போஸ் மலேசியா நிறுவனம், உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்சல் சேவைகளுக்கான எரிபொருள் கூடுதல் கட்டணத்தை இன்று முதல் 15% முதல் 40% வரை உயர்த்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தத்…
மூடப்பட்டது மனிக்பாம் முகாம்; மக்களின் கோரிக்கை நிறைவேறவில்லை!
இலங்கையின் வடக்கே வவுனியா செட்டிகுளம் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக போரினால் Read More
இந்திய பிரதமரை பேசவிடாமல் கூச்சலிட்ட வழக்கறிஞர்
இந்தியத் தலைநகர் தில்லியில் பன்னாட்டு சட்ட மாநாடு ஒன்றில் உரையாற்ற முற்பட்ட இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை பேசவிடாமல் வழக்கறிஞர் ஒருவர் கூச்சலிட்டு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற வழக்கறிஞரான குறித்த எதிர்ப்பாளர் தனது மேல்சட்டையை கழற்றியபடி, மேசை மீது ஏறிநின்று பிரதமருக்கு எதிரான கோசமிட்டார். இந்திய மத்திய அரசாங்கம்…
முஸ்லிம்களை புண்படுத்தும் காணொளி: ஹிண்ட்ராப் வன்மையான கண்டனம்
உலக முஸ்லிம்களை அவமானத்திற்கு உள்ளாக்கிய "Innocence of Muslims" என்ற திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி தயாரிப்பாளர்களின் நடத்தையை ஹிண்ட்ராப் அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. ஒரு சமூகத்தின் அடையாளத்தை பிரதிபலிப்பதில் சமய நம்பிக்கைகள் முக்கிய பங்காற்றுகின்றன. அதிலும் தாங்கள் ஒடுக்கப்படுவதாக கருதும் சமூகத்தினரிடையே சமய நம்பிக்கைகள் ஆழ்ந்த உணர்ச்சிமயமான பற்றுதலை…
அருணின் ‘தமிழர் தடங்கள்’ இன்று வெளியீடு!
கருத்து: தமிழர்களின் வரலாற்று வாழ்வாதார தடங்களை நிறையவே அழித்து விட்டார்கள். எஞ்சி இருப்பவை சில. அவற்றையாவது நாம் தற்காத்துக் கொள்வோமா? என்கிற நியாயமான உணர்வால், ஆதங்கத்தால் நண்பர் சீ. அருண் அவர்களின் ‘தமிழர் தடங்கள்’ வரலாற்று ஆவணம் மலேசிய தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்டிருந்த சில உண்மைகளை மிகத் துல்லியமாக…
‘தமிழர் தடங்கள்: வரலாற்று ஆவணம்’ வரலாற்று நூல் வெளியீடு
மாந்தனின் வாழ்வு என்பது வரலாற்றின் குறியீடாக அமைந்துள்ளது. காலத்தின் தேவைக்கேற்ப அவனது சிந்த Read More
பசுமையைப் பேணுவோம், பெங்கெராங்கைப் பாதுகாப்போம்!
ஆஸ்திரேலிய மக்களால் புறந்தள்ளப்பட்ட லினாஸ் (Lynas), பஹாங் , கெபெங்கில் செயல்பட மலேசிய அணு எரிசக்தி வாரியத்தால் தற்காலிக உரிமம் வழங்கப்பட்டுள்ளது. தைவானில் சுமார் 10 ஆண்டுகள் செயல்பட்டு, அந்நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்ட ராபிட் (சுயினை) திட்டம் நமது நாட்டின் பெட்ரோனாஸ் நிறுவனத்தால் ‘பெங்கெராங்’கில் கட்டமைக்கப்பட்டு…
யாரும் தீக்குளிக்காதீங்க; கரும்புலியாக மாறுங்க என்கிறார் திருமாளவன்
தமிழகம்: போர்க்குற்றவாளி ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து சேலத்தில் தீக்குளித்து உயிர் Read More
போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு மன்மோகன்சிங் வைத்த விருந்து
இந்திய மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடைபெறும் பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே 3 நாள் அரசு பயணமாக இந்தியா வந்துள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அழைப்பை ஏற்று, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று…
தமிழ் நாளிதழின் ஆங்கில இணைப்பு அழிவிற்கு வழி வகுக்கும்
கடந்த 88 ஆண்டுகளுக்கு மேலாக உலகில் தொடர்ந்து வெளிவரும் மூத்த தமிழ் நாளேடு தமது வரலாற்றுச் சாதனையாக ஆங்கில இணைப்பு ஒன்றை 16 பக்கங்களைக் கொண்டு ( இயல்பு அளவைக் கொண்டு பார்த்தால் 8 பக்கங்கள்) இன்று 15.09.2012 முதல் வெளியிடத் தொடங்கியுள்ளது. வார இணைப்பாக இது வெளிவரும்…
தமிழா நம் நிலை என்ன என்று புரியுதா ?
தமிழா... பெர்சே 3.௦ இந்தியருக்கு அவசியம் அற்ற ஒன்று. ஏனென்றால் இன்னும் பலர் அடிமை எண்ணம் மாறாமல் இருக்கின்றோமே.... நீயும் நானும் சொல்லி இவர்கள் திருந்தவா போகிறார்கள்! நமக்குத் தெரியும் ஏன் பெர்சே 3.௦௦ வந்தது என்று. இண்ட்ராப் வந்த பின்பு மறுக்கபட்ட இந்தியர்களுக்குரிய உரிமை சிறிது அளிக்கபட்டது.…
மத்தியப் பிரதேசத்துக்கு சென்ற மதிமுகவினர் தடுக்கப்பட்டனர்
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவின் இந்திய விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் இந்திய மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு செல்ல முயன்ற மதிமுகவினர் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள சாஞ்சி நகரில், பௌத்த மதக் கல்வி மற்றும் இந்தியத் துணைக் கண்டத்தின் சரித்திரம், கலை, கலாச்சாரம்…
தமிழ்ப்பாடமும் தலைவலியும்!
