வீடுகள் உடைபடுமா?

[20.9.2011 - மலேசிய நண்பன்] பூச்சோங்கில் 120 ஆண்டுகாலமாக வசித்துவரும் 24 இந்தியர்கள் 14 சீனர்கள் வீடுகள் உடைபடும் நிலையில் உள்ளன. பூச்சோங் 12ஆவது மைலில் உள்ள கம்போங் பாரு பூச்சோங், பெக்கான் பூச்சோங் பகுதியைச் சுற்றியுள்ள 38 குடியிருப்புவாசிகளின் வீடுகள் எந்த நேரத்திலும் உடைபடவிருக்கின்றன. மூன்று தலைமுறைகளாக…

போர்க்குற்றவாளியை துணைத்தூதராக ஏற்றுக்கொள்ள சுவிஸ், ஜெர்மனி மறுப்பு

இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்த சிங்கள இராணுவ அதிகாரியும் போர்க்குற்றவாளியுமான ஜகத் Read More

ஒலிம்பிக் போட்டியின் தங்கப் பதக்கத்தின் கதை

[தொகுப்பு: தானப்பன், விளையாட்டுக்களின் கதை] ஒலிம்பிக் போட்டிகளில் முதலாவதாக வருபவருக்கு தங்கப்பதக்கம் பரிசாக அளிக்கப்படுகிறது என்பது தெ Read More

கடாபி ஆதரவாளர்கள் கடும் தாக்குதல்; எதிர்ப்பாளர்கள் பின்னடைவு

லிபியாவின் இரு நகரங்களில் கடாபி ஆதரவாளர்கள் கடும் எதிர்த்தாக்குதல் நடத்தி வருவதால் கடாபி எதிர்ப்பாளர்களின் தாக்குதல் பின்னடைந்துள்ளது. இந்நிலையில் புதிய அமைச்சரவை உருவாக்குவதில் லிபியாவின் இடைக்கால அரசு முனைந்துள்ளது. லிபியாவின் பானி வாலித் மற்றும் சிர்ட் நகரங்களில் கடாபி ஆதரவாளர்கள் உள்ளனர். இந்நகரங்களை கைப்பற்ற கடாபி எதிர்ப்பாளர்கள் பேச்சுவார்த்தை…

ஆபாச அரசியல் வேண்டாம்; அன்வார் அறிவுறுத்து

[19.09.2011 - தமிழ்நேசன்] "நாட்டின் மிகப்பெரிய பிரச்னைகளான பொருளாதாரப் பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, சின்னஞ்சிறு ஆபாச அரசியலை எமது எதிரிகள் கட்டவிழ்த்து விடுகின்றனர். இத்தகைய தந்திரங்களுக்கு பக்காத்தான் ராக்யாட் பலியாகாது. நாம் தொடர்ந்து சமுதாய - பொருளாதாரப் பிரச்னைகளின் மீதுதான் தீவிரகவனம் செலுத்துவோம்!" என பி.கே.ஆர்…

லிபியா இடைக்கால அரசுக்கு இந்தியா ஆதரவு

லிபியாவில் அமைய உள்ள இடைக்கால அரசிற்கு இந்தியா ஆதரவு தர உள்ளது. இதற்காக ஐ.நா.வில் நடக்கவுள்ள பொதுச்சபைக்கூட்டத்தில் ஆதரவு தெரிவிக்கவுள்ளது. ஐ.நா.வின் 66-வது பொதுச்‌சபைக் கூட்டம் செப்டம்பர் 20-ம் தேதி நியூயார்க் நகரில் நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் அந்நாட்டு தலைமையமைச்சர் மன்மோகன்சிங் கலந்து கொள்கிறார். கடந்த 1-ம்…

போர்க்குற்றவாளி ராஜபக்சே அமெரிக்க வருவதை தடுக்குமாறு கோரிக்கை

சித்திரவதை, போர்க் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனப்படுகொலை புரிந் Read More

நஜிப்பின் சீரமைப்பு, அம்னோவுக்கு கசப்பானது!

உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தை அகற்றுதல், அவசரக் காலச் சட்டங்களில் உள்ள மூன்று பிரகடனங்களை அகற்றுதல், நாடு கடத்தல் சட்டம், காவல் குடியிருப்பு, பத்திரிகை உரிமம், காவல்துறை சட்டவிதி 27 போன்றவற்றிலும் சீரமைப்புகளை கொண்டு வருவதாக பிரதமர் நஜிப் அறிவித்ததை கவனமாக பாரட்டும் அதே வேலையில், இவை அரசியல் கண்துடைப்பா…

வறுமையில் நான்கு கோடியே 60 இலட்சம் அமெரிக்கர்கள்!

