போர்க்குற்ற அறிக்கை மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பிவைப்பு

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் இடம்பெற்ற இறுதிகட்ட போரின் Read More

அதிகாரிகளின் அத்துமீறிய செயல்கள்; இந்து சங்கம் கடுமையான எச்சரிக்கை

[14.09.2011 - தமிழ்நேசன்] இந்துக்களை கட்டாய மதமாற்று விவகாரங்களில் சம்பந்தப்படுத்தும் அதிகாரிகளின் அத்துமீறிய செயல்களை மலேசிய இந்து சங்கம் இனியும் பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்காது என சங்கத்தின் தேசியத் தலைவர் ஆர்.எஸ்.மோகன் ஷான் கூறினார்.     இந்திய மருத்துவக் கல்லூரியில் இடம் : முப்பது இலட்சம் வெள்ளிக்கு…

பாகிஸ்தானில் கடும் வெள்ளம்; 218 பேர் பலி!

பாகிஸ்தானில் இந்து மாகாணத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள 23 மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மழை வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 218 பேர் உயிரிழந்துள்ளனர்.  400 பேர் காயம் அடைந்துள்ளனர். 55 இலட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். 45இ லட்சம் ஏக்கர்…

மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு 39 நாடுகள் ஆதரவு?

47 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றத்தில் 39 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக இருக்கின்றன என்று ஜெனீவாவில் இருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். மன்றத்தின் 18-வது கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமாவதற்கு முன்னதாகக் கடந்த வெள்ளிக்கிழமை தாம் நடத்திய சந்திப்புக்களில் "மிகச் சாதகமான மறுமொழி" தமக்குக்…

புற்று நோய் கட்டியாய் கொல்லும் வட்டி!

2006-ல் அஸ்ட்ரோவில் வெளிவந்த குற்றப்பத்திரிகை நிகழ்ச்சிக்கு உரைநடை எழுத்தாளராக இருந்த அனுபவம் எனக்குண்டு. அதன் முதல் பாகத்திலேயே வட்டி முதலைகளைப் பற்றிய பிரச்சனைதான் பாடுபொருளாக இருந்தது. கோலாலும்பூர் மற்றும் சிரம்பான் பகுதியில் வட்டி முதலைகளால் பாதிக்கப்பட்டவர்களைப் பேட்டி காணும் வாய்ப்பு அமைந்தது. அவர்களின் மனக்குமுறல்களைக் கேட்டபோது ஒன்று புரிந்தது.…

யூபிஎஸ்ஆரில் சாதனை படைப்போம்; மாணவர்கள் நம்பிக்கை

யூபிஎஸ்ஆரில் சாதனை படைப்போம்! [ 13.09.2011 -மலேசிய நண்பன்] இன்று 13-ம் தேதி தொடங்கவிருக்கும் யூபிஎஸ்ஆர் தேர்வில் நிச்சயம் ஏழு பாடங்களிலும் சிறந்த புள்ளிகளைப் பெற்று சாதனை படைப்போம் என்று பல மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.   இந்திய சமுதாயத்திற்கு அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகளை ம.இ.கா தலைவர்கள் சமுதாயத்திடம் கொண்டு சேர்ப்பதில்லை…

நாள்தோறும் 15 நிமிடம் சிரித்தால் உடல் நலத்துக்கு நல்லது!

"வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்" என்பது பழமொழி, மன அழுத்தமே பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக உள்ளது. அதாவது மன அழுத்தம் உடையவர்கள் ஆல்கஹால், போதை மருந்து மற்றும் சிகரெட் புகைத்தல் போன்ற கெட்ட பழக்கவழக்கத்துக்கு ஆளாகின்றனர். அதுவே அவர்களுக்கு மிக கொடிய நோய்களை ஏற்படுத்துகிறது. எனவே…

மனித உரிமை பற்றி இலங்கை அரசு கவலையே படுவதில்லை :…

பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை நாடுகள் உருவாக்குகின்றபோது, அவை மனித உரிமைகளைப் பற்றி கவலையே படுவதில்லையென்று இலங்கையைச் சுட்டிக்காட்டி ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான ஆணையர் நவநீதம்பிள்ளை கருத்து தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரின் 18-வது அமர்வில் உரையாற்றிய நவநீதம்பிள்ளை, அரசுகளின் இவ்வாறான நடவடிக்கைகளே மனித உரிமைகள்…

பரமக்குடியில் கலவரம்; துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 4 பேர் பலி

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஐந்து முனைச் சாலையில் தலித் மக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் இருவரின் உடல்கள் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கும் மற்ற இருவரது உடல்களும் இராமநாதபுரம் மற்றும் மதுரை அரச மருத்துவமனைகளுக்கு…

அரசியலில் குதிக்க மாட்டேன்; அம்பிகா திட்டவட்டம்!

