அக்டோபரில் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள SMK பந்தர் உட்டாமா 4 இல் 16 வயது மாணவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதற்கு சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா இன்றும் தொடர்ந்து வருத்தம் தெரிவித்தார். “மலேசியாவில், குறிப்பாக சிலாங்கூரில், இதுபோன்ற ஒரு சோகம் நிகழும் என்று நான் ஒருபோதும்…
போர்க்குற்ற அறிக்கை தொடர்பில் ஐ.நா. செயலர் தீவிர கவனம்
ஐ.நா. நிபுணர்க் குழுவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக் Read More
இந்தியாவின் புதிய தகவல்: விக்கிலீக்ஸ் அம்பலம்
மும்பைத் தாக்குதல் சம்பவத்தின்போது முக்கிய நபராக செயற்பட்டவரை நாடு கடத்தி கொண்டு வருவதற்கு இந்தியா ஆர்வம் காட்டவில்லை என இந்தியாவுக்கான அமெரிக்க தூதரிடம், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் திகதி பயங்கரவாதத்…
பொதுமக்கள் கொல்லப்படுவதை உலகம் அறிந்திருந்தது : விக்கிலீக்ஸ்
இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது இலங்கைப் Read More
ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது குற்றமல்ல அது தண்டனை!
ராஜீவ் காந்தியை கொலை செய்தது ஒரு தண்டனை வழங்கலே அன்றி அது ஒரு குற்றமல்ல என ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் நினைத்ததாக இந்தியாவின் முன்னாள் மத்திய புலனாய்வு அதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார். ரகோத்தமன் இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சர் ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரித்த…
நடிகர் விஜய் இந்துக் கடவுளாக மாறிய கொடுமை!!
நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் விஜய் நடித்த 'வேலாயுதம்' திரைப்பட இசை வெளியீட்டு விழா அண்மையில் மதுரையில் நடந்தது. இந்த விழாவையொட்டி அவரது ரசிகர்கள் காட்சிக்கு வைத்துள்ள பாதாதைகளை கண்டு பலர் கொதிப்படைந்துள்ளனர். இந்து மதத்தை அவமதிக்கும் நோக்குடன் பாதாதைகளை காட்சிக்கு வைத்த…
இலங்கையிடம் குற்றப்பத்திரிகையைக் கோருகிறது அமெரிக்கா
அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலான குற்றப் பத்திரி Read More
தமிழர்களை சிறுபான்மை சமூகமாக கருத முடியாது : ராஜபக்சே
இலங்கையில் வாழும் தமிழ் மக்களை சிறுபான்மை சமூகமாக கருத முடியாது என இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில் வாழும் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் மற்றும் ஏனைய சமூகத்தினரை ஒன்றிணைத்து ஐக்கிய நாடொன்றை உருவாக்குவதே இலங்கையின் ஆளும்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான நோக்கம் என ராஜபக்சே…
மர்ம மனிதர்கள் நடமாட்டத்தால் யாழ் மக்கள் அவதி
இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டின் பல பகுதிகளிலும் சந்தேகத்திற்கு இடமானவர்களின் நடமாட்டம் Read More
இந்திய கடற்படை கப்பலை வழிமறித்த சீனப் போர்க் கப்பல்
வியட்னாம் கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த இந்திய கடற்படை கப்பலை சீனப் போர்க் கப்பல் வழிமறித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதை இந்தியா மறுத்துள்ளது. தென் சீனக் கடல் முழுமையும் தனக்குத் தான் சொந்தம் என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால், இக்கடற்பகுதியில் அமைந்துள்ள வியட்னாம், மலேசியா, புருனே…
தேர்தல் எப்போ வரும்? பரிசுக்கூடைகள் உடன் வருமா?
