சீன புத்தாண்டு சிறப்பு டோல் கட்டண தள்ளுபடி!

சீன புத்தாண்டை முன்னிட்டு பினாங்கு இரண்டாவது பாலத்தில் 10 சதவீத சிறப்பு கட்டண தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. சீனப் புத்தாண்டில் பாலத்தைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு சிறப்பு சலுகையாக இரண்டாவது பாலம் 10 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. இந்த சலுகை ஜனவரி 25 நள்ளிரவு முதல் இரவு 11.59 மணி…

தலைமைத்துவ மாற்றம் தொடர்பாக பொதுவில் சண்டையிட வேண்டாம் – அன்வர்…

தலைமைத்துவ மாற்றம் பிரச்சனை தொடர்பாக பக்காத்தான் ஹராப்பன் தலைவர்கள் கருத்து வாக்குவாதம் செய்து வரும் நிலையில், இதுபோன்ற விவாதங்களை அமைதியாக கையாளுமாறு அன்வர் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பாகவும், நாட்டை வழிநடத்தவும் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்ததாக பி.கே.ஆர் தலைவர் அன்வர் இப்ராகிம்…

பள்ளிக்குள் நுழைகிறது தேர்தல் ஆணையம்!

தேர்தல் ஆணையம் (இ.சி) நாடு முழுவதும் உள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்குச் சென்று வாக்காளர் கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக, வாக்களிக்கும் செயல்முறையின் அறிமுகத்தை மேற்கொள்ளவுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்களை மூளைச்சலவை செய்வது ஆணையத்தின் நோக்கமில்லை என்றும் எந்தவிதமான அறிவுறுத்தலும் இருக்காது என்றும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் அசார்…

பினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளிக்கு வாழ்த்துகள்!

பினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி ஐ.நா. இலக்குகளுக்கு ஏற்ப பொங்கலைக் கொண்டாடியுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களை கல்வி அமைச்சின் சுற்றறிக்கை ஓரளவு குறைத்துவிட்டது. இந்து பாரம்பரியத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அந்த சுற்றறிக்கை முஸ்லிம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. இருப்பினும், பினாங்கின் பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி…

இடைத்தேர்தல் தோல்விகளுக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்

சென்ற வார இறுதியில் நடைபெற்ற சபாவின் கிமானிஸ் இடைத்தேர்தல் உட்பட மேலும் ஐந்து இடைத்தேர்தல்களில் பக்காத்தான் ஹராப்பனின் தோல்விக்கு அரசாங்கத் தலைவராக டாக்டர் மகாதீர் முகமட் பொறுப்பேற்க வேண்டும் என்று டி.ஏ.பி. சட்டமன்ற உறுப்பினர் ராம்கர்ப்பால் சிங் தெரிவித்தார். ஹராப்பான் கூட்டணிக்கு ஆதரவு இல்லாதது மற்றும் அது ஒரு…

ஆசியான் பல்லுயிர் மாநாடு (ஏசிபி 2020)

கோலாலம்பூர், ஜனவரி 21 - கோலாலம்பூர் கன்வென்ஷன் சென்டரில் (கே.எல்.சி.சி) மார்ச் 16 முதல் 20 வரை ஆசியான் பல்லுயிர் தொடர்பான மாநாட்டின் (ஏசிபி 2020) / ASEAN Conference on Biodiversity (ACB 2020) சுமார் 500 பங்கேற்பாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியான் உறுப்பு நாடுகள்,…

“கொடுங்கோல் ஆட்சிக்கு பலியானவன் நான்” என்கிறார் அஹ்மட் மஸ்லான்!

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடமிருந்து உள்நாட்டு வருவாய் வாரியத்திற்கு (ஐஆர்பி) Inland Revenue Board (IRB) பெற்ற 2 மில்லியனை அறிவிக்கத் தவறியதாக போண்டியன் எம்.பி. அஹ்மட் மஸ்லான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. எம்.ஏ.சி.சிக்கு தவறான அறிக்கை அளித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும்,…

பொதுமக்களை ‘ஏமாற்றுவதை’ நிறுத்துங்கள்

பி.என் மற்றும் ஹராப்பான் ஆட்சியின் கீழ் உள்ள சுங்கவரி கட்டணங்களை ஒப்பிட்டு பொதுமக்களை 'ஏமாற்றுவதை' நிறுத்துமாறு நிதித்துறை அமைச்சர் லிம் குவான் எங் நஜிப்பிடம் கூறினார். நஜிப் தனது பேஸ்புக் பக்கத்தில், தனது ஆட்சியின் நிர்வாக காலத்தை விட ஹராப்பான் கீழ் மக்கள் அதிக சுங்கவரி கட்டணத்தை செலுத்துவார்கள்…

