மலாக்காவின் துரியன் துங்கலில் மூன்று சந்தேக நபர்களை காவல்துறையினர் சமீபத்தில் சுட்டுக் கொன்ற சம்பவம், காவல்துறை சீர்திருத்தங்கள் மற்றும் 2019 ஆம் ஆண்டு ஒரு சுயாதீன காவல்துறை புகார்கள் மற்றும் தவறான நடத்தை ஆணையத்தை (IPCMC) நிறுவுவதற்கான திட்டம் பற்றிய விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது. கைது செய்யப்பட்ட பின்னர்…
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கலாம்: விஞ்ஞானிகள்
செவ்வாய் கிரகத்தில் பல ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் அமெரிக்காவின் 'நாசா' விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் மணிதர்கள் வசிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆளில்லா விண்கலம், புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்புகிறது. சமீபத்தில் விண்வெளி ஓடம் எடுத்து அனுப்பிய புகைப்படத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில்…
போர்குற்றம் குறித்து விசாரணை நடத்தவேண்டும்: இந்திய மத்திய அரசு
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கும்படி அந்த நாட்டு அரசை வலியுறுத்த இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அளித்த பதிலுக்கு அதிருப்தி தெரிவித்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் நேற்றும் நாடாளுமன்றத்திலிருந்து…
வெற்றி அல்லது வீர மரணம்: கடாஃபி ஆவேசம்
லிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள கர்ணல் கடாஃபியின் குடியிருப்பு வளாகம் நேற்று கிளர்ச்சிக்காரர்கள் வசம் வந்தது. இதனிடையே இரகசிய இடம் ஒன்றிலிருந்து நேற்று அறிக்கை விடுத்த கர்ணல் கடாஃபி, "வெற்றி அல்லது வீர மரணம்" என்று தெரிவித்துள்ளார். இதனால் உற்சாகமடைந்துள்ள கடாபி ஆதரவாளர்கள் நேற்று மீண்டும் கிளர்ச்சிக்காரர்கள் மீது…
இலங்கையில் அவசரக்காலச் சட்டம் நீக்கப்பட்டது!
கடந்த 3 தசாப்த காலங்களாக இலங்கையில் அமலில் இருந்த அவசரகாலச் சட்டம் இனி நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது இலங்கை குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சே இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்துள்ளார். எனவே, அவசரகால சட்டம் நீடிப்பு தொடர்பான தீர்மானம் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் வழக்கப்படமாட்டாது என்று நாடாளுமன்றத்தில் இன்று விசேட…
ஒசாமா முதல் ஒபாமா வரை…
அபூர்கான்: கோமாளி, பாகிஸ்தானில் கொல்லப்பட்டது ஒசாமா என்று உறுதிப்படுத்தப்படுமா? Read More
அண்ணா ஹசாரேவின் உடல் நிலை மோசம்!
கடந்த 10 நாட்களாக உண்ணாநோன்பு இருந்து வரும் காந்தியவாதி அண்ணா ஹசாரேவின் உடல் நிலை மோசம் அடைந்துள்ளது. அவரை எந்நேரத்திலும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ராம்லீலா திடலில் விரைவு அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை எந்தவித…
4 ஏக்கர் நிலம் : புக்கிட் ஜாலிலில் ஒளியேற்றுவோம்
நேற்று பிரிக்ஃபீல்ட்ஸ்-சில் உள்ள மலேசிய சோசலிச கட்சியின் பணிமனையில் ஜெரிட் இயக்கத்தின் சார்பில் புக்கிட் ஜாலில் தோட்ட மக்களின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து உரையாட கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. இவ்விரு அமைப்புகள் தவிர்த்து சுவாராம் மற்றும் 7 அரசு சாரா அமைப்புகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டன. இக்கூட்டத்தின் முக்கிய…
ஒரே மலேசியா! ஒரே ஒடுக்குத்தனம்!