விடாக்கொண்டன்: கோமாளி, தேர்தல் எப்போ வரும்? பரிசுக்கூடைகள் உடன் வருமா? இடைத் தேர்தல் போ Read More
ஆஸ்திரேலிய, மலேசிய அகதிகள் பரிமாற்றத்திற்கு நீதிமன்றம் தடை
ஆஸ்திரேலியா மலேசியாவுடன் செய்துகொள்ளத் திட்டமிட்ட அகதிகள் பரிமாற்றத்துக்கு ஆஸ்திரேலிய உயர்நீதிமன்ற Read More
MASTERSKILL வீழ்ச்சி
பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்ட மாஸ்டர்ஸ்கில்ஸ் நிறுவனம் (Masterskill Education Group Bhd (MEGB)) கடந்த 1 வருடத்தில் 300 சதவிகிதத்திற்கு அதிகமான வீழ்ச்சியை அடைந்தது. கடந்த வருடம் செப்டம்பர் 1-ல் ரிம 4.05 என்று அதிகபட்ச விலையில் பட்டுவடா செய்யப்பட்ட ஒரு பங்கு கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி…
விடுதலை தினத்தில் விடுதலை கோரும் வாகன ஊர்வலம்
"மெர்டேக்கா" என்ற முழக்கத்துடன் சுமார் நூற்றுக்கும் அதிகமான வாகனமோட்டிகள் தேசிய கொடியால் அலங்கரிக்கப்பட்ட மோட்டார் வண்டிகளில் கிள்ளான் முதல் சா ஆலம் வரை ஊர்வலமாக வந்தனர். "விடுதலை தினத்தன்று எங்களுடைய கொண்டாட்டம் இது" என்கிறார் இதில் பங்குபெற்ற தமோதிரன். நேற்று காலை பண்டமாரன் மைதானத்தில் ஆரம்பித்த இந்த ஊர்வலம்,…
ராஜிவ் கொலை வழக்கு: மூவரையும் தூக்கிலிட 8 வாரம் தடை!
இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சர் ராஜீவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கிலிட 8 வாரங்கள் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இம்மூவரின் தூக்குத்தண்டனையை குறைக்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராஜீவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன்…
இந்தியர்கள் பாலிசானுக்கு திரும்பி விட்டார்களா?
சிங் ஆன் பூய்: கோமாளி, அண்மையில் வெளிவந்த கருத்துக் கணிப்பில் இந்தியர்கள் பாலிசானுக்கு தி Read More
சிறார்களை காணவில்லை; பெற்றோர் கண்ணீருடன் தவிப்பு
இலங்கையில் போர் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இறுதி போரின் போது காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற சிறுவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொடர்பான விவரங்கள் இதுவரை தெரியவரவில்லை. காணாமல்போனவர்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக இலங்கை அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஐநாவின் சிறார்கள் நல அமைப்பாகிய 'யுனிசஃப்'…
தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி இளம்பெண் தீக்குளிப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி காஞ்சீபுரம் மக்கள் மன்றத்தை சேர்ந்த செங்கொடி (வயது 19) என்ற இளம் பெண் காஞ்சீபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டார். இதுபற்றிய காவல்துறை விசாரணையில், ராஜீவ்…
உலகத் தமிழர் பேரவையின் கருணை முறையீடு
இந்திய குடியரசுத் தலைவர் பிரதிபா தேவிசிங் பாடீல் அவர்கள் முன்னாள் இந்திய தலைமையமைச்சர் இராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள திரு.பேரறிவாளன், திரு.முருகன், திரு.சாந்தன் ஆகியோரின் கருணை மனுவை நிராகரித்துள்ளார். முன்னாள் தலைமையமைச்சர் இராஜிவ் காந்தியின் இழப்பு அவரது குடும்பத்தினர் மட்டுமல்ல இந்திய பெருங்கண்டத்திற்கே ஒரு பேரிழப்பு ஆகும்.…
மரண தண்டனையை ரத்துச் செய்து மனிதநேயத்தை வெளிப்படுத்துங்கள்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்து பாரத தேசத்தின் அன்பையும் மனிதநேயப் பண்பையும் பெருமைப்படுத்துமாறு இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் தமிழக முதல்வர் ஊடாக…
அமெரிக்காவை மிரட்டும் ‘ஐரீன்’ சூறாவளி
'ஐரீன்' சூறாவளி இன்று அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையை கடுமையாகத் தாக்கும் என, வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் உள்ள ஏழு மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வட அட்லாண்டிக் பெருங்கடல்…
வன்னி மருத்துவர்கள் தவறான அறிக்கை கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்
வன்னிப்போரின் பின்னர் கைதுசெய்யப்பட்ட மருத்துவர்கள், கொழும்பில் செய்தியாளர்களுக்கு எதனை Read More
நெடுந்தீவில் மனிதப் புதைகுழி; 8 மண்டையோடுகள் கண்டெடுக்கப்பட்டன
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் நெடுந்தீவில் மனித புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள உதவி மாவட்ட ஆணையர் பணிமனைக்கு அருகில் புதிய கட்டட நிர்மாணத்துக்கான அடிக்கட்டுமான வேலைக்கென நிலத்தை தோண்டியபோது, மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து இந்த மனித புதைகுழி பற்றிய விவரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது பற்றிய தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ…


