ஆயுதத்தை தூக்குமாறு சிங்கள அரசாங்கமே கோருகின்றது : மனோ எம்பி…

ஆயுதங்களை தூக்குவதற்கு நாம் விரும்பவில்லை எனினும் சிங்கள அரசாங்கமே மீண்டும் ஆயுதத்தை தூக்குமாறு தமிழ் இளைஞர்களிடம் கோருகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளில் நிலையான சமாதானத்தை எதிர்பார்க்க முடியவில்லை என்பதுடன் தமிழர்கள் மீண்டும் ஆயுதத்தை தூக்குவதற்கான  சூழ்நிலையை…

கேட் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையை ஏமாற்றிய வானொலி நிலையம்

இளவரசர் வில்லியம்ஸின் மனைவி, கேம்ப்ரிட்ஜ் சீமாட்டி கேத்தரின், கர்ப்பமுற்றிருக்கும் நிலையில், அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் இலண்டன் மருத்துவமனையை ஆஸ்திரேலிய வானொலி நிலையம் ஒன்று, அரச குடும்பத்தினரைப் போல நடித்து தொடர்பு கொண்டு, கேத்தரினின் உடல் நிலை குறித்த தகவல்களை வாங்கியதாக மருத்துவமனை ஒப்புகொண்டிருக்கிறது. இந்த வானொலி நிலையத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்,…

கருணாநிதிக்கு உடல் நலம் சரியில்லை என தமிழ்நாடு முழுவதும் வதந்தி

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் பற்றி நேற்று இரவு திடீரென தமிழ்நாடு முழுவதும் வதந்தி பரவியது. தி.மு.க. தொண்டர்கள் இது தொடர்பாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு சென்னையில் இருந்தவர்களிடம் கேட்டதால் பரபரப்பு அதிகரித்தது. இன்று காலை முதலே இது தொடர்பாக பொதுமக்களிடமும் புரளி பரவியது. குறிப்பாக சேலம், நாமக்கல்…

பிலிப்பைன்ஸில் சூறாவளி: சாவு எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு

தென் சீனக்கடல் பகுதியில் உள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியான மிண்டோனாவை நேற்று தைபூன் எனப்படும் சூறாவளிக் காற்று தாக்கியது. மணிக்கு 210 கிலோ மீட்டர் வேகத்தில், பலத்த மழையுடன் வீசிய இந்த சூறாவளிக்கு 'தைபூன் பூபா' என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் மிண்டோனா பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலை…

உண்மை நிலையை எழுதி பத்திரிக்கை தர்மத்தை நிலை நாட்டுவார்களா?

நான் தமிழ் நாளிதழ்களை தினந்தோறும் படிப்பவன். இலக்கணம் மற்றும் இலக்கியம் பற்றி ஓரளவு தெரியும். சமீப காலமாக எனக்குள் ஒரு ஆதங்கம். தமிழ் எழுத்தாளர்கள் தமிழைச் சரியாக எழுதுகின்றார்களா? தமிழ் நெறிக் கழகம் சார்ந்த திரு தமிழ்ச்செல்வன் அவர்களிடம் பேசிப் பார்த்தேன். அவர் மிகவும் குறைப்பட்டுக் கொண்டார். சரி…

நமது சமயத்தைக் காப்பதில் நமக்கு எதிரி நாம் அல்ல

நமது சமயத்தைக் காப்பதில் நமக்கு எதிரி நாம் அல்ல - நாமாகவும் இருக்கக்கூடாது. இதுதான் இந்து மதம் சார்ந்தவர்களின் நிலைப்பாடாகவும் இருக்கவேண்டும். ஆனால், நடப்பது என்ன? இந்து மதம் தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதா? மற்ற மொழிக்காரர்களில் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் இல்லையா? அவர்களுக்கு இதுபோன்ற விவகாரங்களில் சம்பந்தமில்லையா? 'தமிழர்கள்…

தமிழகத்தின் ஆலங்குளம் அருகே காமராஜர் சிலை அவமதிப்பு: பதட்டம்

நெல்லை: ஆலங்குளம் அருகே தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களின் சிலையை அவமதிப்பு செய்தது தொடர்பாக அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது சோலைசேரி கிராமம். அங்கு நேற்று காமராஜர் சிலையில் யாரோ சாணம் வீசி அவமதித்துவிட்டனர். இது குறித்து தகவல்…

