வர்த்தகத் தகராறுக்கு மத்தியில், முன்னாள் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் (Steven Sim), தான் எப்போதும் தொழிலாளர்களின் பக்கமே நிற்பேன் என்று வலியுறுத்தினார். அரசாங்கத்தில் தனது செயல்பாடுகள் அந்த அணுகுமுறையைத் தொடர்ந்து பிரதிபலிப்பதாகவும் அவர் கூறினார். அவர் அமைச்சராக இருந்த காலத்தில், முதலாளிகளிடமிருந்து அவர் "தொழிலாளர்களுக்கு மிகவும் சாதகமாக…
DIA is only Custodians of the Indian Heritage…
-Media statement by M. Kula Segaran MP for Ipoh Barat Last Sunday concerned citizens, local leaders and NGOs had a discussion as to how best to save the Indian heritage land in Sitiawan. We now…
விமானிக்கு திடீரென உடல் நலம் குன்றியதால் விமானியாக மாறிய பயணி
இலண்டன்: நடு வானில் பறந்த, பயணிகள் விமானத்தில் விமானிக்கு திடீரென உடல் நலம் குன்றியதால், பயணி ஒருவர் உதவியுடன் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அயர்லாந்து நாட்டிலிருந்து ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நோக்கி, 262 பயணிகளுடன் விமானம் பறந்து கொண்டிருந்தது. திடீரென, சக விமானிக்கு தலைவலி ஏற்பட்டு மேற்கொண்டு பணியை தொடர…
கசாப்பைத் தூக்கிலிட்டதற்காக இந்தியர்களை கொல்வோம்; தலிபான்கள் மிரட்டல்
தீவிரவாதி அஜ்மல் கசாப்பைத் தூக்கிலிட்டதற்காக இந்தியர்களையும், இந்திய நிலைகளையும் குறி வைத்துத் தாக்குதல் நடத்தப் போவதாக பாகிஸ்தான் பிரிவு தலிபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். மும்பையில் 2008ம் ஆண்டு நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு பிடிபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி கசாப் நேற்று மும்பையில் தூக்கிலிடப்பட்டான். இந்த சம்பவத்திற்கு…
இராணுவ மேஜரின் எல்லை தாண்டிய காதலுக்கு நீதிமன்றம் ஆசிர்வாதம்
பெங்களூரில் தற்போது பணியாற்றும் இராணுவ மேஜர் விகாஸ் குமார் இலங்கைப் பெண் ஒருவரை தான் காதலிப்பதாகவும் – அப்பெண் இந்தியக் குடியுரிமை பெற விரும்பவில்லை எனவே தன்னை இராணுவத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் மேஜர்…
Green marchers confront Special Branch officer
A group of activists participating in the anti-Lynas green walk confronted a Special Branch (SB) officer during their stay in Bentong, Pahang on Tuesday night. According to campaign spokesperson Wong Chun Yuan, the incident happened…
The Green Walk has taken on a life…
The line of green stretched for more than 1.5 kilometres outside of Bentong enroute to the Hot Spring, 18 km away, along the old Bentong Kuala Lumpur road on the morning of the 9th day…
ராஜபக்சேவை மலேசியாவுக்குள் அனுமதிக்க கூடாது; அனுமதித்தால் முற்றுகைப் போராட்டம்
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைப் போரை நடத்திய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, தமிழர்கள் வாழும் மலேசியாவில் கால் பதிக்க மலேசிய அரசு அனுமதிக்க கூடாது என்று சிலாங்கூர் நடவடிக்கை குழு தலைமையில் இன்று கிள்ளானில் ஒன்று கூடிய அரசு சார்பற்ற இயக்கங்கள் வலியுறுத்தின. ஒருவேளை, போர்க்குற்றவாளி…
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் நஜிப்பா? முக்ரிஸ் மகாதீரா?
