இளம் வயதுப் பெண்ணின் நண்பர் ‘குற்ற ஒப்புதல்’ அறிக்கையில் கையெழுத்திட…

பிரதமர் படத்தை மிதித்தது தொடர்பான விசாரணைக்காக போலீசாரிடம் சரணடைந்த  19 வயதுப் பெண்ணுடன் இருந்த ஆடவர் ஒருவர், 'குற்றத்தை ஒப்புக் கொள்ளும் அறிக்கையில்' கையெழுத்திட மறுத்து விட்டதாகக் கூறியுள்ளார். தாம் அந்த காரியத்தை செய்யாத போதும் அந்த அறிக்கையில் கையெழுத்திடுமாறு தாம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக 20 வயதான லிம்…

பிரதமர் படத்தை மிதித்ததற்காக இளம் வயதுப் பெண் மன்னிப்பு கேட்டார்

இளம் வயதுப் பெண் ஒருவர் பிரதமருடைய படத்தை மிதித்ததற்காக கைது செய்யப்பட்டு போலீஸ் தடுப்புக் காவலில் 15 மணி நேரத்துக்கு மேல் இருந்த பின்னர் அதற்காகப் பொது மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் இன்று கோலாலம்பூரில் டிஏபி தலைமையகத்தில் நிருபர்களிடம் பேசினார். தேச நிந்தனை செய்யும் எண்ணம்…

சுவரொட்டிகளை மிதித்தது: நாங்கள் எந்தப் பக்கமும் சாய மாட்டோம் என்கிறது…

எதிர்க்கட்சித் தலைவர்களுடைய படங்களைக் கொண்ட சுவரொட்டிகள் மிதிக்கப்பட்ட சம்பவங்கள் பற்றி போலீஸ் விசாரிக்கும். போலீச் எந்தப் பக்கமும் சாயாது என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் முகமட் சாலே கூறுகிறார். ஆனால் அங்கு ஒரு பிடி உண்டு. அதாவது தங்களிடம் புகார் செய்யப்பட்டால் மட்டுமே போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். "போலீஸ்…

அரசாங்கம் என்எப்சிமீதான தணிக்கை அறிக்கையை வெளியிடாதிருக்கிறது

சர்ச்சைக்குரிய நேசனல் ஃபீட்லோட் செண்டர் திட்டம் மீதான தணிக்கை அறிக்கை “சிறிது காலத்துக்கு முன்பே” தயாராகி விட்டது ஆனால் கமுக்கமாக வைக்கப்பட்டிருக்கிறது என்கிறார் கோலா சிலாங்கூர் எம்பி சுல்கிப்ளி அஹ்மட். “(துணைப்பிரதமர்) முகைதின் யாசின் உத்தரவின்பேரில் பிரைஸ்வாட்டர்ஹவுஸின் அறிக்கை தயாராக இருப்பதை அறிவோம்.அதை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்”,…

என்எப்சி நிறுவனங்கள்மீது சிசிஎம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

மலேசிய நிறுவனங்கள் ஆணையம்(சிசிஎம்), சட்டமீறலில் ஈடுபட்ட அம்னோ-தொடர்பு நிறுவனங்கள்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் சுவாராம் அலுவலகத்தில் மட்டும் அதிரடிச் சோதனை நடத்திய செயல் அரசியல் நோக்கம் கொண்டது என்கிறார் டிஏபி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா.  “அம்னோ,வலச்சாரி அமைப்புகளான ஜாரிங்கான் மலாயு மலேசியா((ஜேஎம்எம்), பெர்காசா போன்றவற்றின்…

பிட்டத்தைத் திறந்து காண்பித்த மாணவன் கல்லூரியிலிருந்து நீக்கம்

செராசில் உள்ள தனியார் கல்லூரி, பலவற்றையும் ஆராய்ந்த பின்னரே மெர்டேகா நாளுக்கு முன்தினம் டாட்டாரான் மெர்டேகா பேரணியில் நாட்டுத்தலைவர்களின் படங்களுக்கு எதிரில் தன் பிட்டத்தைத் திறந்து காண்பித்த மாணவனைக் கல்லூரியைவிட்டு நீக்க முடிவு செய்தது என உயர்கல்வி அமைச்சர் காலிட் நோர்டின் கூறினார். அது சரியான முடிவுதான் என்று…

டாக்டர் மகாதிர்: சுதந்திரம் தானாக வந்ததாக நினைக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்

இன்றைய இளைஞர்கள் சுதந்திரம் தானாக வந்ததாகக் கருதிக்கொண்டிருக்கிறார்கள். அதுதான் அண்மையில் ‘ஜஞ்ஜி டெமோக்ராசி பேரணி’யில் கலந்துகொண்டவர்கள்  மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதற்கு காரணம் என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். அதில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலும் பதின்ம வயதினர், இளம் நிபுணர்கள். அந்நிய ஆட்சிக்கு அடிமைப்பட்டிருந்த அனுபவம் அவர்களுக்கு இல்லை.…

பகுதி 114ஏ-யைத் தவறாகப் பயன்படுத்துவதில்லை என்ற வாக்குறுதியே வினோதமானது

-Gobind Singh Deo எம்பி பேசுகிறார்:  ஆதாரச் சட்டம் பகுதி 114ஏ தவறாகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இது வினோதமாக இருக்கிறது.பார்க்கப்போனால் இது தேவையற்ற ஒன்று.எந்தச் சட்டமும் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்காக உருவாக்கப்படுவதல்ல.அவ்வாறு செய்தல் சட்டவிரோதமானது. எனவே,பிரதமர் துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ்(இடம்) அப்படி…

இளம் வயதுப் பெண்ணுக்கு கை விலங்கு மாட்ட வேண்டுமா ?

