சிங்கள இராணுவத்திடம் சிக்கியுள்ள விடுதலைப் புலிகள் மீது போர் குற்ற…

கொழும்பு: இலங்கையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இறுதி கட்டப் போரின் போது விடுதலைப் புலிகள் பலர் இராணுவத்தினரிடம் சிக்கினர். அவர்களில் 300 பேர் கைது செய்யப்பட்டுஈராணுவ கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்களில் 60 விடுதலைப் புலிகள் மீது போர்க்குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளதாக இலங்கை இராணுவம்…

ரஷ்ய பெண்கள் மனதில் குடியிருக்கும் விளாடிமிர் புதின்!

மாஸ்கோ: ரஷ்யாவின் அதிபராக இருக்கும் புதினின் மீது அந்நாட்டு பெண்களுக்கு அப்படி ஒரு மோகமாம்! லெவாடா என்ற நிறுவனம் அண்மையில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. ரஷ்யா நாடு முழுவதும் மொத்தம் 2 ஆயிரம் பெண்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் ஐந்து பெண்களில் ஒருவர் ரஷ்ய அதிபர் புதினை…

இலங்கையின் வட பகுதியில் இந்தியாவின் ரயில்பாதை திட்டம்

யாழ்பாணம்: இலங்கையின் வடக்கு பகுதியில் அடுத்த ஆண்டுக்குள், 250 கி.மீ.,தூர ரயில்பாதை சீரமைக்க இந்திய ரயில்வேத்துறை, 4,500 கோடி இந்திய ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், இல்ஙகை இராணுவத்துக்கும் கிட்டத்தட்ட, 30 ஆண்டுகளாக நடந்த போரினால் வடக்கிழக்கு மாநிலங்களில் ரயில் போக்குவரத்து…

கோவில்களை கழிப்பறைகளுடன் ஒப்பிடுவதா? அமைச்சர் வீடு முன் ஆர்ப்பாட்டம்

புதுடில்லி : கோவில்களை, கழிப்பறைகளுடன் ஒப்பிட்டுப் பேசிய இந்திய மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஜெய்ராம் ரமேஷ் வீடு முன், நேற்று பஜ்ரங் தளம் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அத்துடன் "அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்' என்றும் கோஷமிட்டனர். காங்கிரஸ்…

இலங்கையை பாராட்டி வெளியிட்ட அறிக்கையை ஐ.நா மன்றம் மீண்டுக்கொண்டது

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைக்கப்பட்டிருந்த வவுனியா மனிக்பாம் முகாம் Read More

ஒபாமாவுக்கு தேர்தல் நிதியாக 5000 கோடி வசூல்!

வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஆளும் ஜனநாயகக் கட்சிக்கு கட்சிநிதி குவியத் தொடங்கியுள்ளது. அதிபர் ஒபாமாவின் தேர்தல் பிரசாரத்தின் போது கடந்த மாதம் அதிக பட்சமாக 181 மில்லியன் அமெரிக்க டாலர் கிடைத்ததுள்ளது. இதுவரை 947 மில்லியன்…

பிலிப்பைன்ஸில் முஸ்லிம் பகுதிக்கு தன்னாட்சி வழங்க இணக்கம்

பிலிப்பைன்ஸ் அரசு அந்நாட்டின் முஸ்லிம் கிளர்ச்சிக் குழுவான மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியுடன் அமைதி ஒப்பந்தமொன்றுக்கான இணக்கத்தை எட்டியுள்ளதாக பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிங்கோ அக்கியூனோ தெரிவிக்கின்றார். பிலிப்பைன்ஸில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் உயிர்களை பலிகொண்டுள்ள மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு மோரோ இஸ்லாமிய விடுதலை…

மாவீரர் நாட்களில் இசை நிகழ்ச்சியா? இளைய ராஜாவுக்கு எதிராக கனடாவில்…

கனடாவில் நவம்பர் மாதம் இசையமைப்பாளர் இளைய ராஜாவின் இசை கச்சேரி நடைபெறவுள்ளது. இதில் முன்னணி பாடகர்கள் பங்கேற்று திரையிசைப் பாடல்களை பாட உள்ளனர். இந்த நிகழ்ச்சி நிரல் பற்றி அதிகாரபூர்வமாக பத்திரிகையாளர்களிடம் அறிவிப்பதற்காக இளைய ராஜா கனடா சென்றார். டோரான்டோ நகரில் பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு…

