மாவீரரே பிறந்து வாரும் தாய் மண்ணிலே…

வாழ்வே அர்த்தமற்றுப் போய் தனிமை விரக்தியில் தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருக்கையில், "நாம் தனியன்கள் இல்லை - ஒரு தேசிய இனமாகக் கூடி நிற்கிறோம். எனவே எமது மரணங்களை விலையாய் கொடுத்து; எத்தனை பேர் செத்தேனும் விடுதலையை அடைந்தே தீருவோம்" என்ற பேருறுதியுடன் வாழ்வுக்கும் மரணத்துக்கும்…

ஒரு சொட்டு தண்ணீர்கூட தர முடியாது என்று கூறிவிட்டது கர்நாடகம்:…

பெங்களூர்: கர்நாடக முதல்வருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒரு சொட்டு தண்ணீர்கூட திறந்துவிட முடியாது என்று கூறிவிட்டதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார். பெங்களூரில் நடந்த தமிழ்நாடு-கர்நாடக முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில்,செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதா கூறியதாவது: சம்பா சாகுபடிக்காக 14.93 லட்சம் ஏக்கர் நிலத்தில் விதைப்பு நடந்து,பயிர்கள் வளர்ந்து…

தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது : நீதிமன்றத்தில் இந்திய மத்திய…

புதுடில்லி: "இந்திய மத்திய அரசு சரண்டர் செய்யும் கூடுதல் மின்சாரத்தை, தமிழகத்திற்கு ஒதுக்க முடியாது" என, உச்ச நீதிமன்றத்தில் நேற்று இந்திய மத்திய அரசு தெரிவித்தது. தமிழகத்தில் கடும் மின் பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில், மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த…

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க ஐ.நா.-வில் வாக்கெடுப்பு; 126 நாடுகள் ஆதரவு!

நியூயார்க்: பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் தீர்மானம் தொடர்பாக, ஐ.நா.-வில் நடந்த வாக்கெடுப்பில், அமெரிக்கா, ஜெர்மன், இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் எதிர்த்து வாக்களித்துள்ளன - ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் கலந்து கொள்ளவில்லை. பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் நீண்ட காலமாகப் பகை நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தை, தனி நாடாக அங்கீகரிக்கக்…

எதிர்க்கட்சி தலைவர் மிட் ரோம்னிக்கு வெள்ளை மாளிகையில் ஒபாமா விருந்து

வாஷிங்டன்: தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட, குடியரசு கட்சி வேட்பாளர் மிட் ரோம்னிக்கு, அமெரிக்க அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகையில் நேற்று விருந்தளித்தார். அமெரிக்க அதிபர் தேர்தல், 6--ஆம் தேதி நடந்தது. ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஒபாமா மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து குடியரசு…

அஸ்ட்ரோ சன் தொலைக்காட்சி நாடகங்கள் : வெறும் குப்பைகள்

மெகா தொடர் என்னும் வரிசையில் திரை காணும் சில நாடகங்களை ஒரே வரியில் சொல்வதென்றால்.... வெறும் குப்பைகள் !!! அதற்குப் பதில், நன்றாக இருக்கிறதோ-இல்லையோ  மலேசிய நாட்டு நமது கலைஞர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் நாடகங்களுக்கு ஊக்குவிப்பு கொடுத்து நம் நாட்டவர்களின் கலையை இன்னும் சிறப்பாகக் வளர்க்க உதவலாம். இன்னும்…

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களப் படையினர் தாக்குதல்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், சுதந்திரமாகவும், அமைதியாகவும் தாங்கள் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட வழிசெய்யப்பட வேண்டும் எனக்கோரி நேற்று வகுப்புக்களைப் புறக்கணித்திருக்கின்றார்கள். இது இன்றும் தொடரும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது தொடர்பில் இரண்டு நாட்களாக மாணவர்கள் மீது படையினர் நடத்திய தாக்குதலின்…

இலங்கை நாடாளுமன்ற-நீதிமன்ற மோதல் முற்றுகிறது

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மீதோ, நாடாளுமன்றத்தின் மீதோ அல்லது சபாநாயகரால் நியமிக்கப்பட்ட எந்தவொரு குழுவின் மீதோ எந்த ஒரு வெளி நிறுவனமும் அதிகாரம் செலுத்த முடியாது என்று இலங்கை சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார். இலங்கை நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்களுக்கு இலங்கை உச்சநீதிமன்றம் விடுத்துள்ள அழைப்பாணை குறித்து தனது…