"நமது நாட்டுத் தலைவர் மீது தமது ஏமாற்றத்தைத் தெரிவித்த ஒர் இளம் வயதுப் பெண்ணுக்கு கை விலங்கு மாட்டி ஏன் அவமானப்படுத்த வேண்டும்?" மெர்தேக்கா சர்ச்சைக்குரிய சம்பவம் : 19 வயது பெண் போலீசாரிடம் சரண் லோங்யான் ரென்: அந்த 11 தனிநபர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு நியாயம்…

அஜிஸான் வேலைக்குத் திரும்பினார், ஆட்சி மன்றக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்

கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக் நோய் வாய்ப்பட்டுள்ளதாகவும் விரைவில் அந்தப் பதவிக்கு புதியவர் நியமிக்கப்படுவார் என்ற ஆரூடங்களுக்கு இடையில் அவர் நேற்று மீண்டும் தமது பணிகளைத் தொடர்ந்தார். அவர் நேற்று வழக்கம் போல மாநில ஆட்சிமன்றக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கியதாக அவரது அரசியல் செயலாளர் முகமட்…

குடியுரிமை மனுமீதான அமைச்சின் உத்தரவை ரத்துச் செய்தது உயர் நீதிமன்றம்

முன்னாள் போலீஸ்காரர் (வயது 82) ஒருவர் தம் இரு பிள்ளைகளுக்குக் குடியுரிமைக்காக செய்த விண்ணப்பத்தை நிராகரிக்கும் உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் உத்தரவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று ரத்துச் செய்தது. எம்.இராமனுஜத்தின் விண்ணப்பம், அவரின் பிள்ளைகள் ஆர்.திருப்பதி, ஆர்.மீனா ஆகிய இருவரும் ஏற்கனவே இந்திய குடியுரிமை பெற்றவர்கள்…

மெர்தேக்கா சர்ச்சைக்குரிய சம்பவம் : 19 வயது பெண் போலீசாரிடம்…

கோலாலம்பூரில் மெர்தேக்காவுக்கு முந்திய நாளன்று நிகழ்ந்த ஜாஞ்சி டெமாக்கரசி பேரணியின் போது நிகழ்ந்ததாக கூறப்படும் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பில் ஜோகூர் பாருவைச் சேர்ந்த 19 வயது பெண் போலீசாரிடம் சரணடைந்தார். வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதற்காக போலீசார் தேடி வந்த 11 பேரில் அவரும் ஒருவர் ஆவார். பாக்ரி எம்பி…

மந்திரி புசார்: கிர், சுல்தானை எப்போதும் அழைத்ததற்கான ஆதாரம் இல்லை

2003ம் ஆண்டுக்கு பின்னர் மெர்தேக்கா தினத்துக்கு முந்திய நாள் கொண்டாட்டங்களில் கௌரவ விருந்தினராக கலந்து கொள்ளுமாறு சுல்தானை முன்னைய சிலாங்கூர் அரசாங்கம் அழைத்ததற்கான பதிவேடுகள் ஏதுமில்லை என சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் கூறுகிறார். 2003ம் ஆண்டுக்குப் பின்னர் 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி ஊர்வலத்துடன்…

லினாஸுக்கு தற்காலிக நடவடிக்கை அனுமதி கிடைத்தது

மலேசியாவில் 800 மில்லியன் ரிங்கிட் செலவில் தான் அமைத்துள்ள அரிய மண் தொழில் கூடம் இயங்குவதற்கு தற்காலிக நடவடிக்கை அனுமதி கிடைத்துள்ளதாக ஆஸ்திரேலியாவின் லினாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதனால் உற்பத்தி அக்டோபர் மாத வாக்கில் தொடங்கும் என அது கூறியது. குவாந்தானில் அமைந்துள்ள அந்தத் தொழில் கூடம் கடந்த…

பாத்வா வெளியிடப்படாமல் பார்டர்ஸ் மீது நடவடிக்கை எடுத்ததை ஜாவி ஒப்புக்…

கனடிய எழுத்தாளரான இர்ஷாட் மாஞ்சியின் Allah, Liberty and Love என்னும் புத்தகத்தின் மீது பாட்வா (சமய ஆணை) ஏதும் வெளியிடப்படாத போதும் பார்டர்ஸ் நிறுவனத்துக்கும் அதன் கடை நிர்வாகி நிக் ராய்னா நிக் அப்துல் அஜிஸுக்கும் எதிராக நடவடிக்கை எடுத்ததை ஜாவி எனப்படும் கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய…