அமெரிக்காவின் பொருளாதாரம் மிகக் குறைந்த வேகத்தில் வளர்வதால் அங்கு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் அண்மைய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பிரிவின் இயக்குனர், நேற்று முன்தினம் அமெரிக்காவில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை பற்றிய புள்ளி விவரங்களை வெளியிட்டார். அதன்படி,…

சிறீ லங்காவை நெருக்கும் மனித உரிமை அமைப்புக்கள்

ஐ.நா. மனித உரிமைக் கூட்டத் தொடரில் சிறீ லங்கா தொடர்பிலான தங்களது கடுமையான நிலைப்பாட்டினை அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் வெளிப்படுத்தி வருவதாக கூட்டத் தொடரில் பங்கெடுத்திருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். Lawyers Rights Watch Canada, Asian Forum for Human Rights and Development,…

பத்தாயிரம் போலி வாக்காளர்கள் நீக்கம்!

[15.09.2011 - தமிழ்நேசன்] போலி மை கார்டுகளை வைத்திருந்த 10,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள், கடந்த இரண்டு மாதங்களில் வாக்காளர் பட்டியலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். அந்தத் தகவலை ஜோகூர் பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் சுஹாய்சான் காயாட் நேற்று வெளியிட்டார். அவர் அண்மைய காலமாக வாக்காளர் பட்டியலில் காணப்படுகின்ற குளறுபடிகளை பற்றிய…

ஈழத்தில் நடப்பதை சித்தரிக்கும் ‘கண்ணீர் புஸ்பங்கள்’

இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கிரீஸ் பூதங்கள் என்று கூறப்படும் மர்மமனிதர்களின் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மலையகம் தொடங்கி மட்டக்களப்பு, அம்பாறை என கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் இடம்பெற்று வந்த மர்ம மனிதர்களின் அட்டகாசங்கள் தற்போது வட மண்ணில்…

இலங்கை அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்க கோரிக்கை!

போருக்குப் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அமைதி முயற்சிகள் குறித்து ஐக்கிய Read More

போர்க்குற்ற அறிக்கை மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பிவைப்பு

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் இடம்பெற்ற இறுதிகட்ட போரின் Read More

அதிகாரிகளின் அத்துமீறிய செயல்கள்; இந்து சங்கம் கடுமையான எச்சரிக்கை

[14.09.2011 - தமிழ்நேசன்] இந்துக்களை கட்டாய மதமாற்று விவகாரங்களில் சம்பந்தப்படுத்தும் அதிகாரிகளின் அத்துமீறிய செயல்களை மலேசிய இந்து சங்கம் இனியும் பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்காது என சங்கத்தின் தேசியத் தலைவர் ஆர்.எஸ்.மோகன் ஷான் கூறினார்.     இந்திய மருத்துவக் கல்லூரியில் இடம் : முப்பது இலட்சம் வெள்ளிக்கு…

பாகிஸ்தானில் கடும் வெள்ளம்; 218 பேர் பலி!

பாகிஸ்தானில் இந்து மாகாணத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள 23 மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மழை வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 218 பேர் உயிரிழந்துள்ளனர்.  400 பேர் காயம் அடைந்துள்ளனர். 55 இலட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். 45இ லட்சம் ஏக்கர்…

மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு 39 நாடுகள் ஆதரவு?

47 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றத்தில் 39 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக இருக்கின்றன என்று ஜெனீவாவில் இருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். மன்றத்தின் 18-வது கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமாவதற்கு முன்னதாகக் கடந்த வெள்ளிக்கிழமை தாம் நடத்திய சந்திப்புக்களில் "மிகச் சாதகமான மறுமொழி" தமக்குக்…

புற்று நோய் கட்டியாய் கொல்லும் வட்டி!

2006-ல் அஸ்ட்ரோவில் வெளிவந்த குற்றப்பத்திரிகை நிகழ்ச்சிக்கு உரைநடை எழுத்தாளராக இருந்த அனுபவம் எனக்குண்டு. அதன் முதல் பாகத்திலேயே வட்டி முதலைகளைப் பற்றிய பிரச்சனைதான் பாடுபொருளாக இருந்தது. கோலாலும்பூர் மற்றும் சிரம்பான் பகுதியில் வட்டி முதலைகளால் பாதிக்கப்பட்டவர்களைப் பேட்டி காணும் வாய்ப்பு அமைந்தது. அவர்களின் மனக்குமுறல்களைக் கேட்டபோது ஒன்று புரிந்தது.…