-ஜே.சிம்மாதிரி, பாகாங் மாநில ஜ.செ.க துணைத் தலைவர், நவம்பர் 22, 2012. மக்கள் கூட்டணி எதிர்வரும் பொதுத்தேர்தலில் மத்திய அரசை கைப்பற்றிவிடும் என முழு மனதோடு நம்பிக்கை வைத்து ஜ.செ.க-த் தலைவர் கர்ப்பால் சிங் பிரதமராக வர வாய்ப்புத் தர வேண்டும் என்கிறார் முன்னாள் அம்னோ தலைவரும் முன்னாள்…
பொதுநலவாய மாநாட்டை கனடா புறக்கணிக்க வேண்டும்; வலியுறுத்துகிறார் ராதிகா எம்பி
இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குறித்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப் படாவிட்டால் அங்கு நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டை புறக்கணிப்பதற்கான தீர்மானத்தை கனேடிய அரசு மேற்கொள்ள வேண்டுமென ராதிகா சிற்சபை ஈசன் தெரிவித்துள்ளார் கனேடிய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா…
சிங்கள இராணுவத்திற்கு தமிழர்களை இணைப்பது நல்லிணக்கமல்ல: மனோ எம்பி
இலங்கையின் வடகிழக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக போரில் பாதிக்கப்பட்ட மக்களை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையை இலங்கை அரசு முன்னெடுக்கின்றது. எனவே அராசங்கத்தின் நோக்கம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது அல்ல என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். வடக்கில் இராணுவத்தை குறைத்து போலிஸ்…
நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர்
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடந்த போர், நேற்று நள்ளிரவு முதல் முடிவுக்கு வந்தது. பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே நீண்ட காலமாக விரோதம் இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் சில பகுதிகளை, இஸ்ரேல் இன்னும், தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. கடந்த வாரம், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது…
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார்
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டபோது உயிருடன் பிடிபட்ட துப்பாக்கிதாரி முகமது அஜ்மல் அமீர் கஸாப், இன்று புதன்கிழமை காலை தூக்கிலிடப்பட்டார். பாகிஸ்தான் பிரஜையான, கஸாப்பின் கருணை மனுவை இந்த மாதத் துவக்கத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் மறுத்ததை அடுத்து, அவர் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். புதன்கிழமை காலை…
டி.ஆர்.காங்கோ நாட்டிலுள்ள கோமா நகரை கைப்பற்றியது எம்-23 போராளிக்குழு
டி.ஆர்.காங்கோ நாட்டின் வளம் மிகுந்த பகுதியான கிழக்குப்பகுதியில் உள்ள கோமா நகரை எம்-23 போராளிக்குழுப் படையினார் கைப்பற்றியுள்ளனர். இராணுவம் மற்றும் ஐ.நா. அமைதிப்படையின் தடையையும் மீறி அந்த நகரை போராளிகள் கைப்பற்றியுள்ளனர். பழங்குடியின டுட்சிஸ் இனம் ஆளும் பக்கத்து நாடான ருவாண்டா நாட்டின் ஆதரவு இந்த எம்-23 போராளிகளுக்கு…
‘தமிழ்ப்பள்ளிகளின் UPSR அடைவுநிலை 80 விழுக்காட்டாக இருக்க வேண்டும்’
7A பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு ஒரு தமிழ்ப்பள்ளியின் தரத்தை நிர்ணயிக்கக்கூடாது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 மாணவர்கள் UPSR தேர்வுக்கு அமருகின்றனர். இதில் 1045 மாணவர்கள் 7A பெற்றுள்ளனர். இவ்வாண்டு தமிழ்ப்பள்ளிகளின் தேர்ச்சி விவரம் கிடைக்கப்படவில்லையென்றாலும், 50 விழுக்காட்டு மாணவர்கள் மட்டுமே தேர்வுக்கு அமர்ந்த ஏழு…
கூடங்குளம் பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு
கூடங்குளம் அணு உலையைச் சுற்றியுள்ள 40 கிராமங்களிலும், `மாக் ட்ரில்' எனப்படும் ஆபத்துக் கால தற்காப்புப் பயிற்சிகளை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பாக, இதுவரை அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன, மேலும் எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாக தமிழக…
