ராஜபக்சேவுடன் இந்திய வெளியுறவுச் செயலாளர் சந்திப்பு

அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மாத்தாய் இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவுடன் நேற்று திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வடக்கு கிழக்கில் போரின் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா மற்றும் இந்திய…

சரணடைவோரை சுடுமாறு கோத்தபாய உத்தரவிட்டார்: விக்கிலீக்ஸ்

இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட முன்னர் அவரை தாம் சந்தித்ததாகவும் அதன்போது சண்டே லீடர் பத்திரிகையில் வந்த "வெள்ளைக்கொடி விவகாரம்" அனைத்தும் உண்மையானது என பொன்சேகா தன்னிடம் தெரிவித்ததாகவும் அமெரிக்க தூதுவர் பற்றீசியா பூட்டின்ஸ் அமெரிக்க தலைமையகத்திற்கு அனுப்பியுள்ள கேபிள் செய்தியில் குறிப்பிட்டிருந்ததாக விக்கிலீக்ஸ்…

“இலங்கை விடயத்தில் பொறுமை இழந்துவிட்டேன்”: பான் கீ மூன்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசின் நடவடிக்கை குறித்து தாம் பொறுமை இழந்துள்ளதாக ஐ.நா மன்றத்தின் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்தார். நோர்வேயில் திங்கட்கிழமை ஆரம்பமான 'உலகில் அனைவருக்கும் 2030ஆம் ஆண்டுக்கிடையில் மின்சாரம்' என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வந்த பான்…

இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு திட்டம்

இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்புக்கான தேசிய ரீதியான செயற்திட்டமொன்றுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியுள்ளார். மனித உரிமைகள் விவகாரத்துக்கான குடியரசுத் தலைவர் மகிந்தவின் விசேட பிரதிநிதியாக ஊடகவியலாளர்களை சந்தித்த அமைச்சர் மகிந்த சமரசிங்க, பெண்கள் நலம், குழந்தைகள் மற்றும் இடம்பெயர்ந்தவர்கள்…

மகிந்த ராஜபக்சேவிற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் வழக்கு

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஐ.நா மன்றத்தில் உரை நிகழ்த்த சென்ற மகிந்த ராஜபக்சேவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற அழைப்பாணையும் பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவிற்கு எதிராக மீண்டும் ஆஸ்திரேலியாவிலும் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர்வரும்…

ஐந்தாயிரம் கையொப்பம் போதும் விசாரணைகளை ஆரம்பிக்க!

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஆதரவு தருமாறு கோரி அமெரிக்க வெள்ளை மாளிகையிடம் அனைத்துலக மன்னிப்புச் சபை வழங்கிய கோரிக்கை மனு குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐயாயிரம் பேரின் கையொப்பத்துடன் குறித்த மனு கையளிக்கப்பட்டால் அது தொடர்பில் பரிசீலிக்கப்படுமென வெள்ளை மாளிகை அவ்வறிக்கையில் கூறியுள்ளது.…

ஊடகங்கள் ஊடாக மகிந்தவுக்கு அழைப்பாணை

இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய 30 பக்க அழைப்பாணையை இலங்கையில் உள்ள ஊடகங்கள் உட்பட 100 ஊடகங்களில் வெளியிட உள்ளதாக அமெரிக்காவின் அரசமைப்பு சட்டத்தரணி புரூஸ் பெய்ன் அறிவித்துள்ளார். இதன் மூலம் அந்த அழைப்பாணை குடியரசுத் தலைவரை சென்றடைந்தமை உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.…

இலங்கையின் மன்னார் கடற்பரப்பில் எரிவாயு

இலங்கையின் வடமேற்கே மன்னார் கடற்பரப்பில் எரிவாயு வளம் கண்டுபிடிக்கப் பட்டிருப்பதாக கடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். மன்னார் கடற்பரப்பில் எரிபொருள் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்திடமிருந்து இந்தத் தகவல் மகிந்த ராஜபக்சேவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மன்னார் கடலுக்கடியில் 33 ஆயிரம் கிலோ மீற்றர் பரப்பளவான…

முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் 1800 பேர் விடுதலை

இலங்கையில் புனர்வாழ்வுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 1800 முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் அவர்களது உறவினர்களிடம் நேற்று வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டனர். இலங்கையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற போர் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. போர் முடிந்த சில மாதங்களுக்குப் பிறகு போரின் இறுதி கட்டத்தில் 11,600-க்கும்…

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களிடம் விசாரணை

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட 50 இலங்கையர்கள் நேற்று காலை பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.  நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் நேற்று காலையில் இலங்கை கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்தை வந்தடைந்தனர். மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 50 பேரும் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்படுவர் என்று இலங்கை…