இலங்கை மீது போர்க் குற்ற விசாரணை அவசியம்; ஐநாவிடம் TNA…

சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்குழு அமைக்கப்பட்டு இலங்கையில் நடந்த போர்க் குற்றம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐ.நா பிரதிநிதிகளிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் அரசியல் விவகாரங்களுக்கான உயர் அதிகாரி யங்வான் பொபிலீ உள்ளிட்ட ஐ.நா பிரதிநிதிகள் குழுவினரை…

காவிரி நடுவர் மன்ற உத்தரவை கர்நாடகம் மீறியதாக தமிழகம் புகார்

காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவை மீறி, கர்நாடகம், சாகுபடி பரப்பளவை 50 சதம் அதிகரித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இரு மாநில முதல்வர்களும் கடந்த வாரம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து, இதுதொடர்பான வாதம் நேற்றுமுன்தினம்…

காளான் போல கட்சிகள் : இந்தியர்களின் அரசியல் பலவீனம்

"இன்றெல்லாம் காளான் போல அரசியல் கட்சிகளும், கட்சித் தலைவர்களும் முளைத்து விடுகிறார்கள். சிலரது கட்சியில் அவரும் அவர் மனைவியும்தான் இருக்கிறார்கள். சில நேரம் மனைவி கூட இருப்பதில்லை. ஆனால், கோடிக்கணக்கான தொண்டர்கள் இருப்பது போன்று வெளியே கூறிக்கொள்வார்கள்" கலைஞர் பேசியது. நம் நாட்டிலும் இன்று குறிப்பாக நம் இன…

தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்பட முடியாதவர்கள் : சிங்கள மாணவி

மாவீரர் நாளன்று மாலை 6.05-க்கு படையினர் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து தமிழ் மாணவ, மாணவிகள் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருக்க, தமிழ் மாணவிகளோ படையினரின் தாக்குதலுக்கு அஞ்சாமல் மாவீரர்களுக்கான விளக்கைகளை தொடர்ந்து ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது  'தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்பட முடியாதவர்கள்' என்ற ஒரு உண்மையை முழுமையாக உணர்ந்தேன்.…

கைதுசெய்யப்பட்ட தமிழ் மாணவர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

அண்மையில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தினுள் மாவீரர் நினைவு நாளை அனுஷ்டித்த மாணவர்கள் மீது சிங்கள படையினர் தாக்குதல் நடத்தியதோடு அச்சம்பத்தில் தொடர்புடைய நான்கு பல்கலைக் கழக மாணவர்களையும் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். சிங்களப் படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களையும் உடனடியாக விடுதலை செய்யும்படி வடகிழக்கில்…

மாதம் ஒரு கோவில் உடைபட்ட போது மஇகா என்ன செய்தது?

தேசிய முன்னணி ஆட்சியின் கீழ் கிள்ளான் பள்ளத்தாக்கில் மாதம் ஒரு கோவில் என்ற வகையில் 16 கோவில்கள் உடைபட்ட போது மஇகா இளைஞர் பிரிவினர் என்ன செய்தனர் என்ற வினா எழுந்துள்ளது. 2006-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் 2007-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி வரையில்…

தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டமை விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தப்படவில்லை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இல்லை என்பது விஞ்ஞான ரீதியாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்;…

பாகிஸ்தான் சென்றபோது சச்சினை அதிரவைத்த ‘ஒசாமா’!

இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தான் சென்றபோது அங்கு ஒசாமாவை சந்தித்துள்ளார். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தானில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு ஒரு சிறுவனை சந்தித்தார். அவனின் பெயரைக் கேட்ட சச்சின் ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டார். காரணம் சிறுவனின் பெயர்…

தமிழ்ப்பள்ளிக்குச் சரிவா…? சாவா…? (ஓவியா)

மொழி ஒரு கலாச்சாரத்தின் அடித்தளம். மொழி அழிந்தால் அந்தக் கலாச்சாரம் அடையாளம் காணமுடியாமல் அழிந்துபோவதோடு இனமும் அழிந்துவிடும் - இது வரலாறு கண்ட உண்மை. இந்நாட்டில் தமிழ்க் கலாச்சாரத்தின் அடித்தளம் தமிழ்மொழி. அக்கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பதில் முதன்மையாக விளங்குவது தமிழ்ப்பள்ளிகள். ஆனால், மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் இன்றைய நிலை மற்றும்…

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்ற அமெரிக்க விண்வெளி நிறுவனம் திட்டம்

லண்டன் : செவ்வாய் கிரகத்தில், 80 ஆயிரம் பேரை குடியேற்ற திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த செவ்வாய் கிரகம், பூமியிலிருந்து, 57 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. இந்த சிவப்பு நிற கிரகத்தில், மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழல் குறித்து, அமெரிக்காவின் நாசா…

காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பது நிச்சயம் – இலங்கைக்கு கனடா எச்சரிக்கை

இலங்கையில் மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படாது போனால், அடுத்த ஆண்டு இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் உச்சி மாநாட்டில், கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் பங்கேற்கமாட்டார் என்று மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்…

விரைவில் விடுதலைப் பிரகடனம்: நாடு கடந்த தமிழீழ அரசு அறிவிப்பு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் விரைவில் 'விடுதலை' பிரகடனம் வெளியிடப்படும் என்று அதன் தலைமையமைச்சர் வி. உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார். இலண்டனில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாநாட்டில் உருத்திரகுமாரன் ஆற்றிய உரை: 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாம் விவாதித்து ஏற்றுக்கொண்ட நாடு கடந்த…

மாணவர்கள்மீதான தாக்குதல்: தமிழீழத்தில் ஆரம்பமாகிறது புதிய போர்க் களம்!

இலங்கைத் தீவின் இனப் பிரச்னைக்கு இரண்டே வழிகளில்தான் தீர்வைக் காண முடியும். ஒன்று பிரிக்கப்படாத இலங்கைத் தீவில் இணைந்து வாழுதல். இரண்டாவது, தமிழ் மக்களது விருப்பமான தமிழீழம் என்ற தனி நாட்டை உருவாக்குதல். பிரிக்கப்படாத இலங்கைக்குள் என்ற அனைத்துலக விருப்பமும், இந்தியாவின் இலக்கும் சாத்தியமாகவேண்டுமானால், சிங்கள இனம் சமகால…

பாலஸ்தீனர்களுக்கு ஐநா சபையில் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் அந்தஸ்து

ஐநா சபையில் non-member observer state, அதாவது 'உறுப்புரிமை அற்ற பார்வையாளர்' என்ற அந்தஸ்து கிடைத்துள்ளதை பாலஸ்தீனியர்கள் கொண்டாடுகிறார்கள். மேற்குகரையில் ரமல்லா நகரிலுள்ள யாசீர் அரபாத் சதுக்கத்தில் பாரம்பரிய இசைமுழங்க, பாரம்பரிய நடனங்களை ஆடியபடி,மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். காசா நகரிலும் மக்கள் வீதிகளில் ஆடிப்பாடி, வாகனங்களின் ஹோர்ன்களை…

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அமர்வு

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக விஞ்ஞான ரீதியிலான பொருளாதாரத் தடை ஒன்றை கொண்டு வருவதற்கான முயற்சிகளை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று லண்டனில் நடக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்னும் புலம்பெயர் தமிழர் அமைப்பின் அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டதாக அந்த அமைப்பின் அவைத் தலைவரான கனடாவைச் சேர்ந்த பொன். பால்ராஜன் தெரிவித்துள்ளார். நாடுகடந்த…

நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் புலனாய்வு பிரிவினரால் கைது

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சில தினங்களாக நிலவும் பதற்றமான சூழ்நிலையின் பின்னணியில் நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள அரச ஆதரவு அரசியல் கட்சியொன்றின் (ஸ்ரீடெலோ) அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டுத் தாக்குதல் தொடர்பாகவும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகளை ஒட்டியமைக்காகவும் சந்தேகத்தின்பேரில் இவர்கள்…