இராகவன் கருப்பையா - இந்த புத்தாண்டிலிருந்து பள்ளிப் பிள்ளைகள் 'நெக் டை' எனப்படும் 'கழுத்துக் கச்சு' அணிய வேண்டிய அவசியம் இல்லை என கல்வி அமைச்சு செய்துள்ள அறிவிப்பு நமக்கு ஆச்சரியமாக உள்ளது. ஏன் இந்த முடிவு எடுக்கப்பட்டது என அமைச்சு முன்வைக்கும் காரணங்கள் நமக்கு அதை விட…
திருக்குறளுக்கு மரியாதை வேண்டும்
இராகவன் கருப்பையா - ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றான திருக்குறளை காலங்காலமாக நாம் போற்றி, புகழ்ந்து, பின்பற்றி, பயனடைந்து வருகிறோம். தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பன்னாட்டு இனத்தவரும் பயனடையும் வகையில் 80கும் மேற்பட்ட மொழிகளில் அது மொழி பெயர்க்கப்பட்டு அதன் மேன்மை போற்றப்படுகிறது.…
வீட்டுக் காவலா!, வாங்க நாமும் திருடலாம்!
இராகவன் கருப்பையா - குறிப்பிட்ட சில கைதிகளை வீட்டுக் காவலில் வைப்பதற்கான புதிய சட்டம் ஒன்று வரையப்படும் என பிரதமர் அன்வார் செய்த அறிவிப்பு பல்வேறு தரப்பினரின் கருத்துகளைத் தூண்டிவிட்டுள்ளது. முதற்காரியம், கடந்த வாரத்தில் அவர் அறிவித்த அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஏன் இந்த விவகாரம் புகுத்தப்பட்டது…
உணவில் எச்சில் துப்புவதா! உடனடி நடவடிக்கை தேவை
இராகவன் கருப்பையா - நம் நாட்டில் ஒரு சில உணவகங்களிலும் அங்காடிக் கடைகளிலும் பரிமாறப்படும் உணவுகளில் உமிழ் நீர் கலந்திருக்கும் அவலம் ஏற்படுவதைப்போல் தெரிகிறது. உணவு தயார் செய்யப்படும் வேளைகளில் அல்லது வாடிக்கையாளர்களிடம் பரிமாறுவதற்கு முன் சம்பத்தப்பட்ட ஊழியர்கள் அந்த உணவில் எச்சில் துப்பும் காட்சிகளைக் கொண்ட காணொளிகள் அண்மைய…
துணையமைச்சர் ரமணனுக்கு கனி இருப்பக் காய் கவர்ந்தற்றோ!
இராகவன் கருப்பையா - அரசியல்வாதிகள் மேடைகளில் அல்லது பொது இடங்களில் பேசும் போது மக்களை புண்படுத்தாமல் மிகவும் கவனமாக வார்த்தைகளை பயன்படுத்துவது அவசியமாகும். அறிந்தோ அறியாமலோ அவர்கள் வரம்பு மீறி பேசித் திரிந்தால் 'சுவர் மீது விட்டெறிந்த பந்தைப் போல' பெரும் பாதகத்தையே அது பிறகு ஏற்படுத்தும் என்பதை…
தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை எந்தப் பள்ளியில் சேர்க்கிறார்கள்?
கணேசன் குணசேகரன் - 1897-இல் உருவாக்கப்பட்ட முதல் தமிழ்ப்பள்ளி முதல் கடந்த 127 ஆண்டுக் கால வரலாற்றைக் காணும் பொழுது *தமிழ்ப்பள்ளி நம்மில் பலரின் உடலாகவும், உயிராகவும் நமது வாழ்க்கையோடு இரண்டற கலந்து விட்டது என்பது மறக்கவோ, மறைக்கவோ முடியாது என்பது ஒரு வரலாற்றுப் பதிவு. நாட்டில் இன்று…
பயணக் கட்டுரை- உலகை ஈர்க்கும் ‘ஃபூ குவோக்’ தீவு
இராகவன் கருப்பையா - தென் கிழக்காசியாவில் துரித வளர்ச்சி கண்டுவரும் நாடுகளில் ஒன்றான வியட்நாமின் 'ஃபூ குவோக்' தீவில் அனைத்துலக சுற்றுப்பயணிகளை கவர்ந்திழுக்கும் முறை நம்மை பிரமிக்க வைக்கிறது. சர்வதேச நிலையில் மாலத் தீவுக்குப் அடுத்து 2ஆவது சிறப்பானத் தீவாகக் கருதப்படும் இந்த 'ஃபூ குவோக்' தீவு, வியட்நாமில் உள்ள…
பாலஸ்தீனர்களுக்கு சிகிச்சை: விரும்பித்தான் வந்தார்களா?
