதாயத்திற்கு சிறப்பான பங்கினை ஆற்றி வருவது தெளிவான ஒரு செயலாகும். எனினும், எமக்கு தெரிந்த சில நியாயங்களைப் பகிரவும், தவறுகளை சுட்டிக்காட்டவும் மக்களாகிய நமக்கு உரிமை…
‘ஈழம்’ என்ன இழிவா….? (ஓவியா)
வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கை அகதிகள் இந்தியாவில் கைது
ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயன்ற இலங்கை அகதிகளை தமிழக காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். தமிழகத்தில் மதுரை, ராமேஸ்வரம் மண்டபம் பகுதிகளில் உள்ள பல்வேறு முகாம்களில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் ஒரு முகவர் மூலம் சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டனர். இதற்காக 28 பெண்கள், 10…
யாழ் பல்கலைக் கழகம் மீண்டும் திறப்பு; மாணவர்கள் வருகை குறைவு
ஒரு மாத காலத்திற்கு மேலாக முடங்கியிருந்த யாழ் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும் மாணவர் வருகை மிகவும் குறைந்திருந்ததாகவே தெரிவிக்கப்படுகின்றது. பல்கலைக்கழகத்தின் சில வகுப்புகளுக்கான விரிவுரைகள் மட்டுமே நடைபெற்றதாகவும், இதனால் ஏனைய பாடநெறிகளில் பயிலும் மாணவர்கள் சிலர் பல்கலைக்கழகத்திற்கு வந்துவிட்டுச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.…
கிராம மக்கள் முன்னிலையில் போலீஸ்காரரை சுட்டுக் கொன்ற நக்சலைட்டுகள்
ஆந்திர மாநிலம் நல்ல மலை காட்டுப்பகுதி மற்றும் ஒரிசா எல்லைப் பகுதிகளில் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவர்களை கூண்டோடு அழிக்க அதிரடிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் போலீஸ் துறை மீது கடும் ஆத்திரத்தில் உள்ளனர். இந்நிலையில் கம்மம் மாவட்டம்…
செவ்வாய் கிரகத்தில் பூ பூத்ததா?
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் பாறையின் மேல் முத்து நிறத்தில் பூ போன்ற வடிவமுள்ள படத்தை நாசாவின் க்யூரியாசிட்டி விண்கலம் பூமிக்கு அனுப்பியது. செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள நாசா க்யூரியாசிட்டி விண்கலத்தை அனுப்பியது. அது கடந்த மாதம் அனுப்பிய புகைப்படத்தில் பாறையின் மேல் முத்து நிறத்தில் பூ போன்ற…
தமிழர் ஒற்றுமைக்கு ராமதாஸின் சாதி வெறித்தனம் சவாலாக உள்ளது
மலேசிய மண்ணில் தமிழகத்தின் 'மக்கள் தொலைக்காட்சி'யின் 10-ஆம் ஆண்டு விழா இன்று (09/01/2013) புதன்கிழமை ஈப்போவில் நடைபெறுகிறது. இவ்விழாவுக்கு வருகைதரும் பா.ம.க தலைவரும் மக்கள் தொலைக்காட்சியின் நிறுவனருமான டாக்டர் ராமதாஸை, உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் உன்னிப்பாக அவதானிக்கிறது. உலகத் தமிழர்களின் ஒற்றுமைக்கு ராமதாஸின் சாதி வெறித்தனம் சவாலாக…
மதுரைக்குள் நுழைய சாதிவெறியர் ராமதாஸுக்கு தடை
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதிவரை மதுரை மாவட்டத்திற்குள் நுழையக்கூடாது என அம்மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா உத்தரவு பிறப்பித்திருக்கிறார். சமூக நல்லிணக்கத்தைப் பேணும் பொருட்டு இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும்…
இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறப்படுகின்றது: கனேடிய அமைச்சர்
இலங்கையில் நீதித்துறை சுயாதீனம், அரசியல் நல்லிணக்கம், மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக் கூறல் Read More
கற்பழித்தவனை காட்டிக் கொடுத்த மாணவி உயிருடன் எரிப்பு!
அலகாபாத்: அலகாபாத் அருகே கற்பழித்தவனை காட்டி கொடுத்த 16 வயது மாணவியை, கற்பழித்த அந்த கொடூரன் மற்றும் அவனது உறவினர்கள் சேர்த்து உயிருடன் எரித்த பயங்கரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்திலுள்ள சங்ககார்க் கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த…
மேற்கத்திய நாடுகளின் கைப்பாவைகளுடன் பேச முடியாது: சிரியா அதிபர்
"பயங்கரவாதத்தை மட்டும் புரிந்து கொள்பவர்களுடனும், மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாக செயல்படுபவர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்த முடியாது,'' என, சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் தெரிவித்து உள்ளார். சிரியா அதிபர், பஷர் அல் ஆசாத்தை பதவி விலகக்கோரி, கிளர்ச்சியாளர்கள், 22 மாதங்களாகப் போராடி வருகின்றனர். இவர்களை, சிரிய இராணுவம்…
ஸ்டாலின் திமுக தலைவர் ஆவதையே விரும்புகிறேன்: கருணாநிதி
திமுக தலைவர் மு கருணாநிதி தனக்குப் பின் கட்சியின் அடுத்த தலைவராக தனது இரண்டாவது மகன் ஸ்டாலின்தான் பொறுப்பேற்க வேண்டுமென்ற தனது விருப்பத்தினை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்புகூட ஒரு கட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், தான் செய்துவரும் சமுதாயப் பணியினைத் தனக்குப் பிறகு ஸ்டாலின் ஆற்றுவார், அதற்கு…
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை காரணமாக இலங்கை அகதி தற்கொலை
ஆஸ்திரேலியா, பேர்த் நகரிலுள்ள அகதிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கை அகதியொருவர் தனது புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன. தற்கொலை செய்துகொண்ட நபரின் மனைவியும் பிள்ளையும் இலங்கையில் வசிப்பதாக…
யாழ் பல்கலைக் கழகம் மீண்டும் ஆரம்பிக்கப்படாவிட்டால்; அது மூடப்படும் :…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இன்று முதல் முழுமையாக செயற்படத் தொடங்கும் எனவும் கைது செய்யப்பட்டுள்ள நான்கு மாணவர்களும் தைப்பொங்கலுக்கு முன்னர் விடுவிக்கப்படுவார்கள் என தான் நம்புவதாகவும் இலங்கை உயர்கல்வி அமைச்சர் தெரிவித்தார். எனினும் இன்று திங்கட்கிழமை அப்பல்கலைக்கழகம் முழுமையாக செயற்பட ஆரம்பிக்காவிட்டால், அதை மூடுவது என்றும் கடந்த வாரம் நடைபெற்ற…
மலேசியத் தமிழ் நெறிக் கழகம் இந்நாட்டில் என்ன செய்துகொண்டிருக்கிறது?
மலேசியத் தமிழ் நெறிக் கழகம் இந்த நாட்டில் செய்து கொண்டிருக்கும் பணிகள் என்ன? உருப்படியான பணிகளை இயக்கம் செய்து கொண்டுள்ளதா? ஆண்டுகொரு நிகழ்ச்சி மட்டும் செய்து விட்டு நின்று விடுகிறார்களா? இப்படி ஒரு வினாவினை நண்பர் ஒருவர் என்னைப் பார்த்து தொடுத்தார். என்ன செய்வது நாம் செய்யும் பணிகளை…
சிந்தனைச் செய் என் மனித இனமே….! (செல்வன்)
வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]


