ஆபத்தில் உதவுபவர்கள் ஏழைகளே: அமெரிக்க ஆய்வில் தகவல்

வாஷிங்டன்: ஆபத்து காலத்தில் உடனடியாக உதவுவது, ஏழைகளே என்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட, பேரிடர் தொடர்பான ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: இயற்கை பேரழிவு ஏற்பட்டால், ஏழைகளே ஒருவருக்கு ஒருவர் அதிகம் உதவி செய்து, பிறரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால், வசதி படைத்த பணக்காரர்களோ தமது…

இலங்கை கால்பந்து அணியை வெளியேற்ற ஜெயலலிதா அதிரடி உத்தரவு

நட்பு ரீதியாக கால்பந்து விளையாட்டில் கலந்துகொள்ள தமிழகத்துக்கு வந்த இலங்கை கால்பந்து குழுவினரை அங்கிருந்து வெளியேற்றுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறார். இந்த இலங்கை கால்பந்து அணியை தமிழகத்துக்கு வர அனுமதித்ததற்காக இந்திய மத்திய அரசாங்கத்தையும் அவர் கண்டித்துள்ளார். கொழும்பு றோயல் கல்லூரியின் அணியினர் சென்னையில் உள்ள சென்னை…

இந்தியாவால் அவமதிக்கப்பட்ட தமிழ் விஞ்ஞானிக்கு பெட்னா மாநாட்டில் கவுரவம்!

நியூயார்க்: இந்தியாவால் வெளியேற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தமிழ் விஞ்ஞானி சிவா அய்யா Read More

பிலிப்பைன்சில் நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை

மணிலா : பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.6 ரிக்டர் அளவுக்கு நேற்று நிலநடுக்கம் காணப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டின் சமார் தீவுக்கருகே, 7.6 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், இந்தோ னேசியா உள்ளிட்ட நாடுகளில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், கட்டடங்கள் அதிர்ந்தன, சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. இந்த கடும் நிலநடுக்கத்தால், பிலிப்பைன்ஸ்…

இந்தியா வல்லரசாக சாத்தியமில்லை: பாலகுருசாமி பேச்சு

கோவை: "இந்தியா பொருளாதாரத்தில், வளர்ச்சி அடைந்த நாடாக இருப்பதை விட, மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடாக இருக்க வேண்டும்'' என, தமிழக திட்ட குழு உறுப்பினர் பாலகுருசாமி பேசினார். கோவை, எஸ்.என்.ஆர்., கலை அறிவியல் கல்லூரி வெள்ளி விழா, கல்லூரி அரங்கில் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினர் தமிழக திட்ட…

இலங்கைக்கு சீனா இராணுவ உதவி

கொழும்பு : இலங்கைக்கு தேவையான அனைத்து இராணுவ உதவிகளையும் அளிக்க சீனா எப்போதுமே தயாராக இருப்பதாக சீன பாதுகாப்பு துறை அமைச்சர் லியாங் குவாங்லீ கூறியுள்ளார். அரசுமுறைப் பயணமாக இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் லியாங் குவாங்லீ, தலைநகர் கொழும்புவில் பத்திரிகையாளர்களை சந்தி்த்தார். அப்போது அவர் கூறியதாவது,…

கலைப் பரிமாற்றத்துக்காக தமிழகம் வந்த சிங்கள மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்

தமிழகத்தின் திருச்சியில் அமைந்திருக்கும் கலைக் காவேரி நுண்கலைக் கல்லூரியில் கலைப் பரிமாற்ற நிகழ்வு ஒன்றுக்காக இலங்கையில் இருந்து சென்ற பள்ளிக்கூட மாணவர்கள் அங்கு ''நாம் தமிழர் இயக்கத்தினரால்'' நடத்தப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையை அடுத்து நிகழ்வின் இடைநடுவில் வெளியேற நேர்ந்திருக்கிறது. இலங்கையைச் சேர்ந்த இரு பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர்…

Despite ban, yellow shirts swamp Dataran

The Merdeka Day eve countdown this year at Dataran Merdeka will see two activist groups join revellers, but the police are adamant they be kept at bay. Gabungan Janji, a coalition of 47 NGOs, wants…

இந்தியாவில் இப்படியும் நடக்குது போலீஸ் அட்டூழியம்!

அலகாபாத்: உத்திரபிரதேச மாநிலத்தில் தெருவோரமாக நின்று வியாபாரம் செய்து கொண்டிருந்த காய்கறி வியாபாரியை அடித்து துன்புறுத்தியதுடன், அவரை கீழே தள்ளி மோட்டார் வண்டியை நெஞ்சில் ஏற்றி துவம்சம் செய்த காட்சி அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அலகாபாத் மார்கெட் வீதியில் பலர் தள்ளு வண்டிகளை நிறுத்தி வியாபாரம் செய்து…

சீனப் பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான குழு இலங்கையில்… இந்தியாவுக்கு ஆப்பு?

சீனப் பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவாங்லி உட்பட சீன மக்கள் இராணுவ உயர் மட்ட அதிகாரிகள் குழு ஒன்று அதிகாரப்பூர்வமான பயணமொன்றை மேற்கொண்டு இலங்கை சென்றுள்ளது. இலங்கை படையினருக்கான தொழில்சார் பயிற்சிகள் மற்றும் இலங்கையின் கோரிக்கையின் பேரில் இராணுவ உதவிகளை ஊக்குவித்தல் தொடர்பான கலந்துரையாடல்களிலும் அவர் பங்குபற்றுவார் என…

கஸாப்பை தூக்கிலிடப் போவது யார்?

மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில், பாகிஸ்தான் பிரஜை முகமது அஜ்மல் அமீர் கஸாப்பின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ள போதிலும், அவரைத் தூக்கிலிடப் போவது யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்யவும், அதன்பிறகு இந்திய குடியரசுத் தலைவரிடம் மனுத்தாக்கல் செய்யவும்…

பத்ம விருதுகள் : இந்திய மத்திய அரசு மீது ஜெயலலிதா…

தமிழ் திரையுலகில் மெல்லிசை மன்னர்கள் என்று அழைக்கப்படும் எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் டி.கே. ராமமூர்த்தி ஆகிய இருவருக்கும் பத்ம விருதுகள் வழங்க வேண்டும் என்று தான் அளித்த பரிந்துரையை இந்திய மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஆண்டுக்கான பத்ம விருதுக்கு அவர்களது…

இந்து கோயில் முன்பாக நடத்தப்பட இருந்த சிங்கள அமைச்சரின் ஆர்பாட்டத்திற்கு…

இலங்கை அரசாங்க அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையில் சிலாபம் முன்னீஸ்வரம் காளி கோயில் முன்பாக நடத்தப்பட இருந்த போராட்டத்துக்கு இலங்கை நீதிமன்றம் ஒன்று தடை விதித்துள்ளது. அந்தக் கோயிலில் நடக்கவிருந்த மிருக பலி பூசையை தடைசெய்ய வேண்டும் என்று கோரியே அமைச்சரும், வேறு சில அமைப்புக்களும் அங்கு ஆர்ப்பாட்டம்…

தமிழக சிறப்பு முகாமிலுள்ள கைதிகள் 7 பேர் விடுதலை

தமிழகத்தில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி செந்தூரன் என்ற கைதி நடத்திய உண்ணாவிரதத்தை தொடர்ந்து, அங்கு செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த 7 பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்பவை போன்ற சில…

ஏன் குற்றச் செயல்கள் பெருகிவிட்டன? முழுமையாக போலீசாரை குறைக்கூறிவிட முடியாது!

"நாங்கள் முற்றும் முழுதாக காவல்துறையினரை குறைகூறிவிட வில்லை. குற்றச்செயல்கள் குறைந்துவிட் Read More

கட்டாயப்பாட பரிந்துரை- தமிழ்ப்பள்ளிகளை மூட சதித்திட்டமா?

தேசியப் பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயப் பாடமாக வந்தால் அதுவே தமிழ்ப்பள்ளிகளை மூடும் சதித்திட்டமாக உருவாகும். "தேசியப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்" என்பது "நாட்டில் உள்ள ஒவ்வொரு தமிழரும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்" என்கிறார்கள். மேலோட்டமாகப் பார்க்கையில், இக் குழுவினர் முன்னெடுத்துள்ள கட்டாயப்…

ஆபாச படத்தில் நடிக்க இளவரசர் ஹாரிக்கு 10 மில்லியன் அமெரிக்க…

லண்டன்: இளவரசர் ஹாரி இளம்பெண்களுடன் நிர்வாணமாக இருந்த படங்கள் வெளியானதை அடுத்து ஆபாச படத்தில் நடிக்க அவருக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பளம் தர ஒருவர் தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் ஓய்வு எடுத்த இங்கிலாந்து இளவரசர் ஹாரி தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இளம்பெண்களுடன்…

விடுதலைப் புலிகள் மீதான தடை – தீர்ப்பாயத்தில் வாதிட வைகோவுக்கு…

சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை குறித்த வாதங்களை முன்வைக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு டெல்லி உயர்நீதிமன்ர நீதிபதி வி.கே.ஜெயின் அனுமதித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பது பற்றிய தீர்ப்பாயத்தின் அறிவிப்பை கடந்த 18-ந் தேதி வெளியிட்டது. தீர்ப்பாயத்தின் விசாரணையில் கலந்து…

பத்திரிகையின் வலிமை பொறுப்புடன் அதிகரிக்க வேண்டும்!

அண்மையில் (ஆகஸ்ட் 12) டத்தோ அம்பிகா சீனிவாசனுடன் நான்கு தமிழ் நாளிதழ்கள் பங்குபெற்ற உரையாடல் நிகழ்ச்சி மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பிகா சீனிவாசனிடம் கேள்விகள் கேட்ட நான்கு தமிழ் நாளிதழ்களின் ஆசிரியர்களிடம் அம்பிகா இரு கேள்விகளைக் கேட்டார். [காணொளி] கேள்வி : எனது கேள்வி இரு நிலைகளில்…

சிங்கள இராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி தொடரும் : இந்திய மத்திய…

டெல்லி: தமிழகத்தில் எதிர்ப்பு இருந்தாலும் இந்தியாவில் இலங்கை இராணுவத்துக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என்று இந்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பல்லம் ராஜூ அறிவித்துள்ளார். இலங்கையில் ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த சிங்கள இராணுவத்துக்கு தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவின் எந்த மூலையிலும் பயிற்சி கொடுக்கக் கூடாது என்பது…