போஸ் மலேசியா நிறுவனம், உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்சல் சேவைகளுக்கான எரிபொருள் கூடுதல் கட்டணத்தை இன்று முதல் 15% முதல் 40% வரை உயர்த்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தத்…
கிழக்கு மாநில கூட்டாட்சி: சம்பந்தன்-ஹக்கீம் திடீர் சந்திப்பு
இலங்கையின் கிழக்கு மாநிலத்தில் ஆட்சியமைப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறீலங்கா Read More
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் ஒருவர் தீக்குளிப்பு
ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் சேலம் போஸ் அரங்கத்தில் ஒருவர் தீக்குளித்தார். பொதுமக்களும், சேலம் நகர காவல்துறையினரும் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தீக்குளித்தவர் 26 வயதுடைய முச்சக்கர வண்டி ஓட்டுநரான விஜயராஜ் என தெரியவந்துள்ளது. இன்று (17.09.2012) அதிகாலை சுமார்…
ஆப்கானின் முக்கிய பன்னாட்டு படைத் தளத்தில் தாலிபான்கள் தாக்குதல்
ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ள பன்னாட்டு படைகளின் மிக முக்கியத் தளங்களில் ஒன்றான ஹெல்மண்ட் மாநிலத்தின் கேம்ப் பாஸ்ச்சன் முகாமில் தாலிபான் ஆயுததாரிகள் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர். அமெரிக்காவில் தொழில்முறையிலன்றி உருவாக்கப்பட்டுள்ள இஸ்லாத்தை இழிவுபடுத்தும் விதமான காணொளிக்கு பழிவாங்கும் விதமாக இத்தாக்குதலை நடத்தியதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த காணொளி தொடர்பில் பல…
நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் காலமானார்!
சென்னை: ஆயிரம் படங்களில் நடித்து, தமிழக மக்களை சிரிக்க வைத்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் லூஸ் மோகன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தமிழ் சினிமாவில் 1000-த்திற்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் லூஸ் மோகன் (வயது 84). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை…
இலங்கை அமைச்சரின் மகனை பிடிக்க போலீசார் தீவிர வேட்டை
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடாத்திவிட்டு தலைமறைவாக உள்ள இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனான மாலக சில்வாவையும் ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வெகு விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனவும் இலங்கை காவல்துறை ஊடகப் பேச்சாளர்…
கேலி செய்தவரை அடித்து, உதைத்து; மோட்டார் வண்டிக்கு தீ வைத்த…
அலாகாபாத்: தன்னை அடிக்கடி, கேலி, கிண்டல் செய்த அண்டை வீட்டு வாலிபரை, பலர் முன்னிலையில் அடித்ததோடு, அவரின் மோட்டார் சைக்கிளையும் தீ வைத்துக் கொளுத்தினார் இளம்பெண். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு: உத்தர பிரதேச மாநிலம், அலகாபாத் நகரைச் சேர்ந்த இளம் பெண் ஆர்த்தி யாதவ், (வயது…
ஐ.நா மனித உரிமை பிரதிநதிகள் இலங்கையில்; அச்சத்தில் சிங்கள அரசு
இலங்கையில் மனித உரிமைகள் சூழல் பற்றி மதிப்பிடுவதற்காகவும், படிப்பினைக்கும் நல்லிணக் Read More
தன்மானம் உள்ளவர்கள் இலங்கை தமிழர் பற்றி பேசலாம் : ஜெயலலிதா
"தன்னலம் காரணமாக தன்மானத்தை இழந்து இலங்கையில் தமிழினம் அழியக் காரணமாயிருந்தவர் Read More
தூதர் கொலை: ஏவுகணைகளுடன் லிபியாவுக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல்
வாஷிங்டன்: லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர் உள்பட 4 பேர் பலியானதையடுத்து 2 போர்கப்பல்களை லிபியாவுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து நாடுகளில் அமெரிக்கத்…
இடிந்தகரையில் கடலில் இறங்கி போராட்டம்: தலைக்கு மேல் விமானம்!
தமிழகம்: கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து இடிந்தகரையில் போராட்டக்கா Read More
பரிந்துரைகளை நடைமுறைபடுத்தாவிடின் இலங்கைக்கு நெருக்கடி : ராபர்ட் பிளேக்
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த தவறினால் நெருக்கடிகளை Read More
LTTE தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் வீடு அடையாளம் காணப்பட்டுள்ளது
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் மற்றுமொரு வீட்டை சிறீலங்கா படையினர் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனந்தபுரம் கிராமத்திற்குள் முற்றாக சேதமடைந்த நிலையிலுள்ள குறித்த வீட்டின் பின்புறத்திலிருந்து ஆரம்பிக்கும் பதுங்கு குழி சுமார் 300 மீற்றர் தொடக்கம் 400 மீற்றர் வரையில் நிலத்திற்குக்…
பின்லேடனை கொல்ல சென்றபோது இந்தியா வழியாக பறந்த அமெரிக்க ஹெலிகாப்டர்
அல்கொய்தா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது கடந்த ஆண்டு மே மாதம் 1-ந்தேதி அமெரிக்க படைகளால் சுட்டு கொல்லப்பட்டார். அபோதாபாத்தில் தங்கியிருந்த அவரை அமெரிக்க படைகள் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி சுட்டுக்கொன்றனர். இதுதொடர்பாக `நோ ஈசி டே' என்ற புத்தகத்தை ராணுவ அதிகாரி மாட்பிசோநட் எழுதியுள்ளார். பின்லேடனை வேட்டையாட…
கூடங்குளம் அணு உலை விவகாரம்: கடலில் இருந்து எதிர்ப்புப் போராட்டம்!