தமிழ்மொழி நம் நாட்டில் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்றால் மிகையாகாது. தமிழ்ப்பள்ளி Read More
தமிழகம் கேட்ட தண்ணீரைத் தர முடியாது; கர்நாடகம் கைவிரிப்பு
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் புதன்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற காவிரி நதிநீர் ஆணையத்தின் கூட்டத்தில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. தமிழகம் கேட்ட தண்ணீரைத் தர முடியாது என கர்நாடகம் மறுத்துவிட்ட நிலையில், இந்தக் கூட்டம் மிகுந்த ஏமாற்றமளிப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். கர்நாடகத்தின் சார்பில் முதலமைச்சர்…
மீண்டும் நபிகளை கேலி செய்யும் சித்திரங்கள்: பிரான்ஸில் பதற்றம்!
முகமது நபி அவர்களை கேலி செய்யும் வகையில் பிரெஞ்சு பத்திரிகை ஒன்று கேலிச் சித்திரங்களை வெளியிட்டதை அடுத்து இருபது நாடுகளில் உள்ள தமது தூதரகங்கள் மற்றும் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்படும் எனும் பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. நாளை வெள்ளிக்கிழமையன்று அந்த நாடுகளில் பிரார்த்தனைக் கூட்டங்கள் இடம்பெற்ற பிறகு மேலும் பதற்றங்கள்…
Astro ‘sets price range for RM4.56b IPO’
KUALA LUMPUR: Pay TV firm Astro Malaysia Holdings Bhd has set an indicative price range for its US$1.5 billion listing and lined up 16 cornerstone investors for what could be the country’s third-biggest initial public…
பிரபாகரன் என்ன சொன்னார்? : பா.நடேசன் இறுதியாக எழுதிய கடிதம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இறுதியாக எழுதிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. வெள்ளைக்கொடியோடு சென்று இலங்கை இராணுவத்திடம் சரணடையும் முன்னர், பா.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் பல அனைத்துலக பிரமுகர்களைத் தொடர்புகொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக லண்டனில் வசித்த மரியா கெல்வின் என்னும் ஊடகவியலாளரையும் அவர்கள் தொடர்புகொண்டு…
எங்கள் பதிலடியில் இஸ்ரேலில் ஒன்றுமே எஞ்சியிருக்காது: ஈரான் எச்சரிக்கை
டெஹ்ரான்: ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு மையங்கள் மீது தாக்குதல் நடத்தப் படுமேயானால் தாங்கள் Read More
மக்கள் உணர்வுகளை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும்: உதயகுமார் பேட்டி
சென்னை: கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் தமிழக முதல்வர் மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக்குழு தலைவர் உதயகுமார் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் இடிந்தகரை அருகே கூத்தங்குழியில் ரகசிய இடத்தில் தலைமறைவாக இருக்கும் உதயகுமார் அந்த கிராமத்தில் இருக்கும் பங்குதந்தை வீட்டில்…
லண்டனில் இரு பெண் போலீஸ் அதிகாரிகள் படுகொலை
லண்டன்: லண்டனில் கொலை குறித்து விசாரிக்க சென்ற இரு பெண் காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதாக மான்செஸ்டர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். லண்டனில் கடந்த மாதம் நடந்த இரு கொலைகள் குறித்து விசாரிக்க சென்ற போது பியோனா மற்றும் நிக்கோலா என்ற இரு பெண் காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட இரு…
ராஜபக்சே வருகையை எதிர்த்து தீக்குளித்த தமிழ் உணர்வாளர் மரணம்!
இலங்கை ஜனாதிபதியும் தமிழர்களை படுகொலை செய்த போர்க் குற்றவாளியுமான மகிந்த Read More
கிழக்கு மாநிலத்தில் ராஜபக்சேவுடன் கூட்டு; துரோகம் இழைத்தது முஸ்லிம் காங்கிரஸ்!
இலங்கையில் அண்மையில் நடை பெற்று முடிந்த கிழக்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெற்று ராஜபக்சே தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி மீண்டும் கிழக்கு மாநிலத்தில் ஆட்சி அமைக்கின்றது. சிறீ லங்கா…
ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் வழக்கு எண் 18/9, ஏழாம் அறிவு!!
சென்னை: இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் இந்தியப் படங்களின் பட்டியல் வழக்கு எண் 18/9 மற்றும் ஏழாம் அறிவு ஆகிய இரு படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய திரைப்பட சம்மேளனம் (FFI) இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. உலக திரைப்பட விருதுகளில் மிக உயர்வானதாகக் கருதப்படுகிறது ஆஸ்கர் விருது. பலர்…
இந்திய இராணுவ இரகசியங்களுடன் இலங்கைக்கு தப்ப முயன்ற உளவாளி கைது
இந்திய இராணுவ இரகசியங்கள் அடங்கிய இறுவட்டுகள், பென்டிரைவ், வரைபடம், ஆதாரங்கள் போன் Read More