ஏர் பிரான்ஸ் / கே.எல்.எம், மாஸில் (MAS) முதலீடு செய்ய…

மலேசியா ஏர்லைன்ஸில் (MAS) முதலீடு செய்வதற்கான திட்டங்களில் ஏர் பிரான்ஸ்-கே.எல்.எம் நிறுவனm 49 சதவீதத்தையும், அதே நேரத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் 25 சதவீத பங்குகளையும் பெற திட்டமிட்டுள்ளன, என இந்த விஷயத்தை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தோனேசியாவின் மலேசியப் பிரிவான லயன் ஏர் நிறுவனம், ஏர் ஏசியா குரூப்,…

பிரதமர் துறை வளாகம், “செத்தியா பெர்டானா”வாக மாறுகிறது

புத்ராஜெயா, ஜனவரி 20 - இங்குள்ள பார்சல் பி-யில் உள்ள பிரதமர் துறை (ஜே.பி.எம்) வளாகம், அதன் பெயரை பிப்ரவரி 1 முதல் “செத்தியா பெர்டானா” வளாகம் என மாற்றியமைக்கும். ஜேபிஎம், இன்று ஒரு அறிக்கையில், இப்பெயர் மாற்றத்துடன், வளாகத்தில் உள்ள எட்டு கட்டிடங்களும் (புளோக் 1 முதல்…

ஏழை மாணவர்களுக்கான உணவு திட்டம் இன்று தொடங்கப்பட்டது!

கோலாலம்பூர், ஜனவரி 20 - இன்று முதல், நாடு முழுவதும் உள்ள 100 தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மேம்பட்ட துணை உணவுத் திட்டத்திற்கு (இ.எஸ்.எஃப்.பி) Enhanced Supplementary Food Programme (ESFP) தகுதியுள்ள மாணவர்கள் இலவச உணவை பெற்று பயனடைவார்கள். தொடக்கப் பள்ளியில் உள்ள ஏழை மாணவர்கள், ஊனமுற்ற…

ஏ. கலைமுகிலன் மீதான வழக்குகளை ஒன்றாக விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்தது

உலோக பொருள் (scrap metal) வர்த்தகர் ஏ. கலைமுகிலன் மீதான ஆறு குற்றவியல் குற்றச்சாட்டுகளையும், அவரது தமிழீழ விடுதலை புலிகள் தொடர்புடைய (எல்.டி.டி.இ) வழக்கில் இணைக்கப்பட்ட விசாரிக்க உயர் நீதிமன்றம் இன்று ஒப்புக் கொண்டது. அவர் மீதான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி அஸ்லம் ஜைனுதீன்,…

பணமோசடி குற்றச்சாட்டில் அஹ்மட் மஸ்லான் மற்றும் ஷாஹிர் சமாட் கைது!

பொந்தியான் (Pontian) நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மட் மஸ்லான் மற்றும் முன்னாள் ஜொகூர் பரு எம்.பி. ஷாஹிர் சமாட் ஆகியோர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (MACC) கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் எதிராக கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் நாளை குற்றம் சாட்டப்படும். பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதி…

ராய்ட்டர்ஸ் | சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் சரக்குகள் இந்திய துறைமுகங்களில் மாட்டிக்கொண்டுள்ளன…

ஆயிரக்கணக்கான டன் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் பல்வேறு இந்திய துறைமுகங்களில் தாமதப்படுத்தப்பட்டு மாட்டித் தவிக்கிறன. உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய்களை வாங்கும் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளரான மலேசியாவிலிருந்து அனைத்து செம்பனை இறக்குமதிக்கும் கட்டுப்பாடுகளை விதித்த பின்னர் இது நிகழ்ந்ததாக பல ஆதாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தன. உள்நாட்டு சுத்திகரிப்பாளர்கள்…

மாஸ்லீவின் ராஜினாமா: குரோனித்துவ நியமனங்களுக்காகவா அல்லது சீர்திருத்தங்களை தகர்க்கும் முயற்சியா?

கல்வி அமைச்சராக இருந்த மஸ்லீ மாலிக் தனது அமைச்சின் போது, ஒரு குறிப்பிட்ட முஸ்லீம் அமைப்புடன் இணைந்தவர்களை நியமித்ததாகவும், அது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சுக்குள் விமர்சிக்கப்பட்டது. அதுவே அவர் ராஜினாமா செய்ததன் காரணமாக அமைந்தது எனவும் அவர்கள் கூறியிருந்தனர். இருப்பினும், மலேசியாகினியுடன் பேசிய சில கல்வியாளர்கள்…

பாரிசான் விமர்சனத்திற்கு லிம் பதிலடி!