இன்று மலேசியாவில் எல்லாம் ஒரே, ஒரே, ஒரேதான். ஒரே மலேசியா, ஒரே ஆட்சி, ஒரே தரப்பினரின் கொள்ளை, ஒரே ஊழல் மயம், ஒரே ஓரங்கட்டப்பட்ட இந்திய சமூகம், ஒரே தமிழர் தினம், ஒரே தந்தையர் தினம், ஒரே அன்னையர் தினம், ஒரே காதலர் தினம், ஒரே டுரியான் தினம்,…
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் உரிமையை மறுக்கும் அரசியல்வாதிகள் தூக்கி எறியப்பட வேண்டும்
-ஜீவி காத்தையா இன்னும் ஆறு ஆண்டுகளில் (2016) இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் தோன்றி இரு நூறு ஆண்டு Read More
இலங்கை போர்க்குற்றம்: இந்திய நாடாளுமன்றத்தை முற்றுகையிடத் திட்டம்
இலங்கைத் தமிழினப் படுகொலைக்கு கராணமான அனைவர் மீதும் அனைத்துலக நீதிமன்றத்தில் போர்க் குற்ற விசாரணை நடத்தக்கோரி வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று புதுடெல்லியில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 26ம் திகதி புதுடெல்லியில் இந்திய நாடாளுமன்றம் நோக்கி இந்த ஆர்பாட்டப் பேரணி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
ஜெர்மனி காற்பந்தாட்ட அணிவகுப்பில் தமிழீழத் தேசியக் கொடி
ஜெர்மனியின் மிகப் பிரபல்யம் வாய்ந்த 'வெஸ்ட்பேலன்' திடலில் இலங்கை, பிரேசில், ஜப்பான் மற்றும் 40 உலக நாடுகளின் கொடிகளின் மத்தியில் தமிழீழத் தேசிய கொடியும் அணிவகுப்பிற்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை சுமார் 80,000 மக்கள் அமர்ந்திருந்த ஜெர்மனியின் 'வெஸ்ட்பேலன் ஸ்டேடியன்' திடலில் நடைபெற்ற காற்பந்தாட்ட போட்டி ஆரம்ப அணிவகுப்பில் தமிழீழ…
மலைநாட்டின் பைங்கிளியே…
கிளியினம் இவ்வுலகில் ஏறக்குறைய 372 வகைகளைக் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. இவைகளி Read More
வன்னியின் உண்மை நிலை : அல் ஜசீரா ஊடகம்
இலங்கையின் தசாப்தகால உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ள போதிலும் மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள காயங்கள் இன்னமும் மாறாமல் உள்ளதாகவும் அந்தக் காயங்களை ஆற்றுவதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என அனைத்துலக செய்தி ஊடகமான அல் ஜசீரா குற்றம் சாட்டியுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவுக்குச் சென்ற அல் ஜசீரா செய்தியாளர் இது தொடர்பில்…
அனல் பறக்கும் அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு போராட்டம்
"லோக்பால் என்பது இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தேசிய பிரச்னை. இது தொடர்பாக எங்களுடன் பேச வேண்டும் என அரசு தரப்பு விரும்பினால் தலைமையமைச்சர் மன்மோகன் சிங் அல்லது ராகுல் உள்ளிட்டோர்தான் பேச்சு நடத்த வர வேண்டும்" என மத்திய அரசுக்கு அண்ணா ஹசாரே குழு கெடு விதித்துள்ளது. ஊழலுக்கு…
திரிபோலி கிளர்ச்சிக்காரர்கள் வசம்; கடாஃபியின் மகன்கள் கைது!