பெல்டா டிஜி-இன் நீக்கம் வாக்குகளில் பிரதிபலிக்கும்

பாஸ் தலைமையில் கூட்டரசு நில மேம்பாட்டு நிர்வாகக் குடியேற்றக்காரர்களின் உரிமைக்காக போராடும் என்ஜிஓ--வான அனாக்,பெல்டாவின் தலைமை இயக்குனர் (டிஜி) அப்பதவியிலிருந்து தூக்கப்பட்டது பிஎன்னுக்குக் கேடாக அமையும் என்று எச்சரிக்கிறது. “ஆளும் கூட்டணிக்கு அது நல்லதல்ல.....(டிஜி)சுல்கிப்ளி(வகாப்)க்கு நெருக்கமானவர்களாக 23,000பேர் இருக்கின்றனர்”, என்று அனாக் தலைவர் மஸ்லான் அலிமான் ,மலேசியாகினியிடம் தெரிவித்தார்.…

படம் திருத்தப்படவில்லை என்கிறார் பெர்னாமா தலைமை ஆசிரியர்

புத்ராஜெயாவில் பிரதமர் நடத்திய 2012ம் ஆண்டு நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பின் போது எடுக்கப்பட்ட படத்தை பெர்னாமா 'திருத்தியது' என சில தரப்புக்கள் சொல்வது முழுக்க முழுக்க அபத்தமானது என அதன் தலைமை ஆசிரியர் யோங் சூ ஹியோங் கூறுகிறார். "பெர்னாமாவைப் போன்ற பொறுப்புள்ள தொழில் நிபுணத்துவம்…

அம்பாங் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை விசாரிக்க புதிய போலீஸ் குழு

 கடந்த மாதம் 26-வயது தினேஷ் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை விசாரிக்க ஒரு புதிய போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்துக்குக் கடிதம் அனுப்பப்பட்டதை அடுத்து போலீசார் அக்குழுவை அமைத்துள்ளதாக லத்திபா கோயா கூறினார்.அவர்  சம்பவத்தை நேரில் பார்த்த இருவரைப் பிரதிநிதிக்கும் வழக்குரைஞராவார். “அவ்விவகாரத்தை…

அருவறுப்பான சம்பவம் மாணவர் கைது: ஏன் இந்த போலீஸ் இரட்டை…

""இது போன்ற நடவடிக்கைகள் ஆட்சி மாற்றமே ஒரே தீர்வு என்ற எண்ணத்தை வலுப்படுத்துகின்றன" அருவறுப்பான சம்பவம் தொடர்பில் மாணவர் ஒருவர் கைது ஜேடென் வோங்: நீங்கள் இறுதியில் உங்கள் பணியைத் தொடங்கி விட்டீர்கள். பினாங்கில் முதலமைச்சர் லிம் குவான் எங்-கிற்கு ஈமச் சடங்குகளை நடத்திய பெர்க்காசா உறுப்பினர்களை என்ன…

பண்பலை அறிவிப்பாளர் பொன். கோகிலத்துடன் ஒரு சந்திப்பு!

ஒரு தமிழ் வானொலி அறிவிப்பாளராய் பணி செய்வது எளிதன்று. அதற்கு தனித்திறமையும் கேட்பவர்களை தன் வசம் இழுக்கும் நல்ல குரல் வளமும் தமிழ் உச்சரிப்பில் கூடுதல் கவனமும் மிகவும் அவசியமாகிறது. இவை மூன்றும் தன்வசம் கொண்டுள்ள பொன். கோகிலம் மலேசிய வானொலி தமிழ் அறிவிப்பாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுகிறார்.…

எம்ஆர்டி குத்தகைகளில் நஜிப்-பின் ‘வேடிக்கையான வியாபாரம்’

"சையட் அலி, நீங்கள் ஜார்ஜ் கெண்ட் அல்ல. நீங்கள் தண்ணீர் மீட்டர் தொழிலில் இல்லை. அதனால் எம்ஆர்டி போன்ற பெரிய பேரங்களைப் பெறுவதற்கு உங்களுக்குத்  தகுதி இல்லை." எம்ஆர்டி குத்தகைகள் தொடர்பில் மலாய் அமைப்பு நஜிப்பை குறை கூறுகிறது ஒடின்: மலேசிய மலாய் வர்த்தக சங்கத் தலைவர் சையட்…

ரவூப் பேரணி தொடர்பில் மூவரைப் போலீஸ் விசாரித்தது

ரவூப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற Himpunan Hijau பேரணி தொடர்பில் மூன்று தனி நபர்களிடமிருந்து போலீசார் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். பேரணி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் வோங் கின் ஹுங், உதவித் தலைவர் தெங்கு ஷாஹாடான் தெங்கு ஜாபார், திராஸ் மாநில சட்டமன்ற உறுப்பினர் சொங் சியூ ஒன்…