"பாரிசான், பிளஸ் சுங்கச்சாவடி கட்டணத்தைப் பற்றி விமர்சிக்கிறது, ஆனால் ஆட்சியில் இருந்த பொழுது அதைக் குறைக்க அவர்கள் ஒருபோதும் முயற்சிக்கவில்லை" என்கிறார் லிம் குவான் எங். சமீபத்திய சுங்கச்சாவடி கட்டணக் குறைப்பு கொள்கை குறித்த பாரிசான் விமர்சனங்களுக்கு நிதியமைச்சர் லிம் குவான் எங் பதிலளித்துள்ளார். அவர்கள் "வரலாற்றை மறந்துவிட்டார்கள்".…

லிம் குவான் எங்: அரசியல் பிரதிநிதிகள் கடினமாக உழைக்க வேண்டும்!

2,029 வாக்குகள் பெரும்பான்மையால் பாரிசான் வென்ற கிமானிஸ் இடைத்தேர்தலில், மக்களின் தீர்ப்பை பக்காத்தான் ஹராப்பன் ஏற்றுக் கொள்கிறது என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார். தோல்வியுற்ற போதிலும், சபாவின் அமைச்சராக ஷாஃபி அப்டாலை டி.ஏ.பி. தொடர்ந்து ஆதரிக்கும் என்று லிம் கூறினார். "ஷாஃபி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து…

நேரலை | கிமானிஸ் இடைத்தேர்தல் – பி.என். வெற்றியைக் கொண்டாடுகிறது!

இரவு 8.20 மணி - கிமானிஸ் இடைத்தேர்தலில் வென்றது குறித்து பி.என். தலைவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டடுகின்றனர். இரவு 7.25 மணி - அதிகாரப்பூர்வமற்ற அறிவிப்பு - கிமனிஸ் இடைத்தேர்தலில் பி.என் வெற்றி பெற்றது. கிமானிஸ் இடைத்தேர்தல் பி.என். இன் மொஹமட் அலமினுக்கு ஆதரவாக அமைகிறது என்றே தெரிகிறது. அவர்…

அம்பிகா: துணிச்சலானவர்கள் எங்கே போய்விட்டார்கள்?

முன்னாள் தேசிய மனித உரிமைகள் சங்கத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன், பக்காத்தான் ஹரப்பானில் உள்ள சிலரை இனி அடையாளம் தெரியவில்லை என்கிறார். அவர்கள் பாக்காத்தான் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களாக மாறுவதற்கு முன்பு மிகவும் துணிச்சலானவர்களாகவும் அச்சமின்றியும் இருந்தனர் என்றார். "கடந்த காலங்களில் செய்ததைவிட மாறுபட்டு ஒன்றை செய்ய…

மீண்டும் வீதி பேரணியா!

இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பக்காத்தான் ஹராப்பன் அரசாங்கம் சில முக்கிய சீர்திருத்தங்களைச் செயல்படுத்தவில்லை என்றால், மக்கள் மீண்டும் "வீதிக்குச் செல்வார்கள்" என்று முன்னாள் பெர்சே தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறினார். “இவற்றில் சில ஏற்கனவே வரைவு செய்யப்பட்டுள்ளன. இந்த விஷயங்களை ஜூன் மாதத்திற்குள் செயல்படுத்த முடியாவிட்டால், இது…

மலேசியாவிலிருந்து செம்பனை எண்ணெய் (பாமாயில்) இறக்குமதிக்கு இந்தியாவின் கட்டுபாடு

மும்பை (ஜனவரி. 17): உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய்களை வாங்கும் இந்தியாவின் பாமாயில் இறக்குமதி 2019/20 ஆம் ஆண்டில் 11% வரை குறையக்கூடும். கடந்த வாரம், இந்தியா சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதிக்கு தடைகளை விதித்ததுடன், உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளரான மலேசியாவிலிருந்து அனைத்து செம்பனை இறக்குமதியையும் நிறுத்துமாறு மறைமுக…

சோஸ்மா நாடகத்தை உடனே நிறுத்துங்கள்!

எஸ். அருட்செல்வன் | தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு எனும் பெயரில் (எல்.டி.டி.இ) சோஸ்மா சிறைக்கைதிகளான செரம்பன் ஜெய சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன், கடேக் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதன் மற்றும் டிஏபி உறுப்பினர் வி. சுரேஷ்குமார் ஆகியோரின் ஜாமீன் விண்ணப்பங்களை செவிமடுக்க நேற்று காலை…

பிளஸ் நெடுஞ்சாலை சுங்கவரிக் கட்டணங்கள் பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள்…

பிளஸ் மலேசியா பெர்கட்டின் (Plus Malaysia Bhd) கீழ்ழுள்ள நெடுஞ்சாலைகளில் சுங்கவரிக் கட்டணம் பிப்ரவரி 1 முதல் 18 சதவீதம் மலிவாக இருக்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், 2058 ஆம் ஆண்டு வரை அதில் அதிகரிப்பு இருக்காது எனவும் சொல்லப்பட்டுள்ளது. இன்று ஒரு அறிக்கையில், அரசாங்கம்…