ஈராக் துணை அதிபர் தாரிக்குக்கு மரண தண்டனை அறிவிப்பு

பாக்தாத்: ஈராக் துணை அதிபர் தாரிக் அல் ஹாஷ்மி, 45 பேரை கொன்றது தொடர்பான வழக்கில், அந்நாட்டு நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை அறிவித்துள்ளது ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சி வீழ்த்தப்பட்ட பின், அமெரிக்காவின் உதவியுடன் அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. துணை அதிபர் பதவியில் இருந்த தாரிக்…

சுதந்திரம் பெற்றும் நாம் அடிமைப்பட்டுதான் கிடக்கிறோம்!

55 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் தமிழ்ப்பள்ளிகளும் இருக்கின்றன என்று இப்போதுதான் தமிழ்ச் சமுயாத் Read More

இலங்கை சட்டமன்ற தேர்தல்: கிழக்கில் ஆட்சி அமைக்கபோவது யார்?

இலங்கையில் மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட கிழக்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மூன்று மாநிலங்களுக்குமான சட்டமன்றத் தேர்தல்களில் கிட்டத்தட்ட 50 விடுக்காடு வாக்குகளே பதிவாகியுள்ளன. நேற்று நடைபெற்று முடிந்த தேர்தலின் முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இத் தேர்தல் முடிவுகளின்படி இலங்கை அதிபர் ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள்…

கருங்காலிகளை கலையெடுப்பதுதான் இனமான உணர்வு உள்ளவனின் கடமை!

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் என்பது போல் ஊர் ஓடும் போது ஒத்தோடு என்பது போல  ஊருடன் இணைந்து ஊலையிடுவதாலும் கூச்சலிடுவதாலும் சொல்வதெல்லாம் உண்மையாகி விடாது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது போல் குற்றத்தை மட்டுமே பார்க்கும் குணக்கேடர்களுக்கும் காமாலைக் கண்ணர்ககு எதுவும் தெரியாது. இன்று ம.இ.கா.வை…

காலால் மிதிபட்டது நஜிப்பின் படம் மட்டுமல்ல!

காலால் மிதிபட்டது நஜிபின் படம் மட்டுமல்ல, இதற்கு முன்பு இதுபோன்ற அநாகரிகமான நடவடிக்கைகள் பல நடந்தும் காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் இப்போது திடீரென காவல்துறை விழுந்தடித்துக்கொண்டு செயல் படுவது ஆச்சரியமாக உள்ளதாக 20 சமூக இயக்கங்களை பிரதிநிதிக்கும் வர்காஅமான் மற்றும் பவர் என்ற கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளான…

அதிக நேரம் விண்வெளியில் நடந்து சுனிதா வில்லியம்ஸ் சாதனை

ஹூஸ்டன்: இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அதிக நேரம் விண்வெளியில் நடந்த பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அனைத்துலக விண்வெளி மையத்தின் மின்சக்திப் பகுதியில் ஏற்பட்டிருந்த கோளாறைச் சரிசெய்ய 32-வது விண்வெளிக் குழுவை நாஸா அனுப்பியது. இக்குழுவில் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா…

மஇகா-வை ஏசாதீர்கள்?

வணக்கம். இந்த வலைப் பகுதியில் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். இப்பகுதியில் நுழைவதற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான். அதாவது தெளிவான ஒன்றை எனக்கு தெரிந்ததை, நான் கண்ட உண்மைகளை பகிரவே வந்துள்ளேன். இதில் பலருக்கு உடன்பாடு இல்லாமல் போகலாம். சிலருக்கு பிடிக்காமல் போகலாம். அதற்காக  நான் வருந்தப்…

கணவர் அடிக்கலாம் எனச் சொன்ன நீதிபதிக்கு எதிர்ப்பு

மண விலக்கு வழக்கு தொடுத்த பெண்ணிடம் கணவர் அடிப்பதை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கிய கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதியை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று செயற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர். ஒரு ஆண்மகன் தனது மனைவியை ஒழுங்காக கவனித்துக் கொள்ளும் பட்சத்தில் அவர் தனது…

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்காமையே தமிழகத்தில் வலுத்துள்ள ௭திர்ப்புகளுக்கு காரணம்:…

இலங்கை வாழ் தமிழர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்காமையே தமிழகத்தில் வலுத்துள்ள ௭திர் Read More

வாலிபருடன் செக்ஸ்: 16 வயது பெண்ணுக்கு 100 கசையடி

மாலே: உடலுறவு வைத்துக் கொண்டதற்காக 16 வயது பெண்ணுக்கு 100 கசையடி கொடுக்கமாறு மாலைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த பெண் 18 வயதை அடைந்ததும் இந்த தண்டனை நிறைவேற்றப்படும். மாலைத்தீவைச் சேர்ந்த 16 வயது பெண் 29 வயது வாலிபருடன் உடலுறவு கொண்டுள்ளார். தலைநகர் மாலேவில் இருந்து சுமார்…

உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள்

உலகில் அதிகம் சோம்பேறிகள் அதிகம் வாழும் நாடுகள் குறித்த கருத்துக்கணிப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஆபிரிக்க நாடான  மால்டா இப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அங்கு 71.9 விடுக்காட்டினர் சோம்பேறிகளாக உள்ளனர். சுவாஸிலாந்து (69 விடுக்காடு) இரண்டாமிடத்தை வகிக்கிறது. சவூதி அரேபியா இப்பட்டியலில்  (68.8 விடுக்காடு) மூன்றாமிடத்தை வகிக்கிறது. ஒரு வாரத்தில்…

