சிலாங்கூர் சுல்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை மரியாதை, கண்ணியம் மற்றும் நேர்மையுடன் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கூச்சல் குழப்பங்களிலும் ஒழுங்கற்ற நடத்தையிலும் ஈடுபடும் சில எம்.பி.க்களை சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா விமர்சித்தார். "இது ஒரு அவமானம். கடந்த காலத்தில் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நல்லமுறையில்…
மனித உரிமை பற்றி இலங்கை அரசு கவலையே படுவதில்லை :…
பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை நாடுகள் உருவாக்குகின்றபோது, அவை மனித உரிமைகளைப் பற்றி கவலையே படுவதில்லையென்று இலங்கையைச் சுட்டிக்காட்டி ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான ஆணையர் நவநீதம்பிள்ளை கருத்து தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரின் 18-வது அமர்வில் உரையாற்றிய நவநீதம்பிள்ளை, அரசுகளின் இவ்வாறான நடவடிக்கைகளே மனித உரிமைகள்…
கோமாளி, ம.இ.கா. மீண்டும் தலையெடுக்குமா?
வேலுச்சாமி: கோமாளி, ம.இ.கா. மீண்டும் தலையெடுக்குமா? நான் இப்பதான் அங்கத்தினராக Read More
பரமக்குடியில் கலவரம்; துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 4 பேர் பலி
தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஐந்து முனைச் சாலையில் தலித் மக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் இருவரின் உடல்கள் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கும் மற்ற இருவரது உடல்களும் இராமநாதபுரம் மற்றும் மதுரை அரச மருத்துவமனைகளுக்கு…
அரசியலில் குதிக்க மாட்டேன்; அம்பிகா திட்டவட்டம்!
அரசியலில் குதிக்க மாட்டேன்; அம்பிகா திட்டவட்டம்! [12.09.2011 - தமிழ்நேசன்] தமது தலைமையிலான பெர்சே போராட்டமானது அரசியல் நோக்கத்தை கொண்டது அல்ல. மாறாக மக்களின் நலனை முன்நிறுத்தி நடத்தப்படும் போராட்டமாகும். அதேவேளையில் அரசியலில் ஒரு போதும் குதிக்கமாட்டேன். அரசியல் கட்சிகளில் இணையவும் மாட்டேன் என்று பெர்சே இயக்கத்தின் தலைவர் டத்தோ…
படகில் ஆஸ்திரேலியா செல்ல முயன்ற தமிழர்கள் கைது
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட ஒரு பெண் மற்றும் இரண்டு சிறார்கள் அடங்கலாக 44 தமிழர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் கிழக்கே, கல்முனைக் கடற்பரப்பில் ரோந்தில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினரால் இழுவைப் படகொன்றிலிருந்து கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பிலிருந்து புறப்பட்டதாகக்…
“நான் இறந்து விட்டால் என் உடல் மீது புலிக்கொடியைப் போர்த்துங்கள்”
இறந்தபின் தனது உடல்மீது புலிக்கொடிப் போர்த்த வேண்டுமென தமிழ்நாடு திரைப்பட இயக்குனரும் மூத்த நடிகருமான மணிவண்ணன் கோரியுள்ளார். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை இரத்து செய்ய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவிக்கும் கூட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடந்த…
இந்தியாவின் அனைத்துக்கட்சி குழு இலங்கை செல்லவுள்ளது
இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் அனைத்துக்கட்சி குழு ஒன்று இலங்கை செல்லவுள்ளது. இத்தகவலை சுஷ்மா சுவராஜ் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். இலங்கைத் தமிழர் பிரச்னை உலகம் முழுவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது என நிருபர்களிடம் பேசிய சுஷ்மா,…
சொல்லாமல் கொல்லும் சர்க்கரை
உலக மக்கள் தொகை அடிப்படையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா உலக அளவில் சர்க்கரை நோயின் தலைமையகமாக மாறியுள்ளது. உலகிலேயே அதிகமான நீரிழிவு நோயாளார்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். இன்றைய நிலையில் சுமார் நான்கறை கோடி இந்தியர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு மடங்காக உயரும்…
டில்லி தாக்குதல் உள்நாட்டுப் பயங்கரவாதிகளின் செயல்: சிதம்பரம்
இந்தியத் தலைநகர் டில்லியின் உயர்நீதிமன்ற வளாகத்தில் இந்த வாரம் நடத்தப்பட்டிருந்த குண்டுத் தாக்குதலை இந்தியாவிலிருந்து இயங்கும் தீவிரவாதக் குழுக்கள் செய்திருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இத்தாக்குதலின் பின்னர் முதல்தடவையாக பேட்டியளித்துள்ள சிதம்பரம், இந்தியாவில் நடக்கின்ற தாக்குதல்களில் எல்லை தாண்டிய தீவிரவாதமே…
லிபியாவை விட்டு தப்பி ஓடவில்லை; கர்ணல் கடாபி
லிபிய குடியரசுத் தலைவர் கர்ணல் கடாபிக்கு எதிராக போராடி வரும் புரட்சிப் படையினர் தலைநகரம் திலிபோலியை அண்மையில் கைப்பற்றினார்கள். இதையடுத்து கடாபி திரிபோலி நகரில் இருந்து தப்பி ஓடினார். அவர் இப்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. கடாபியின் சொந்த ஊர் இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. அங்குதான்…