இராகவன் கருப்பையா - பாலஸ்தீன-இஸ்ரேல் போரில் காயமடைந்தவர்களை இங்கு அழைத்து வந்து சிகிச்சையளிக்கும் மலேசியாவின் திட்டத்தில் ஏதோ பிணக்கு ஏற்பட்டுள்ளதைப் போல் தெரிகிறது. இதன் தொடர்பாக சில தினங்களுக்கு முன் தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டின் வெளியிட்ட ஒரு அறிக்கை நமக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம்…
சட்டத்தை இருட்டாக்கும் அரசியல்வாதிகள்
இராகவன் கருப்பையா - நம் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள், குறிப்பாக சில அரசியல் தலைவர்கள், 'சட்டம்' என்றால் என்ன என்று தெரியாமல் இருப்பதைப் போல் உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் 'சட்டத்தை' எப்படி வேண்டுமானாலும் தாண்டவமாடலாம் என்று எண்ணுவது உண்மையிலேயே முட்டாள்தனமான ஒன்று. முன்னாள் பிரதமர் நஜிப் விவகாரத்தில் இதனை…
மற்ற வழிபாட்டுத் தலங்களில் இஸ்லாத்தைப் போதிப்பது குற்றமாகும்
இஸ்லாத்தை பரப்புவதற்கு இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்குள் நுழைய அனுமதி உண்டு என்று திரெங்கானு முப்தி முகமட் சப்ரி ஹரோன் தெரிவித்த கருத்தை சர்வமதக் குழு கடுமையாக மறுத்துள்ளது. நேற்றிரவு ஒரு அறிக்கையில், பௌத்தம், கிறிஸ்தவம், இந்து மதம், சீக்கியம் மற்றும் தாவோயிசம் ஆகியவற்றின் மலேசிய சர்வமதக் குழு…
Tolerance vs Intolerance – K. Siladass
We hear the call to practise the virtue of tolerance and be rid of intolerance. Very good. We must begin our search to find out where intolerance is widely prevalent and uncontrollably strong, capable of…
மறைந்த கடற்படை வீரரின் தந்தை காவல்துறையிடம் நீதி கோரி மனு
தனது சகோதரரின் உயிரைப் பறித்த பேரழிவு சோகத்திற்குப் பிறகு, நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற கனவுகள் கொண்ட எவருக்கும் அது போல் விதி அமையக்கூடாது என்று சார்லஸ் ஜோசப் தீவிரமாக பிராத்திக்கிறார். மறைந்த கடற்படை கேடட் ஜே சூசைமாணிக்கத்தின் சகோதரர் கூறுகையில், இந்த சோகம் அவர்களின் குடும்பத்தில்…
தகாத நிதியுதவி இளைஞர்களின் சிந்தனையை பாதிக்கும் – கணேசன்
பள்ளி நிகழ்வுகளுக்கு மதுபானம்,புகையிலை, சூதாட்டம் நிறுவனங்களின் நிதியுதவி இளைஞர்களின் சிந்தனையை பாதிக்கும் என்கிறார் உரிமை கட்சியின் பகாங் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன். அவரது பதிவு: மதுவிற்பனை, புகையிலை/சிகரெட் மற்றும் பல்வேறு விதமான சூதாட்டங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட தொகையை சில நிறவணகள் பள்ளிகளுக்கு நிதியாக கொடுத்து…
மெட்ரிக்குலேஷன் பயில தாமதமாக இடம் கிடைத்த மாணவர்கள் கதியை அரசாங்கம்…
~இராகவன் கருப்பையா - எஸ்.பி.எம். தேர்வுகளில் 10ஏ பெற்றுள்ள மாணவர்களை மெட்ரிக்குலேஷன் வகுப்புகளில் சேர்ப்பதில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகளை யார் களைவார் என்று தெரியவில்லை. அத்தேர்வுகளில் 10ஏ பெறும் அனைத்து மாணவர்களுக்கும் அடுத்த ஆண்டிலிருந்து மெட்ரிக்குலேஷன் வகுப்புகளில் கட்டாயம் இடம் கிடைக்கும் என பிரதமர் அன்வார் அண்மையில் அறிவித்தது நாம்…
பணத்தை நோக்கி பயணிக்கும் மக்கள் பிரதிநிதிகளின் செயல்
இராகவன் கருப்பையா - நம் நாட்டில் நாடாளுமன்றத்திற்கோ மாநில சட்டமன்றங்களுக்கோ தேர்வு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளில் நிறைய பேரை தேர்தலுக்குப் பின் காண்பது மிகவும் அரிதாகிவிடுகிறது எனும் குறைபாடு நீண்ட நாள்களாகவே உள்ளது. பல வேளைகளில் உறுதியளித்தபடி சேவை மையங்களுக்கு அவர்கள் வருவதில்லை. அவர்களுடைய ஊழியர்கள் மட்டும்தான் அங்கு இருப்பார்கள்.…
மசூரியின் லங்காவி சாபம் எப்போதுதான விலகும்?