மாபெரும் எழுச்சியுடன் கனடாவில் நடைபெற்ற மாவீரர் நாள் 2012

கடந்த ஆண்டுகள் போலவே மாபெரும் எழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட மாவீரர் நாள் நிகழ்வாக, 2012 நிகழ்வு கனடாவின் மாக்கம் நகரில் நடைபெற்றது. கனடாத் தமிழர் நினைவெழுச்சி அகவத்தினால் வழமைபோல் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மாபெரும் மாவீரர் நினைவு மண்டபத்தில் அதிகாலை 6.45 மணிக்கே முதல் அமர்வு ஆரம்பமாகியது.…

கல்லறைத் தூக்கத்தில் இருந்து எழுப்பப்பட்ட பிரபலங்கள்

விஷம் வைத்துக் கொல்லப்பட்டாரா என்ற சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்வதற்காகவே தற்போது யாசர் அராபத்தின் உடல் தோண்டி எடுக்கப்படுகிறது. ஆனால் வேறு பல தலைவர் Read More

வெற்று அறிக்கையை முதன்மையாக்கி வாழ்ந்திடும் தலைவர்கள் நமக்கு வேண்டாம்!

தேசிய முன்னணி ஆனாலும் சரி பக்காத்தான் ஆனாலும் சரி நம் தலைவர்கள் சமுதாய உணர்வையே முதன்மைப்படுத்தி செயல்படவேண்டும். அதை விடுத்து வெறுமனே வெற்று அறிக்கைகள் விட்டு தன்னையும் குழப்பி, கட்சியையும் குழப்பி மக்களின் உணர்வுகளை திசைத் திருப்பி, சமுதாயத்தையும் நாசப்படுத்தும் இந்த அரசியல்வாதிகள் நமக்கு வேண்டாம். அண்மையில் பத்துமலை…

புலிகளின் வெளிநாட்டு சொத்துக்கள் பற்றிய தகவல்களை கே.பி வெளியிட்டுள்ளார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்து விபரங்கள் பற்றிய தகவல்களை கேபி என்ற குமரன் பத்மநாதன் வெளியிட்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் சொத்து விபரங்களை அறிய இலங்கை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் (TID), புலிகளின் அனைத்துல முன்னாள் பொறுப்பாளர் கே.பி-யிடம் மேற்கொண்ட…

இலங்கையின் முதல் செய்மதி விண்ணில் ஏவப்பட்டுள்ளது

இலங்கையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் முயற்சியால், 'சுப்ரீம் சாட் 1' என்று பெயரிடப்பட்ட இலங்கையின் முதல் செய்மதி விண்ணில் ஏவப்பட்டுள்ளது. சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்த தொலை தொடர்பு செய்மதி செவ்வாய் கிழமை மதியம் ஷி ஜாங் விண்வெளி நிலையத்தில் இருந்து இலங்கை நேரம் 3. 43-க்கு விண்ணில்…

மனைவி ஆண் என 19 ஆண்டுக்கு பிறகு புரிந்து கொண்ட…

தன் மனைவி ஆண் என்பதை, 19 ஆண்டுகளுக்கு பிறகு புரிந்து கொண்டார், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஜான் (வயது 64) என்பவர். ஜான், 93-ஆம் ஆண்டு இந்தோனேசியாவைச் சேர்ந்த மோனிகா என்பரை இரண்டாவம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். 48 வயதாகும் மோனிகாவுக்கு, குழந்தை இல்லை. இது குறித்து,…

சிங்களப் படையினரின் கெடுபிடிக்கு மத்தியில் தமிழீழத்தில் மாவீரர் நாள் நிகழ்வு

இலங்கையில் தமிழர் தயாகப் பகுதிகளில் நிலவும் கடும் பாதுகாப்பு நெருக்கடிக்கு இடையிலும் விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளாகிய செவ்வாய்கிழமையன்று தமிழீழ விடுதலைப் போரில் உயர்த் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து விளக்கேற்றப்பட்டு மாவீரர் நாள் அங்கு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. மாவீரர்களை நினைவு கூர்ந்து தமிழர்கள் விளக்கேற்றி தடுப்பதற்காக சிங்களப்…