லிபியாவின் தலைநகர் திரிபோலிக்குள் கிளர்ச்சிப் படைகள் நேற்றிரவு நுழைந்ததை அடுத்து அந்நகரின் பல இடங்களில் தற்போதும் சண்டை நீடித்துக்கொண்டிருக்கிறது. மோதல் முன்னரங்கு என்பது நகரின் பல பாகங்களிலும் காணப்படுகிறது என்றாலும், தலைநகரின் பெரும்பகுதி தற்போது தமது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக கிளர்ச்சிக்காரர்கள் கூறுகின்றனர். நூற்றுக்கணக்கான கிளர்ச்சிப் படையினர் ஆயுதங்களை ஏந்தியபடி ஊர்திகளில்…
கிழக்கில் பாதுகாப்பு படையினரின் கெடுபிடி அதிகரிப்பு
இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் காவல் துறையினரால் புதிதாக வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு இராணுவ உதவியுடன் சோதனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மர்ம மனிதர்கள் என்று கூறப்படும் அடையாளம் தெரியாத ஆட்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக மக்கள் மத்தியில் ஒருவித பீதி காணப்படும் சூழ்நிலையில்,…
போர் நிறுத்தத்திற்கு லிபிய அரசு அழைப்பு
லிபியத் தலைநகர் திரிபோலியின் புறநகர்ப் பகுதிகளில் நேற்று கடாபி எதிர்ப்பாளர்கள் புகுந்து லிபிய இராணுவத்தின் மீது கடும் தாக்குதல் நடத்தினர். இதனால், இன்னும் ஓரிரு நாட்களில் கடாபி இராணுவம் தோல்வி அடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் லிபிய அரசுத் தரப்பில் உடனடிப் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து இயங்குகிறார்கள் : அமெரிக்கா
தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கிவருவதாக அமெரிக்கா Read More
சிலிம் ரீவர் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிக்கு எப்போது விடிவு பிறக்கும்?
"சிலிம் ரீவர் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி முழு அரசு மானியம் பெறும் ஒரு தமிழ்ப்பள்ளி என்றாலும் இப்பள்ளி அனைத்து நிலையிலும் ஒதுக்கப்பட்ட தமிழ்ப்பள்ளியாகவே உள்ளது" என மனம் குமுறியிருக்கிறார் இப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சாந்தி. இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் ஏற்பாட்டில் நிகழ்ந்த ஒரு நிகழ்வில் மனம் நொந்து பேசியிருக்கிறார்…
போர்க்குற்ற தடயங்களை அழிக்க அரசு முயற்சி : த.தே.கூ
முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை மீள்குடியமர்த்தாதது ஜனநாயகப் பண்புகளையும் மனித உரிமைகளையும் மீறும் செயலாகும். பரம்பரை பரம்பரையாக அந்தப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை அந்தப் பிரதேசங்களிலேயே குடியமர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இலங்கை…
மகாத்மா காந்தியை மறந்த இந்திய சுதந்திர நாள் உரை
இந்திய சுதந்திர நாளை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் தலைமையமைச்சர் மன்மோகன் சிங் நிகழ்த்திய உரையில் தேசபிதா மகாத்மா காந்தியின் பெயரைக் குறிப்பிடத் தவறியதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரையில் இடம்பெற்றுள்ள சுதந்திர நாள் விழாக்களில் மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்படாமல் இருந்ததேயில்லை. இதற்கு…
முள்ளிவாய்க்காலில் மக்கள் குடியமர முடியாது : இலங்கை அரசு
வன்னியில் நடந்த இறுதிப் போரின் போது பெருமளவில் மனித உரிமை மீறல்களும் போர்க் குற்றங்களும் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகி இருக்கும் புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் மக்களை மீளக்குடியமர அனுமதிக்கப்போவதில்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. போர் முடிவடைந்த பகுதிகளான முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை…
அண்ணா ஹசாரே உண்ணாநோன்புக்கு காவல்துறை அனுமதி
ஊழலை ஒழிக்கும் முயற்சி வெற்றியடைய வலுவான லோக்பால் சட்டத்தைக் கொண்டுவரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக சேவகர் அண்ணா ஹசாரே நாளை (19.8.2011) முதல் டெல்லி ராம்லீலா திடலில் தனது உண்ணாநோன்பு போராட்டத்தைத் துவக்க இருக்கிறார். கடந்த 16-ம் தேதி முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கும் அண்ணா ஹசாரேவுக்கும்…