போதைப் பொருள் விற்கும் இலங்கை அமைச்சர்: விக்கிலீக்ஸ் தகவல்

இலங்கையில் போதைப் பொருள் விற்பனையின் முக்கிய நபராக அந்நாட்டு அமைச்சர் மேர்வின் சில்வா செயற்பட்டுவருவதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2010 ஆண்டு பெப்ரவரி மாதம் 24-ம் தேதி இலங்கையின் அமெரிக்கத் தூதுவர் பற்றீஸியா புற்றினிஸ், A leaked US embassy cable reviled “drug kingpins in…

37 இலங்கைத் தமிழர்கள் கேரளாவில் தடுத்து வைப்பு

இந்தியாவின் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியிலிருந்து சட்டவிரோதமான வழியில் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 37 இலங்கைத் தமிழர்கள், அம்மாநில காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு பெண்களும் நான்கு குழந்தைகளும் அடங்குவர் என்று எர்ணாகுளம் புறநகர் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷிதா அத்தலூரி தெரிவித்தார். பல ஆண்டுகளாக தமிழகத்தில்…

மகிந்தா ராஐபக்சேவுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை

அமெரிக்காவில் தங்கியுள்ள இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்தா ராஜபக்சேவுக்கு நியூயோர்க் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. இத்தகவலை ஈ.ஐ.என் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இலங்கை படையினரால் படுகொலை செய்யப்பட்ட கர்ணல் ரமேஸின் மனைவி நியூயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கிலேயே மகிந்தாவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது என அச்செய்தி சேவை…

மகிந்தாவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல்

இலங்கை குடியரசுத் தலைவரும் போர்க்குற்றவாளியுமான மகிந்தா ராஜபக்சேவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த ரமேஷ் என்பவரின் மனைவி வத்சலாதேவியின் சார்பாக அவரது கணவன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

தீர்வு கிடைக்காவிடில் மக்கள் போராட்டம் வெடிக்கும்: TNA

"இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பேச்சுக் Read More

சிங்கள அமைச்சரின் காலில் விழ மறுத்த தமிழ் மாணவன்!

இலங்கையில் நடைபெற்று முடிந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் இலங்கையில் இரண்டாம் இடத்தைப் (194 புள்ளி) பெற்ற தமிழ் மாணவன் ஒருவன் பரிசில் வாங்கும்போது அந்நாட்டு கல்வியமைச்சரின் காலில் விழுந்து வணங்குவதற்கு மறுப்பு தெரிவித்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற தமிழ்…

சிறுமி மீது பாலியல் வல்லுறவு: சிங்கள புத்த பிக்கு கைது

பிரிட்டனில் உள்ள முன்னணி சிங்கள புத்த பிக்கு ஒருவர் மீது ஒரு சிறுமியை பாலியல் வல்லுறவு கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனை இலண்டனில் மெட்ரோபொலிட்டன் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். இலண்டனில் குரைடனில் உள்ள தேம்ஸ் பௌத்த விகாரையின் தலைமை பிக்குவான பகலஹம சோமரட்ண தேரோ என்பவர் மீது செப்டம்பர் 12-ம் தேதி…

போர்க்குற்றவாளியை துணைத்தூதராக ஏற்றுக்கொள்ள சுவிஸ், ஜெர்மனி மறுப்பு

இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்த சிங்கள இராணுவ அதிகாரியும் போர்க்குற்றவாளியுமான ஜகத் Read More

போர்க்குற்றவாளி ராஜபக்சே அமெரிக்க வருவதை தடுக்குமாறு கோரிக்கை

சித்திரவதை, போர்க் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனப்படுகொலை புரிந் Read More

சிறீ லங்காவை நெருக்கும் மனித உரிமை அமைப்புக்கள்

ஐ.நா. மனித உரிமைக் கூட்டத் தொடரில் சிறீ லங்கா தொடர்பிலான தங்களது கடுமையான நிலைப்பாட்டினை அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் வெளிப்படுத்தி வருவதாக கூட்டத் தொடரில் பங்கெடுத்திருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். Lawyers Rights Watch Canada, Asian Forum for Human Rights and Development,…

ஈழத்தில் நடப்பதை சித்தரிக்கும் ‘கண்ணீர் புஸ்பங்கள்’

இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கிரீஸ் பூதங்கள் என்று கூறப்படும் மர்மமனிதர்களின் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மலையகம் தொடங்கி மட்டக்களப்பு, அம்பாறை என கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் இடம்பெற்று வந்த மர்ம மனிதர்களின் அட்டகாசங்கள் தற்போது வட மண்ணில்…