இலங்கை படையினர் இந்தியா வருவார்கள்; முடிந்தால் தடுக்கட்டும்: இலங்கை அரசு…

கொழும்பு: இலங்கை இராணுவ வீரர்கள் இந்தியாவிலும், இந்திய வீரர்கள் இலங்கையிலும் பயிற்சிகளைப் Read More

இலங்கை மற்றும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சிங்கபூரின் வெளியுறவுத் துறை அமைச்சர் கே.சண்முகத்தை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஐக்கிய நாடுகின் பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ள நிலையில் அவர்களுக்கு இடையிலான இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன் போது இலங்கையில் இடம்பெற்ற போரினால் பாதிப்படைந்த மக்களின் மீள்குடியேற்றம்…

தமிழ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் மலேசியக் கல்விக் கொள்கை மீதான கலந்துரையாடல்

மலேசியக் கல்விக் கொள்கை மீதான கல்வி அமைச்சு கொண்டிருக்கும் கருத்தாக்கங்களின் மீது Read More

அனைத்துப் பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் கட்டாயம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அடுத்த ஆறு மாதத்துக்குள் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்துத் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. பெண்கள் படிக்கும் பள்ளிக் கூடங்களில் கழிப்பறைகளைக் கட்டித் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு…

சோனியாவின் மருத்துவ சிகிக்சை 1800 கோடி செலவு, அடேங்கப்பா!

இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டில் மருத்துவ சிகிக்சை பெறுவதற்காக, அரசுத் தரப்பில் 1800 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக பாஜகவைச் சேர்ந்த குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அந்தத் தகவல்கள், பத்திரிகையில்…

கால தாமதமின்றி அரசியல்தீர்வு காண வேண்டும் : பான் கீ…

இலங்கையில் நிலவும் இனப் பிரச்சனைக்கு காலதாமதமின்றி அரசியல் தீர்வை இலங்கை அரசு கொண்டு வரவேண்டும் என ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச் செயலர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். நியோர்க்கில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகளின் பொதுச் மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி எல்…

ஸ்ரீ முருகன் நிலையம் ஆற்றும் சேவை பாரட்டத்தக்கது!

எனது அனுபவத்தில் ஸ்ரீ முருகன் நிலையம் ஆற்றும் சேவை நல்லதாகவே தெரிகின்றது. பெரும்பாலோர் அரசியலையும் கல்வியையும் கலக்கின்றனர். தம்பிராஜா அரசியல் வாழ்கையில் எதுவேணுமானாலும் செய்யட்டும், அது அவரது தனிப்பட்ட விசயம். ஸ்ரீ முருகன் நிலையத்தில் என்ன நடக்கிறது மட்டும்தான் இங்கே பேசப்பட வேண்டிய ஒன்று. இன்று தலைநகரில் கூடுதல் வகுப்பு…

பாலசந்திரன்: வாழத்துடிக்கிறேன், என்னை மீண்டும் குற்றவாளியாக்காதீர்!

என் பெயர் பாலசந்திரன் வயது 44. தைப்பிங் நகரில் விவசாயம் செய்து வருகிறேன். 11 ஆண்டுகள் போதை பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறை தண்டனை அனுபவித்து, கடந்த 2009-ஆம் ஆண்டு விடுதலையானேன். விடுதலையான நாள் முதல் வாழ்கையில் முன்னேற வேண்டும் அதுவும் நேர்மையான முறையில் முன்னேற வேண்டும்…

ஆப்கானிஸ்தானில் மனித குண்டு தாக்குதலுக்கு 20 பேர் பலி

காபூல் : ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைக்கு எதிராக தலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கிழக்கு பகுதியில் கோஸ்ட் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்தை தொகுதியில் நேட்டோ படை வீரர்கள் நேற்று காலை 8.30 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.…

பிரிவினைவாதிகளை ஒடுக்கிய இந்திய இராணுவ அதிகாரிக்கு லண்டனில் கத்தி குத்து!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் பொற்கோவிலில், சீக்கிய பிரிவினைவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைக்கு Read More

வெளிநாடு சென்ற தமிழர்கள் நாடு திரும்ப வேண்டும் என்கிறார் மனோ…

இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண் Read More