படம் திருத்தப்படவில்லை என்கிறார் பெர்னாமா தலைமை ஆசிரியர்

புத்ராஜெயாவில் பிரதமர் நடத்திய 2012ம் ஆண்டு நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பின் போது எடுக்கப்பட்ட படத்தை பெர்னாமா 'திருத்தியது' என சில தரப்புக்கள் சொல்வது முழுக்க முழுக்க அபத்தமானது என அதன் தலைமை ஆசிரியர் யோங் சூ ஹியோங் கூறுகிறார். "பெர்னாமாவைப் போன்ற பொறுப்புள்ள தொழில் நிபுணத்துவம்…

அம்பாங் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை விசாரிக்க புதிய போலீஸ் குழு

 கடந்த மாதம் 26-வயது தினேஷ் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை விசாரிக்க ஒரு புதிய போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்துக்குக் கடிதம் அனுப்பப்பட்டதை அடுத்து போலீசார் அக்குழுவை அமைத்துள்ளதாக லத்திபா கோயா கூறினார்.அவர்  சம்பவத்தை நேரில் பார்த்த இருவரைப் பிரதிநிதிக்கும் வழக்குரைஞராவார். “அவ்விவகாரத்தை…

அருவறுப்பான சம்பவம் மாணவர் கைது: ஏன் இந்த போலீஸ் இரட்டை…

""இது போன்ற நடவடிக்கைகள் ஆட்சி மாற்றமே ஒரே தீர்வு என்ற எண்ணத்தை வலுப்படுத்துகின்றன" அருவறுப்பான சம்பவம் தொடர்பில் மாணவர் ஒருவர் கைது ஜேடென் வோங்: நீங்கள் இறுதியில் உங்கள் பணியைத் தொடங்கி விட்டீர்கள். பினாங்கில் முதலமைச்சர் லிம் குவான் எங்-கிற்கு ஈமச் சடங்குகளை நடத்திய பெர்க்காசா உறுப்பினர்களை என்ன…

பண்பலை அறிவிப்பாளர் பொன். கோகிலத்துடன் ஒரு சந்திப்பு!

ஒரு தமிழ் வானொலி அறிவிப்பாளராய் பணி செய்வது எளிதன்று. அதற்கு தனித்திறமையும் கேட்பவர்களை தன் வசம் இழுக்கும் நல்ல குரல் வளமும் தமிழ் உச்சரிப்பில் கூடுதல் கவனமும் மிகவும் அவசியமாகிறது. இவை மூன்றும் தன்வசம் கொண்டுள்ள பொன். கோகிலம் மலேசிய வானொலி தமிழ் அறிவிப்பாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுகிறார்.…

எம்ஆர்டி குத்தகைகளில் நஜிப்-பின் ‘வேடிக்கையான வியாபாரம்’

"சையட் அலி, நீங்கள் ஜார்ஜ் கெண்ட் அல்ல. நீங்கள் தண்ணீர் மீட்டர் தொழிலில் இல்லை. அதனால் எம்ஆர்டி போன்ற பெரிய பேரங்களைப் பெறுவதற்கு உங்களுக்குத்  தகுதி இல்லை." எம்ஆர்டி குத்தகைகள் தொடர்பில் மலாய் அமைப்பு நஜிப்பை குறை கூறுகிறது ஒடின்: மலேசிய மலாய் வர்த்தக சங்கத் தலைவர் சையட்…

ரவூப் பேரணி தொடர்பில் மூவரைப் போலீஸ் விசாரித்தது

ரவூப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற Himpunan Hijau பேரணி தொடர்பில் மூன்று தனி நபர்களிடமிருந்து போலீசார் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். பேரணி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் வோங் கின் ஹுங், உதவித் தலைவர் தெங்கு ஷாஹாடான் தெங்கு ஜாபார், திராஸ் மாநில சட்டமன்ற உறுப்பினர் சொங் சியூ ஒன்…

114ஏ தவறாகப் பயன்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கம் வாக்குறுதி

ஆதாரச் சட்டத்தின் 114ஏ தவறாகப் பயன்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கம் தமக்கும் உயர் கல்வித் துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லாவுக்கும் உறுதி அளித்துள்ளதாக இளைஞர் விளையாட்டுத் துணை அமைச்சர் கான் பிங் சியூ கூறுகிறார். அந்தச் சட்டத்தின் மீது மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ள தம்மையும் சைபுடினையும் துணைப் பிரதமர்…