இராகவன் கருப்பையா- லங்காவி தீவில் கடந்த 1800களில் மசூரி எனும் ஒரு பெண் 'நடத்தை கெட்டவள்' என குற்றஞ்சாட்டப்பட்டு கொல்லப்படுவதற்கு முன் அத்தீவு மீது அவள் சாபமிட்ட வரலாறு நாம் அறிந்ததுதான். நிரபராதியான தம் மீது அநியாயமாக இத்தண்டனை நிறைவேற்றப்படுவதால், "இத்தீவு ஏழேழு தலைமுறைக்கும் செழிக்காமல் பின் தங்கிய நிலையிலேயே…
முட்டை விலை குறைந்த போதிலும் மக்கள் பிரச்சினைகள் தீரவில்லை
இராகவன் கருப்பையா - முட்டை விலைகள் குறைக்கப்படுவதாக அண்மையில் அரசாங்கம் அறிவித்தது வரவேற்கத்தக்க ஒரு முன்னெடுப்புதான் எனும் போதிலும் வெகு சன மக்களுக்கு அது மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. நம் நாட்டில் கிட்டதட்ட அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் புகழ் பெற்ற ஒரு உணவுப் பொருளாக விளங்கும் முட்டையின் விலையில் தலா…
என்னைக் கடத்திய நொடிகள்: வீர.இராமன் நூல் வெளியீடு
~இராகவன் கருப்பையா - நம் நாட்டின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான ஜொகூரைச் சேர்ந்த அ.வீர.இராமன் 'என்னைக் கடத்திய நொடிகள்' எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் ஒன்றை வெளியீடு செய்ய உள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 23/6/24 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ஜொகூர், சிம்பாங் ரெங்காமில்…
சிறந்த SPM மதிப்பெண் பெற்ற இந்திய மாணவர்களின் வருடாந்திர மனவேதனை’
SPM முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், சமூகத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மீண்டும் மெட்ரிகுலேஷன் இடங்களை இழக்க நேரிடும் என இரண்டு செனட்டர்கள் அஞ்சுகின்றனர். 2023 SPM தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும், கல்லூரி இடங்களுக்கான விண்ணப்பம் விரைவில் தொடங்கும் எஸ்பிஎம் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில், மெட்ரிகுலேஷன்…
தேர்தல் வாக்குறுதிகள் மீறல்: இயல்பான மக்களுக்கு இயல்பான ஒன்று!
இராகவன் கருப்பையா - நம் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஏறத்தாழ 56 ஆண்டுகள் வரையில் நடந்தேறிய அத்தனை பொதுத் தேர்தல்களின் போதும் பெரும்பாலான மக்கள் தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி அவ்வளவாகக் கருதியதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் எல்லா காலங்களிலும் தேசிய முன்னணிதான் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். விரும்பியோ விரும்பாமலோ…
தார்மீகம் அற்ற தமிழ் எழுத்தாளர் சங்கம் – ம. நவீன்
'மலேசியாஇன்று' அகப்பக்கத்தில் இன்று ஒரு கட்டுரை வந்துள்ளது. அக்கட்டுரையை முகநூலில் பகிர முடியாதபடிக்கு சிலர் புகார் கொடுத்துள்ளனர். விரும்புபவர்கள் https://malaysiaindru.my/224194 என்ற தளம் சென்று கட்டுரையைத் தேடி வாசிக்கலாம். கட்டுரையின் தலைப்பு : தமிழ் எழுத்தாளர் சங்கம் சீர்திருத்தம் பெற வேண்டும். அக்கட்டுரையை ஒட்டி சிலவற்றைக் கூறலாம் என…
தமிழ் எழுத்தாளர் சங்கம் சீர்திருத்தம் பெற வேண்டும்
இராகவன் கருப்பையா - மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு மறைந்த ஊடகவியலாளர்கள் எம்.துரைராஜ் மற்றும் ஆதி குமணன் போன்றோர் தலைவர்களாக இருந்த காலக்கட்டம் உள்நாட்டுத் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒரு பொற்காலம் என்றால் அது மிகையில்லை. எம்.துரைராஜ் கடந்த 1977ஆம் ஆண்டிலிருந்து 1987ஆம் ஆண்டு வரையிலும் அதனைத் தொடர்ந்து ஆதி குமணன்…
நாட்டுக்காக உயிர் தியாகம்: சிறப்பு அங்கீகாரம் வேண்டும்
இராகவன் கருப்பையா - கடந்த 24 நாள்களில் நாட்டுக்காக சேவையாற்றிய வேளையில் மொத்தம் 12 வீரர்களை பலி கொண்ட 2 சம்பவங்கள் நம்மை சோகத்தில் ஆழ்த்தியுள்ளன. ஆகக் கடைசியாக இன்று 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடியற்காலை 2.30 மணியளவில் ஜொகூரின் உலு திராம் நகரில் உள்ள காவல் நிலையமொன்றில் நடத்தப்பட்ட…
அரசியல்வாதிகளின் சிறப்பு அதிகாரிகள் பொது மக்களை அனுசரிக்க வேண்டும்
இராகவன் கருப்பையா - அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் 'சிறப்பு அதிகாரி'களை நியமனம் செய்து குறிப்பிட்ட சில பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படைப்பது அண்மைய காலமாக வழக்கத்தில் உள்ள ஒன்றாகிவிட்டது. அரயல்வாதிகளில் பலருக்கு, மூத்த செயலாளர், அரசியல் செயலாளர், அந்தரங்கச் செயலாளர், பத்திரிகை செயலாளர் போன்ற பல்வேறு அதிகாரிகள் பணியில்…