இந்தியாவில் முகநூல் சுதந்திரம் குறித்து மீண்டும் சர்ச்சை
சிவசேனாவின் தலைவர் பால் தாக்கரேவின் மரணத்தை அடுத்து மும்பையில் அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவை முற்றாக மூடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முகநூலில் கருத்து பதிவு செய்யப்பட்டதால் வழக்கை எதிர்நோக்கியுள்ள ஷஹின் தாடா என்ற பெண் இது குறித்த எதிர்வினைகளால் தாம் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் பிபிசியிடம் தெரிவித்தார். இவரின் பதிவுக்கு,…
குரான் எரிப்பு வழக்கு : பாகிஸ்தான் சிறுமி விடுதலை
பாகிஸ்தானில் குரானின் சில பக்கங்களை எரித்ததாக, ரிம்ஷா என்ற 14 வயது கிறிஸ்த்துவ சிறுமி மீது சுமத்தப்பட்டிருந்த மத நிந்தனை வழக்கை அந்நாட்டின் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட அந்தப் பெண் அப்பாவி என்றும், இந்த வழக்கு சட்டத்தின் துஷ்பிரயோகம் என்றும் அவரது வழக்கறிஞர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். கடந்த…
‘டெசோ தீர்மானங்களுக்கு ஐநாவில் ஆதரவு திரட்டுவோம்’ : கருணாநிதி
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு ஆதரவாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் குரல் எழுப்பவேண்டுமென அந்தப் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் வற்புறுத்துவது என்று நேற்று திங்கட்கிழமை டெசோ ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. டெசோ என அறியப்படும் தமிழ் ஈழ ஆதரவாளர்…
லோக்பால் சட்டத்தை குப்பை தொட்டியில் தான் போடவேண்டும் – அன்னா…
புதுடெல்லி : இந்திய மத்திய அரசு கொண்டு வரும் லோக்பால் சட்டம் குப்பைத் தொட்டியில் போட மட்டுமே தகுதியானதாக இருக்கும் என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார். ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டம் தேவை என்று போராடி வரும் அன்னா ஹசாரே புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய அரசு…
இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு கடன் வழங்குகிறது ஜப்பான்
கம்போடியா தலைநகர் பினோம் பென்னில் இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற இந்திய பிரதமர் மன்மோகன்சிங், இன்று ஜப்பான் பிரதமர் யாஷிஹிகோ நோடாவை சந்தித்து இரு நாட்டு உறவு பற்றி இருவரும் ஆலோசினை நடத்தினார். அப்போது வெளிநாட்டு அபிவிருத்தி நிதி திட்டத்தின்கீழ் தென்னிந்தியாவின் 2-ம் கட்ட…
மனிதக் குரங்குகளுக்கும் இளமையைக் கடக்கும்போது ‘மன உளைச்சல்’
மனிதக் குரங்குகள் குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அவைகளுக்கும் மனிதர்களைப் போல , வாழ்க்கையின் மத்திய கால கட்டத்தில், மன உளைச்சல் ஏற்படலாம் என்பதற்கான ஆதாரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் மகிழ்ச்சியாக இருப்பது, இளமையில் அதிகமாகவும், வாழ்க்கையின் மத்திய காலகட்டத்தில் குறைவாகவும், மீண்டும் முதுமையில் அதிகரித்தும் காணப்படுவதாக கடந்த…
ஐ.நா. மனித உரிமை பேரவையிலிருந்து இலங்கையின் நட்பு நாடுகள் நீக்கம்
ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையின் நட்பு நாடுகள் சுழற்சி முறையில் நீக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு புதிதாக 18 உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் அதிகப்படியான வாக்குகளுடன் அமெரிக்கா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.…
இலங்கை சிறைச்சாலையில் நடந்த திட்டமிட்ட படுகொலைகள்
அண்மையில் இலங்கையின் வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது பல கைதிகள் திட்டமிட்ட முறையில் படுகொலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலையில் வன்முறை அடக்கப்பட்ட பின்னர் கணிசமானளவு கைதிகள், சிறப்பு அதிரடிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட தாக சிறைச்சாலை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இலங்கை இராணுவ கமாண்டோக்களால்…