114ஏ பிரிவை எதிர்க்கும் துணை அமைச்சர்களை துணைப் பிரதமர் அழைத்தார்

ஆதாரச் சட்டத்தின் 114ஏ பிரிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள துணை அமைச்சர்களான சைபுடின் அப்துல்லாவையும் கான் பிங் சியூ-வையும் துணைப் பிரதமர் முஹைடின் யாசின் அழைத்துப் பேசியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் அந்தத் தகவலை தொடர்பு கொள்ளப்பட்ட போது…

அருவறுப்பான சம்பவம் தொடர்பில் மாணவர் ஒருவர் கைது

மெர்தேக்கா தினத்துக்கு முதல் நாள் டாத்தாரான் மெர்தேக்காவில் சிலர் ஈடுபட்ட அருவறுக்கத்தக்க சம்பவம் தொடர்பில் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோலாலம்பூர் செராஸில் உள்ள கல்லூரியில் அந்த 19 வயது மாணவர் இன்று நண்பகல் வாக்கில் கைது செய்யப்பட்டார். அந்தச் சம்பவத்தின் போது அந்த மாணவர் பிரதமர்…

ஹுடுட் மீது இணக்கமில்லை என பாஸ் கட்சியும் டிஏபி-யும் ஒப்புக்…

ஹுடுட் சட்ட அமலாக்கம் மீது மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ள போதிலும் பாஸ் கட்சியும் டிஏபி-யும் அதன் தொடர்பில் தகராறு செய்து கொள்ள மாட்டா. இவ்வாறு பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி கூறுகிறார். அந்த விவகாரம் மீது பாஸ், டிஏபி ஆகியவற்றுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் இருப்பதை அவை…

நவம்பர் பொதுத் தேர்தலுக்கு தயார், பக்கத்தான் கூறுகிறது

பிரதமர் நஜிப் 11 ஆம் எண்ணை விரும்புவது தெளிவாகியிருப்பதால் நாடு வரும் நவம்பரில் 13 ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் என்று பக்கத்தான் ரக்யாட்டின் செயலாளர்கள் கூட்டம் கருதுகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து பக்கத்தான் தயாராக இருந்து வருகிறது. இப்போது அதன் தயார் நிலை 100 விழுக்காடாகும்…

ஜொகூரில் “முகைதின் பிரதமராக வேண்டும்” என்று கூறும் சுவரொட்டிகள்

13 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னர் துணைப் பிரதமர் முகைதின் யாசின் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடமிருந்து பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள ஆதரவு தெரிவிக்கும் மர்மமான சுவரொட்டிகள் ஜொகூரில் விநியோகிக்கப்பட்டன. ஆனால், அச்சுவரொட்டிகளை கட்சி வெளியிடவில்லை என்று ஜொகூர் அம்னோ கூறிக்கொண்டதோடு அவ்விவகாரம் குறித்து போலீஸ் புகார் ஒன்றையும்…

‘இந்த வட்டாரத்தில் பாதுகாப்பான நாடு’ என்ற கூற்று மறுக்கப்பட்டுள்ளது

இந்த நாட்டில் குற்றப் புள்ளிவிவரங்கள் தில்லுமுல்லு செய்ப்பட்டு தவறான தோற்றத்தைத் தருவதால் மலேசியா தென் கிழக்காசியாவில் மிகவும் பாதுகாப்பான நாடு என பெமாண்டு "பொய்" கூறுவதை மீட்டுக் கொள்ள வேண்டும் என டிஏபி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கேட்டுக் கொண்டுள்ளார். போலீஸ் குற்றப்புள்ளி விவரங்களில்…

கொடி மீது சர்ச்சை: உப்புச்சப்பில்லாத விஷயத்துக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பரிப்பு?

"சுதந்திரத்துக்கு மற்றவர்களும் போராடியிருக்கின்றனர். அவர்கள் நமது வரலாற்றுப் புத்தகத்தில் இடம் பெறவில்லை. அதனால் அவர்கள் நமது மனதிலிருந்து நீக்கப்பட்டு விட்டனர்." ஜாலுர் கெமிலாங்கை மாற்ற நாங்கள் எண்ணவில்லை என்கின்றனர் கொடி இருவர் கீ துவான் சாய்: நாம் உண்மையான வரலாற்றை மீட்க வேண்டும். வெற்றி பெற்ற தரப்பான அம்னோ…

லிம் குவான் எங்: பெர்க்காசா என் படத்தை எரித்ததை என்னவென்று…

மெர்தேக்கா தினத்துக்கு முந்திய நாளன்று நிகழ்ந்த கொண்டாட்டங்களின் போது பிரதமர் நஜிவ் அப்துல் ரசாக்கின் படத்தை சில தனிநபர்கள் மிதித்ததை டிஏபி கண்டிக்கிறது. அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. என்றாலும் தமது அலுவலகத்துக்கு வெளியில் தமது படத்தை மிதித்து எரியூட்டிய பெர்க்காசா உறுப்பினர்கள் மீது பிஎன் ஏன் எந்த நடவடிக்கையும்…

சிசிஎம் தலைவர்: நான் ஏன் பதவி துறக்க வேண்டும் ?

