போஸ் மலேசியா நிறுவனம், உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்சல் சேவைகளுக்கான எரிபொருள் கூடுதல் கட்டணத்தை இன்று முதல் 15% முதல் 40% வரை உயர்த்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தத்…
சர்ச்சைக்குரிய திரைப்படம்: பாகிஸ்தானில் இந்து கோவில் மீது தாக்குதல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சர்ச்சைக்குரிய திரைப்படத்தை எதிர்த்து, நடந்த போராட்டத்தின் போது, இந்து கோவிலும், இந்துக்கள் வீடுகளும் சூறையாடப்பட்டன. அமெரிக்காவில், 'முஸ்லிம்களின் அப்பாவிதனம்' என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்த படத்தில், நபிகள் நாயகத்தை கேலி செய்வது போன்ற காட்சி இடம் பெற்றதால் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள்…
புலம்பெயர் தமிழர்கள் குருடர்கள் என்கிறார் சிங்கள அமைச்சர்
கொழும்பு: இலங்கையில் எவ்வளவு சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ள Read More
கர்நாடகாவில் முற்றுகிறது காவிரி விவகாரம்; எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா !
பெங்களூரூ: தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட இந்திய பிரதமர் உத்தரவிட்ட விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால் அங்குள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என பலவித போராட்டங்களில் கன்னட அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். இன்று நடந்த ரயில் மறியல் காரணமாக பெங்களூரூ-மைசூர் ரயில்…
இந்திய அரசியல் அழுக்கு நிறைந்தது : ஹசாரே விமர்சனம்
புதுடில்லி: "அரசியல் முழுவதும் அழுக்கு நிறைந்தது,'' என, சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தன் சொந்த ஊரான, ராலேகான் சித்தியிலிருந்து நேற்று டில்லி சென்ற அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரான தன் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆதரவாளர்களுடன் ஆலோசித்தார். இதன்பின் நிருபர்களிடம்…
இந்திய மத்திய அரசை எதிர்த்து தொடர்ந்து போராடுவேன்: மம்தா
புதுடில்லி: திரிணாமுல் காங். எப்போதும் மக்கள் பிரச்னைக்காக போராடும் என மம்தா தெரிவித்துள்ளார். சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை கண்டித்து டில்லி ஜந்தர்மந்தரில் திரிணாமுல் காங். எம்.பி.க்கள், மம்தா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மம்தா கூறியதாவது; "மத்தியில் ஆளும் காங். அரசு மக்களுக்காக எதுவும் செய்யவில்லை.…
தமிழகத்துக்கு தண்ணீர் விடுமாறு கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டுக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடுமாறு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பிறப்பித்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைவரான பிரதமரின் உத்தரவை செயல்படுத்த மறுப்பதற்காக கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. பிரதமரின் உத்தரவுப்படி,…
பட்ஜெட் நாடகத்தில் காமெடியனாக பிரதமர்
குபேரன்: பட்ஜெட் 2013 பற்றி கோமாளியின் கருத்து என்ன? கோமாளி: குபேரா! சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்பார்கள், ஆனால், அரசியல்வாதிகளுக்கு அது தேவையற்றது. ஒரு நாட்டின் வரவு-செலவு திட்டம் என்பது மிகவும் சிக்கலானது. அதை திறமையாக செய்யும் நிலையில் நமது அரசியல்வாதிகள் இல்லை. நமது நாட்டு மக்களில்…
இலங்கை மீது அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் செலுத்தவேண்டும் என கோரிக்கை
இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் நடந்த இறுதிப் போரின்போது Read More
உயிர் உடைத்த புகைப்படம்…
புலிட்சர் விருதின் மூலம் உலகப் புகழ்பெற்ற, இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்? கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும்…
ஜாலிக்காக கேலி செய்தவனை அன்பால் திருத்திய சீக்கிய பெண்
லண்டன்: முகத்தில் முடி வளர்ந்ததை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு கிண்டலடித்த வாலிபரை, அன்பாக பேசி மன்னிப்பு கேட்க வைத்தார் சீக்கிய பெண் ஒருவர். அமெரிக்காவில், ஒஹியோ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வரும் மாணவி, பல்பிரீத் கவுர். ஹார்மோன் குறைபாடு காரணமாக பல்பிரீத்தின் முகத்தில் முடி வளர்ந்து ஆண்…
“உரிய பாதுகாப்பில்லாவிட்டால் அணுஉலையை மூடுவோம்”; இந்திய உச்சநீதிமன்றம் அதிரடி!
தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்தில், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஏற்பாடுகள் தமக்கு திருப்தி Read More
Youth who ‘insulted Islam’ remanded
J Gopinath, who was alleged to have insulted Islam on his Facebook page, is currently held under remand by the police. “He will be detained till Oct 1 pending investigations. We’ll refer the matter to…
வசதிகளற்ற நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீள்குடியேற்றம்
இலங்கையின் வடக்கே வவுனியா செட்டிகுளம் மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் திங்களன்று மூடப்பட்ட Read More
தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது பற்றிய சர்ச்சை
தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் பதிவு செய்ய, அக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான தமிழரசுக் கட்சி எதிர்ப்பு காட்டுகிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் அதிகார பூர்வ பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை…
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் வீடுகள் மீது தாக்குதல்
இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் கிழக்கு மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் இருவரது வீடுகளின் மீது புதன் கிழமை அதிகாலை அடையாளந் தெரியாதவர்களினால் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. அக்கட்சியின் துணைத் தலைவர் ஏ.எல்.மஜீத் மற்றும் நகராண்மைக் கழக உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ்…
ஸாகிர் நாய்க்கு எதிராக கிள்ளான் காவல்துறை தலைமையகத்தில் புகார்
இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசிவரும் இஸ்லாம் மதபோதகர் ஸாகிர் நாய்க்கு எதிராக கிள்ளான் காவல்துறை தலைமையகத்தில் நேற்று புகார் செய்யப்பட்டது. மலேசியா வந்துள்ள இந்திய நாட்டு இஸ்லாம் மதபோதகர் தமது பிரச்சாரங்களை நடத்துவதற்கு உள்துறை அமைச்சு உடனடியாக தடைவிதிக்கவேண்டும் எனக் கோரி கிள்ளான் வட்டாரத்தில் இயங்கும் அரசு சார…
மஇகா-வும் மகாதீரின் The Malay Dilemma-வும்!
பிரியா: கோமாளி, எனது அம்மாவும் அப்பாவும் மஇகா-வின் கிளையில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள். மாற்றம் வேண்டும் என்கிறார்கள் ஆனால், அதை தேசிய முன்னணியால்தான் கொண்டு வர முடியும் என்கிறார்கள். அவர்களுக்கு எப்படி புத்தி சொல்வது? கோமாளி: பிரியா, அவர்கள் அப்படி சொல்வதில் தவறில்லை. மாற்றம் வேண்டும் என்று ஒப்பு…
இண்ட்ராப்: ஸாகீர் நாய்க் மலேசியாவிற்குள் அனுமதிக்கப்படக்கூடாது
-வி.சம்புலிங்கம், தேசிய ஒருங்கிணைப்பாளர், இண்ட்ராப் மக்கள் சக்தி. செப்டெம்பர் 26, 2012. பல சமயத்தவர்கள் ஒருவர் மற்றவரை மதித்து முதிர்ந்த நல்லிணக்கத்தோடு வாழ வகை செய்யும் அரசியலமைப்பைக் கொண்ட நாடு மலேசியா. அதே நேரத்தில், ஒருவரின் மத நம்பிக்கைகளைச் சிறுமைப்படுத்தும் எவ்வித நடவடிக்கையும் எரிமலையாக வெடித்திடும் அளவுக்கு உணர்சிகளைத்…
தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம்
லண்டன்: ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்தை ஆதரிக்கும் பிரான்ஸ் நாடு, அரசு ஆவ Read More
சுவராம் அமைப்பிற்கு ஆதரவாக மெழுகுவர்த்தி மறியல்: மக்களின் குரல்தான் சுவராம்…
"சுவராம் வாழ்க!", "விசாரணையை அகற்று!" என்ற முழக்கங்கள் முழங்க சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சமூக இயக்கங்களின் பிரதிநிதிகள் மெழுகுவர்த்தியுடன் கோலாலம்பூரின் சுற்றுலா மையமான மெர்டேக்கா சதுக்கத்தில் நேற்று மறியல் செய்தனர். நேற்றி இரவு எட்டு மணிக்கு தொடங்கிய இதில் இருபது இயக்கங்களின் பிரதிநிதிகள் சுவராமுக்கு ஆதரவு தெரிவித்ததோடு அரசாங்கம்…
இலங்கையில் தமிழீழம் அமைவதை எவராலும் தடுக்க முடியாது : அப்துல்…
இந்தியா, அமெரிக்காவில் உள்ளதைப் போன்ற ஜனநாயக அமைப்பு நடைமுறை இலங்கையில் வராவிட்டால் Read More
பள்ளிச் சிறுமிகளை கடத்தி தனது பாலியல் அடிமைகளாக பயன்படுத்திய கடாபி!
கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் தலைவர் கர்ணல் கடாபி, பள்ளிச் சிறுமிகளை கடத்திச் சென்று அடித்து துன்புறுத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அவர்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி வந்ததாக தகவல் ஒன்று கூறுகிறது. பிரான்ஸ் ஊடகவியலாளரான அன்னிக் கொகனால் ௭ழுதப்பட்டு கடந்த வாரம் வெளியான 'லெஸ் புரொயிஸ் டான்ஸ் வி ஹரெம்…
“மகாத்மா காந்தி, நேரு எனக்கு முன்மாதிரியானவர்கள்”: ஆங் சான் சூச்சி
நியூயார்க் : "மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு ஆகியோரை எனது முன்மாதிரிகளாக பின்பற்றி வருகிறேன்" என்று மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி தெரிவித்தார். அமெரிக்காவில் 17 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சூச்சி நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் சனிக்கிழமை உரையாற்றியபோது இவ்வாறு…