ஜோகூர் மந்திரி புசார் அவமதிக்கிறார், பேராசிரியர் அப்துல் அசிஸ்
மாட் இண்ட்ரா ஒரு சுதந்தர போராட்ட வீரர் இல்லை என்றதன் மூலம் ஜொகூர் மந்திரி புசார் டத்தோ அப்துல் கனி அவரை அவமதிக்கிறார் என சட்டத்துறை பேராசிரியர் அப்துல் அசிஸ் பாரி தெரிவித்துள்ளார். இத்தனைக்கும் 2004-ல் ஜோகூர் அரசே வெளியிட்ட ‘Pengukir Nama Johor’ நூலில் மாட் இண்ட்ரா…
TOPSHOTS-MALAYSIA-ENVIRONMENT-RIGHTS-PENAN
TO GO WITH Malaysia-environment-rights-Penan BY SARAH STEWART In a picture taken on August 20, 2009, Penan tribespeople man a blockade with banners and spears to challenge vehicles of timber and plantation companies in Long Nen…
மழையில் தத்தளிக்கும் அமெரிக்கா டென்னிஸ் போட்டி
கடந்து இரண்டு நாட்களாக நியூயார்க்கில் பெய்யும் கடும் மழையால் அங்கு நடந்து வரும் டென்னிஸ் போட்டியின் நான்காவது சுற்று ஆட்டங்கள் இரண்டு நாட்களாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சுற்றில் நடக்கவிருந்த நான்கு ஆட்டங்களின் நிலை இன்னும் தத்தளிப்பாகவே இருக்கிறது. இதில் உலகின் இரண்டாம் நிலை ஆட்ட்காரரான ராஃபாயல் நடால்,…
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா-மலேசியா சமநிலை
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியா-மலேசியா அணிகள் மோதிய போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை ஆனது. சீனாவில் உள்ள ஆர்டாஸ் நகரில் ஆண்களுக்கான முதலாவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆறு அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில்…
இந்தியா ஆதரவு வழங்காவிடில் பிரபாகரனை நேட்டோ மீட்டிருக்கும்!
இலங்கைக்கு இந்தியா உறுதியான ஆதரவை வழங்கியிருக்காது போனால், விடுதலைப் புலிகளின் Read More
சீனர்கள் நிராகரித்தால் அரசாங்கத்தில் இடம்பெறமாட்டோம் : ம.சீ.ச
சீன வாக்காளர்கள் நிராகரித்தால் அரசாங்கத்தில் இடம்பெறமாட்டோம் : ம.சீ.ச [07.09.2011, தமிழ்நேசன்] கடந்த 2008-ம் ஆண்டு தேர்தல் முடிவைக் காட்டிலும் எதிர்வரும் தேர்தலில் சீனர்கள் ம.சீ.ச.வை நிராகரித்தால் அரசாங்கத்தில் இடம்பெறமாட்டோம் என்று ம.சீ.ச.வின் உதவித் தலைவர் டத்தோ சோர் சீ ஹியோங் உறுதியளித்தார். ---------------------------------- இணையம் வழி வாக்காளர் பதிவுக்கான…
டில்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு; 9 பேர் பலி
இந்தியாவின் டில்லி உயர் நீதிமன்ற வாளாகத்தினுள் இன்று காலை 10: 17 மணிக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 9 பேர் பலியானதாகவும் 45-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கம்போல் இன்று காலை நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலரும் பணிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது நீதிமன்றத்தின் 5-வது நுழைவாயில் அருகே…
SOMALIA-UNREST-REBELS
RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO/ AU-UN IST/ STUART PRICE" - NO MARKETING NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS - A picture released by the African Union-United Nations…
SOMALIA-UNREST-REBELS
RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO/ AU-UN IST/ STUART PRICE" - NO MARKETING NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS - A picture released by the African Union-United Nations…
கடைசி இந்தியர் பிரச்னை தீரும் வரை போராட்டம் தொடரும்
[எம்.கே. வள்ளுவன் - 06.09.2011, மலேசிய நண்பன்] மலேசியாவில் பிறந்து பிறப்புப் பத்திரம் அடையாள அட்டை, குடியுரிமை போன்றவற்றை எடுக்க முடியாத இந்தியர்களின் பிரச்னை முழுமையாக தீர்க்கப்படும் வரையில் தங்களது போராட்டம் தொடரும் என இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அமலாக்கப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ சிவசுப்பிரமணியம் தெரிவித்தார். கடைசி இந்தியர்களின்…
கோழையாக இருப்பது தவறா ?
(சு. யுவராஜன்) புக்கிட் கெப்போங் நிகழ்வுத் தொடர்பாகப் பாஸ் கட்சியின் துணை தலைவர் மாட் சாபு தெரிவித்த கருத்தை பற்றி விவாதிக்க அழைத்த கைரி ஜமாலுடினின் அழைப்பை ஏற்காததால் கைரி அவரை கோழையென வர்ணித்துள்ளார். பொதுவாக நமது அரசியல்வாதிகள் பொதுப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் இருக்க வேண்டிய விவேகத்தை இப்படி…
தமிழர்களை கொச்சைப்படுத்திய தினமலர் தமிழகத்தில் எரிக்கப்பட்டது
ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட மூன்று தமிழர்களின் தூக்குத் தண்டனையை இரத்து செய்யக்கோரி உயிர்த்தியாகம் செய்துக்கொண்ட தோழர். செங்கொடியின் தியாகத்தை கொச்சைப் படுத்தி கட்டுரை வெளியிட்ட தினமலர் நாளேட்டை எரித்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அண்மையில் தீக்குளித்து உயிர் தியாகம் செய்த தோழர். செங்கொடி…