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, இன்று வியாழக்கிழமை கடலில் ஜல சத்யாகிரகப் போராட்டம் நடைபெறும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். பெண்கள் உள்பட ஏராளமானவர்கள், கூடங்குளம் அருகே கடலுக்குச் சென்று, காலை முதல் மாலை 4 மணி வரை கடலில் நின்று கொண்டு, அணு உலையிலிருந்து தங்களைக் காக்கக் கோரி…
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கப் பிரார்த்தனைப் போர்
தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் தடுப்பில் உள்ளவர்களின் விடுதலையை வலியுறுத்தியும், காணாமல் Read More
மடிகணினியை உலகிற்கு அறிமுகப்படுத்திய பில் மாக்ரிட்ஜ் காலமானார்
மடிகணினியை உலகிற்கு அளித்த பில் மொக்ரிட்ஜ் சனிக்கிழமையன்று காலமானார். மொக்ரிட்ஜ் இறக் Read More
நம்பகமற்ற-கபடத்தனமான அரசியலால் தமிழர்களை மீள்எழுகை செய்ய முடியாது!
"தமிழ் மக்களை இனிமேல் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்" என்று தந்தை செல்வ நாயகம் கூறிய விடயம், செல்லப்பா சுவாமிகளின் மகா வாக்கியம் போன்றது. தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் எனத் தந்தை செல்வநாயகம் கூறிய கருத்தை நாம் சிங்கள ஆட்சியாளர்களோடு மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்தோம். அதனால் அவரின்…
காந்திதேசத்தில் கால்வைக்க ராஜபக்சே அருகதையற்றவன்: வைகோ காட்டம்
ஈவு இரக்கமின்றி பிஞ்சுக் குழந்தைகளையும், தாய்மார்களையும், யுத்த களத்தில் ஆயுதம் ஏந்தாத நிராயுத பாணிகளையும் தனது முப்படைகளை ஏவி கொன்று குவித்த கொடியவனாக ராஜபக்ச, அசோகச் சக்கரவர்த்தி கட்டியெழுப்பிய புத்த விகாரைக்குள் அடியெடுத்து வைக்க அணு அளவும் அருகதை அற்றவர் என்று வைகோ காட்டமாக தெரிவித்துள்ளார். சாஞ்சியில் புத்த…
இலங்கை அதிகாரிகளுக்கு தண்ணி காட்டிய சீனர்!
இலங்கையில் இரத்தினக் கல் கண்காட்சி ஒன்றில் வைரக்கல் ஒன்றை விழுங்கியதாக காவல்துறையினரால் தடுத்து Read More
கூடுங்குளம் விவகாரம் : சென்னையில் பேருந்துகள் மீது கல்வீச்சு
கூடங்குளத்தில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது தடியடி, மற்றும் கண்ணீர்புகை பயன்படுத்தியது, தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட போலீசார் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடந்தேறியிருக்கின்றன. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்றார். மற்றொரு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்…
சாலைகள் அடைப்பு, போக்குவரத்து துண்டிப்பு: தனித் தீவான இடிந்தகரை!
நெல்லை: கூடங்குளம் கலவரத்தை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்க Read More
ராஜபக்சவுடன் இணைந்து ஆட்சியமைத்தால் அது தமிழ் சமூகத்துக்கு செய்யும் துரோகம
கிழக்கு மாநில தேர்தலில் 14 இடங்களை கைப்பற்றியுள்ள ராஜபக்சே தலைமையிலான அரசாங்கத்தோடு இணைந்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் ஆட்சி அமைக்குமென்றால் அது முஸ்லிம் சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும் ௭ன கிழக்கு மாநிலத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்ட வேட்பாளர் அசாத்சாலி தெரிவித்தார். முஸ்லிம்களும், தமிழர்களும் இணைந்து செயற்படுவதற்கு…
‘அட்டகத்தி’ – தமிழ் சினிமா வரலாற்றில் இன்னொரு பரிணாமம்
நூறாண்டுகாலத் தமிழ் சினிமா வரலாற்றில் ரொம்பவும் கவனமாய்க் கட்டமைக்கப்பட்டு வந்த காதலின் பரிணாமம் உடைந்து சிதறுவதோடு சமீபகால தமிழ்ச்சினிமா கவனப்படுத்தும் விளிம்புநிலை வாழ்வியலும் ‘அட்டகத்தி’ திரைப்படத்தில் நுட்பமாகத் துலக்கம் பெறுகின்றன. சென்னைப் புறநகரில் உள்ள ஒரு கிராமப்பகுதிதான் கதைக்களம். கிராமம், நகரம் என்னும் சூழல்கள் தமிழ் சினிமாவிற்குப் புதிதல்ல…