அரசியலில் குதிக்க மாட்டேன்; அம்பிகா திட்டவட்டம்!  [12.09.2011 - தமிழ்நேசன்] தமது தலைமையிலான பெர்சே போராட்டமானது அரசியல் நோக்கத்தை கொண்டது அல்ல. மாறாக மக்களின் நலனை முன்நிறுத்தி நடத்தப்படும் போராட்டமாகும். அதேவேளையில் அரசியலில் ஒரு போதும் குதிக்கமாட்டேன். அரசியல் கட்சிகளில் இணையவும் மாட்டேன் என்று பெர்சே இயக்கத்தின் தலைவர் டத்தோ…

படகில் ஆஸ்திரேலியா செல்ல முயன்ற தமிழர்கள் கைது

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட ஒரு பெண் மற்றும் இரண்டு சிறார்கள் அடங்கலாக 44 தமிழர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் கிழக்கே, கல்முனைக் கடற்பரப்பில் ரோந்தில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினரால் இழுவைப் படகொன்றிலிருந்து கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பிலிருந்து புறப்பட்டதாகக்…

“நான் இறந்து விட்டால் என் உடல் மீது புலிக்கொடியைப் போர்த்துங்கள்”

இறந்தபின் தனது உடல்மீது புலிக்கொடிப் போர்த்த வேண்டுமென தமிழ்நாடு திரைப்பட இயக்குனரும் மூத்த நடிகருமான மணிவண்ணன் கோரியுள்ளார். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை இரத்து செய்ய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவிக்கும் கூட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடந்த…

இந்தியாவின் அனைத்துக்கட்சி குழு இலங்கை செல்லவுள்ளது

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் அனைத்துக்கட்சி குழு ஒன்று இலங்கை செல்லவுள்ளது. இத்தகவலை சுஷ்மா சுவராஜ் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். இலங்கைத் தமிழர் பிரச்னை உலகம் முழுவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது என நிருபர்களிடம் பேசிய சுஷ்மா,…

சொல்லாமல் கொல்லும் சர்க்கரை

உலக மக்கள் தொகை அடிப்படையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா உலக அளவில் சர்க்கரை நோயின் தலைமையகமாக மாறியுள்ளது. உலகிலேயே அதிகமான நீரிழிவு நோயாளார்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். இன்றைய நிலையில் சுமார் நான்கறை கோடி இந்தியர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு மடங்காக உயரும்…

டில்லி தாக்குதல் உள்நாட்டுப் பயங்கரவாதிகளின் செயல்: சிதம்பரம்

இந்தியத் தலைநகர் டில்லியின் உயர்நீதிமன்ற வளாகத்தில் இந்த வாரம் நடத்தப்பட்டிருந்த குண்டுத் தாக்குதலை இந்தியாவிலிருந்து இயங்கும் தீவிரவாதக் குழுக்கள் செய்திருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இத்தாக்குதலின் பின்னர் முதல்தடவையாக பேட்டியளித்துள்ள சிதம்பரம், இந்தியாவில் நடக்கின்ற தாக்குதல்களில் எல்லை தாண்டிய தீவிரவாதமே…

லிபியாவை விட்டு தப்பி ஓடவில்லை; கர்ணல் கடாபி

லிபிய குடியரசுத் தலைவர் கர்ணல் கடாபிக்கு எதிராக போராடி வரும் புரட்சிப் படையினர் தலைநகரம் திலிபோலியை அண்மையில் கைப்பற்றினார்கள். இதையடுத்து கடாபி திரிபோலி நகரில் இருந்து தப்பி ஓடினார். அவர் இப்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. கடாபியின் சொந்த ஊர் இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. அங்குதான்…

ஜோகூர் மந்திரி புசார் அவமதிக்கிறார், பேராசிரியர் அப்துல் அசிஸ்

மாட் இண்ட்ரா ஒரு சுதந்தர போராட்ட வீரர் இல்லை என்றதன் மூலம் ஜொகூர் மந்திரி புசார் டத்தோ அப்துல் கனி அவரை அவமதிக்கிறார் என சட்டத்துறை பேராசிரியர் அப்துல் அசிஸ் பாரி தெரிவித்துள்ளார். இத்தனைக்கும் 2004-ல் ஜோகூர் அரசே வெளியிட்ட ‘Pengukir Nama Johor’ நூலில் மாட் இண்ட்ரா…

மழையில் தத்தளிக்கும் அமெரிக்கா டென்னிஸ் போட்டி

கடந்து இரண்டு நாட்களாக நியூயார்க்கில் பெய்யும் கடும் மழையால் அங்கு நடந்து வரும் டென்னிஸ் போட்டியின் நான்காவது சுற்று ஆட்டங்கள் இரண்டு நாட்களாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சுற்றில் நடக்கவிருந்த நான்கு ஆட்டங்களின் நிலை இன்னும் தத்தளிப்பாகவே இருக்கிறது. இதில் உலகின் இரண்டாம் நிலை ஆட்ட்காரரான ராஃபாயல் நடால்,…

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா-மலேசியா சமநிலை

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியா-மலேசியா அணிகள் மோதிய போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை ஆனது. சீனாவில் உள்ள ஆர்டாஸ் நகரில் ஆண்களுக்கான முதலாவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆறு அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில்…