பிரதமர் மன்மோகன் சிங் மீது அமெரிக்க பத்திரிகை கடும்தாக்கு

புதுடெல்லி : அமெரிக்காவில் இருந்து வெளிவரும் டைம் பத்திரிகை பிரதமர் மன்மோகன் சிங்கை திறமை இல்லாதவர் என விமர்சனம் செய்து இருந்தது. இந்த நிலையில் அந்நாட்டின் மற்றொரு பத்திரிகையான 'தி வாஷிங்டன் போஸ்ட்' அவரை ஊழல் மலிந்த அரசை வழி நடத்துபவர் என கடுமையாக தாக்கியுள்ளது. வரலாற்று நிபுணரும்,…

சிவகாசியில் பயங்கரம் வெடி விபத்தில் 34 பேர் பலி

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில், ஏற்பட்ட வெடி விபத்தில்  34 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 60 பேர் படுகாயங்களுடன், விருதுநகர், சிவகாசி, மதுரை மருத்துவமனைகளில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் நேற்று மதியம் 12 மணி அளவில் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்தது. இதில்…

இலங்கை விரைகிறது ஐ.நா. மனித உரிமை நிபுணர் குழு

கொழும்பு: இலங்கையில் நடைபெற்று வரும், மறு குடியமர்த்தல் பணிகளை பார்வையிட ஐ.நா., நிபுணர் குழு, வரும் 14ம் தேதி அங்கு செல்கிறது. இலங்கையில், 2009ல், விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிப் போரின் போது, அப்பாவிப் பொதுமக்கள், வேண்டுமென்றே குறிவைத்து தாக்கிக் கொல்லப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, மார்ச்…

ராஜபக்சே இந்தியாவுக்குள் நுழைய கண்டனம்; சட்டக்கல்லூரி மாணவர்கள்ஆர்ப்பாட்டம்

இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவுக்கு வருவதை கண்டித்தும், இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி Read More

பண்பலை அறிவிப்பாளர் பொன். கோகிலத்துடன் ஒரு சந்திப்பு!

ஒரு தமிழ் வானொலி அறிவிப்பாளராய் பணி செய்வது எளிதன்று. அதற்கு தனித்திறமையும் கேட்பவர்களை தன் வசம் இழுக்கும் நல்ல குரல் வளமும் தமிழ் உச்சரிப்பில் கூடுதல் கவனமும் மிகவும் அவசியமாகிறது. இவை மூன்றும் தன்வசம் கொண்டுள்ள பொன். கோகிலம் மலேசிய வானொலி தமிழ் அறிவிப்பாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுகிறார்.…

திருச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிங்களவர்கள் மீது தாக்குதல்

இலங்கையிலிருந்து தமிழகம் சென்றிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட யாத்ரிகர்கள் மீது திருச்சி அருகே கல்வீசித் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அந்தத் தாக்குதலில் அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் சேதமடைந்து, யாத்ரிகர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை புத்தளம் மாவட்டம் ஷிலா என்ற பகுதியைச் சேர்ந்த 184 சிங்கள…

தமிழக முட்டாள் அரசியல்வாதிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமாம்!

தமிழகத்தின் முட்டாள் அரசியல்வாதிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமென இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தென் இந்தியாவின் முட்டாள் அரசியல்வாதிகளை இலங்கையின் பிதுருதலாகல மலை உச்சிக்கு அழைத்து வந்து பயிற்சி அளிக்க வேண்டும் என தெரிவித்த விமல் வீரவன்ச தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடனேயே இலங்கையர்கள்…

Suaram: Who are the real foreign lackeys?

Kua Kia Soong, 2:22PM Sep 4, 2012 COMMENT Ever since Suara Rakyat Malaysia's (Suaram) complaint to the French courts regarding the suspected corruption involved in the purchase of the two Scorpene submarines, the Barisan National…

மிரட்டல்கள் அதிகரிப்பதால் சிங்களவர்கள் தமிழகம் செல்ல வேண்டாம் : இலங்கை…

கொழும்பு : இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எதிரான போக்கை ராஜபக்சே தலைமையிலான சிங்கள அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. தமிழர்கள் பகுதிகளில் சிங்களவர்களை குடியேற்றி வருகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பை சிங்கள அரசு பொருட்படுத்தவில்லை. ஏராளமான தமிழர்கள் இன்னும் முள்வேலி முகாம்களுக்குள் சிறைப்பட்டுக் கிடக்கின்றனர். இலங்கை அரசின் தமிழர்…

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஷரபோவா, அசரென்கா கால் இறுதிக்கு தகுதி

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் 3-ம் நிலை வீராங்கனையும், 2006-ம் ஆண்டு சாம்பியனுமான மரியா ஷரபோவா (ரஷ்யா) 4-வது சுற்றில் சக நாட்டைச் சேர்ந்த நாடியா பெட்ரோவாவை எதிர்கொண்டார். இதில் ஷரபோவா 6-1, 4-6, 6-4 என்ற…