சிசிஎம் என்ற மலேசிய நிறுவன ஆணையத் தலைமை நிர்வாக அதிகாரி முகமட் நைம் டாருவிஷ், அரசு சாரா மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டதாகக் கூறப்படுவது மீது தாம் பதவி துறக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் சில மலாய் அமைப்புக்களைச்…

சிலாங்கூர் மெர்தேக்கா ‘சர்ச்சை’: பதில் அளிக்க மாநிலச் செயலாளரே சரியான…

சிலாங்கூர் மாநிலச் செயலாளர் முகமட் குஸ்ரின் முனாவி, மாநில மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களுக்கு சுல்தான் அழைக்கப்பட்டாரா இல்லையா என்பதை விளக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்தக் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாட்டுக் குழுத் தலைவரான குஸ்ரினே அந்த விவகாரத்தை விளக்குவதற்குப் பொருத்தமான மனிதர் என சிலாங்கூர் பாஸ் இளைஞர் துணைத்…

Sang Saka Malaya கொடியை பறக்க விட்ட இருவரை அன்வார்…

மெர்தேக்காவுக்கு முதல் நாள் கொண்டாட்டங்களின் போது Sang Saka Malaya கொடியைப் பிடித்திருந்த இளைஞர்களை எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் ஆதரித்துள்ளார். அந்தக் கொடியை அவர்கள் பறக்க விட்டதில் எந்தத் தவறும் இல்லை. காரணம் மக்கள் மலாயாவுக்கு சுதந்திரம் கோரிய போது அந்தக் கொடி முன்மொழியப்பட்டது என அன்வார்…

அமைச்சர்: சுவாராம் கணக்குகளில் சந்தேகம்

மனித உரிமைகளுக்காக போராடும் பிரபல என்ஜிஓவான சுவாராமுடன் தொடர்புகொண்டதாகக் கருதப்படும் சுவாரா இனிஷியேடிப் சென்.பெர்ஹாட் கணக்குகளில் நிறைய சந்தேகங்கள் எழுவதாக உள்நாட்டு வாணிக, கூட்டுறவு அமைச்சு கூறுகிறது. மலேசிய நிறுவனங்கள் ஆணையத்தின் தொடக்கநிலை விசாரணைகளில் தெரியவந்துள்ள தகவல்கள்     அச்சந்தேகங்களைத்    தோற்றுவித்திருப்பதாக அதன் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி சிக் இன்று…

உத்துசான்: ‘புதிய கொடியை’ வடிவமைத்தவர் பிகேஆர் இளைஞர் தலைவர்

மெர்டேகாவுக்கு முன்தினம் டாட்டாரான் மெர்டேகாவில் விரித்துக் காண்பிக்கப்பட்ட Sang Saka Malaya(சாங் சாக்கா மலாயா) என்றழைக்கப்படும் ‘புதிய கொடி’யை வடிவமைத்தவர் பிகேஆர் இளைஞர் பகுதி பிரச்சாரப் பிரிவு துணைத் தலைவர் நஜ்வான் ஹலிமி என்று உத்துசான் மலேசியா கூறுகிறது. அன்றிரவு நஜ்வான், தம் டிவிட்டர் தளத்தில் பதிவிட்டிருப்பதையும் அந்நாளேடு…

பிசிஎம்: குவான் எங் கபடத்தனம் நிறைந்த பச்சோந்தி

பினாங்கு அரசு இரட்டை வேடம் போடுவதாகவும், இரட்டை நாக்குக்கொண்டு பேசுவதாகவும் பார்டி சிந்தா மலேசியா (பிசிஎம்) குற்றம் சாட்டுகிறது. முதலமைச்சர் லிம் குவான் எங் விதிகளை நிர்ணயிக்கிறார், பிறகு கட்சிக்குத் தேவை என்கிறபோது அவற்றை மீறுகிறார் என்று பிசிஎம் உதவித் தலைவர் ஹுவான் செங் குவான் (இடம்) கூறினார்.…

பிரதமர்: நாம் மக்களுக்கு மகிழ்ச்சியையும் தர வேண்டும்

நாட்டின் மேம்பாட்டு வடிவம் மக்களுக்கு அதிக வருமானத்தை உறுதி செய்வதோடு மக்களுடைய மகிழ்ச்சியையும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். "மக்களிடம் நிறையப் பணம் இருந்தாலும் அவர்கள் காலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு இரவில் குற்றச் செயல்கள் நிகழக் கூடும் என்ற…