முகநூலில் விமர்சனம் செய்தவர்களை கைது செய்த போலீசார், பணியிருந்து இடைநிறுத்தம்

மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே இறுதி ஊர்வலம் மும்பையில் நடந்த போது மும்பையில் முழு அடைப்பு அனுசரிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தானே நகரில் வசிக்கும் ஷகீன் தத்தா என்ற மாணவி தனது பேஸ்புக்கில் முழு அடைப்பு அனுசரிக்கப்பட்டதை விமர்சித்து கருத்து தெரிவித்து…

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்ட மலேசிய கப்பலில் தத்தளிக்கும் சிப்பந்திகள்

இலங்கை கடற்பரப்பில் கடந்த 4 மாதங்களாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மலேசிய நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான சாக் சிரியஸ் என்ற சரக்குக் கப்பலில் சிக்குண்டுள்ள சிப்பந்திகள் உணவுக்கும் தண்ணீருக்கும் கஷ்டப்படுவதாகக் கூறுகின்றனர். மலேசிய கப்பல் நிறுவனத்துக்கும் அதற்கு கடன் கொடுத்த வங்கி ஒன்றுக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக நீதிமன்ற…

கார்த்திகை நாள் வழிபாடுகளில் சிங்கள இராணுவம் தலையிடுவதாக குற்றச்சாட்டு

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் இந்துக்கள் இம்முறை கார்த்திகை தீபமேற்றல் மற்றும் ஆலய பூசை வழிபாடுகளில் இலங்கை பாதுகாப்பு தரப்பிலிருந்து தலையீடுகளையும் தடைகளையும் எதிர்கொள்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமாகிய நவம்பர் மாதம் 27-ம் தேதியன்றே…

பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா!

உலகப் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரர் மரடோனா என்ற பெயரைக் கேட்டாலே கால்பந்து இரசிகர்கள் மகிழ்ச்சியடையாமல் இருக்கமாட்டார்கள். உலகில் எங்கு சென்றாலும் அவரைப் பார்ப்பதற்காக அலைமோதும் கூட்டம் ஒன்று எப்போதும் உண்டு. அப்படிப்பட்ட மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சென்றிருந்தார். அன்றைய தினம் இரவு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது…

வந்திறங்கினால் ஆபத்து; மலேசியப் பயணத்தை ரத்து செய்த ராஜபக்சே!

மலேசியாவில் தமக்கு பெரும் அளவில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்த இலங்கை ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சே மலேசியாவிற்கான தனது பயணத்தை ரத்து செய்துள்ளதாக அறியமுடிகிறது. தவிர்க்கமுடியாத சில காரணங்களால் மலேசிவிற்கான பயணத்தை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே இரத்துசெய்துள்ளதாக மலேசியாவிற்கான இலங்கை தூதரகத்தின் ஊடகப் பிரிவு மின்னஞ்சல் மூலமாக அறிவித்துள்ளது.…

மகிந்த ராஜபக்சே மீது மட்டக்களப்பில் தாக்குதல்; பதற்றத்தில் இராணுவம்!

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் நாவற்குடா பகுதியில் வைக்கப்பட்டிருந்த இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவின் உருவப்படம்  தாங்கிய பதாகைகள் மீது அடையாளம் தெரியாத சிலர் கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். ராஜபக்சேவின் பிறந்த நாளை முன்னிட்டு மட்டக்களப்பு நகருக்கு அண்மையில் உள்ள நாவற்குடா- கல்லடி பகுதிகளின் பிரதான சாலையில் வைக்கப்பட்டிருந்த ராஜபக்சேவின்…

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம்

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான விரபாண்டி ஆறுமுகம் வெள்ளிக்கிழமை காலை சென்னையில் காலமானார். சேலம் மாவட்ட திமுக செயலரான விரபாண்டி ஆறுமுகம், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 75 வயதான அவர், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை…

பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கிய 2000 ஏக்கர் நிலம் எங்கே…

கடந்த 2010 ஆம் ஆண்டு பேரா மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளுக்காக 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது, அதற்கு முன்பே 2008 இல் 2500 ஏக்கர் நிலத்தைச் சீன பள்ளிகளுக்காக வழங்கியது. இந்த நிலங்கள் வழங்கப்பட்டதன் நோக்கம் , இவற்றை விளைச்சல் பூமியாக்கி அதன் வழி வரும் வருமானத்தில்…