ஹரி ராயா ஐடில்பித்ரி கொண்டாட்டத்துடன் இணைந்து, நெடுஞ்சாலைகளில் வகுப்பு 1 தனியார் வாகனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏப்ரல் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் கட்டணமில்லா காலத்தை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. தேசிய எல்லைகளில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் கட்டிடம் சுங்கச்சாவடி (Sultan Iskandar Building Toll) மற்றும்…
பொதுத்தேர்தலுக்குமுன் பினாங்கு பிகேஆர் ‘தவளை’ வேட்டை
பினாங்கு பிகேஆர், 13வது பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் ‘அரசியல் தவளைகள்’ இடம்பெற்று விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது. கட்சி கடுமையான தேர்வுமுறைகளைக் பின்பற்றி அப்படிப்பட்டவர்களை ஒழித்துக்கட்ட முயன்று வருவதாக மாநில பிகேஆர் தலைவர் மன்சூர் ஒஸ்மான் கூறினார். நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் போட்டியிடும் வேட்பாளர்கள் பெற்றிருக்க வேண்டிய…
ஆதாரம் தெரியாத மெர்தேக்கா சின்னம் நாளேடுகளில் வெளி வந்துள்ளது
அமைச்சின் மெர்தேக்கா சின்னத்தைக் கைவிடுவதாக தகவல், பண்பாடு, தொடர்பு அமைச்சர் ராயிஸ் யாத்திம் அறிவித்து ஒரு மாதம் முடிந்து விட்ட நிலையில் கடந்த வாரம் தொடக்கம் முக்கிய நாளேடுகளில் புதிய மெர்தேக்கா சின்னம் ஒன்று காணப்படுகின்றது. புதிய சின்னத்தில் முன்னைய சின்னத்தில் இருந்ததைப் போன்ற அதே அம்சங்கள் உள்ளன.…
கர்பால்: ஹுடுட் மீது பாஸ் கட்சியுடன் கலந்துரையாடல் நடத்த வேண்டிய…
ஹுடுட் சட்டம் மீது பாஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஒருவருடன் எழுந்துள்ள தகராற்றைத் தீர்ப்பதற்கு டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் தமது பாஸ் சகாக்களுடன் பேச்சு நடத்த மாட்டார். அந்த மூத்த வழக்குரைஞரை 'இஸ்லாத்துக்கு எதிரானவர்' என முன்னாள் பாஸ் துணைத் தலைவர் நசாருதின் மாட் ஈசா…
வழக்குரைஞர் மன்றத்துக்கு ‘மாற்று அமைப்பு’ செப்டம்பர் மாதம் தொடங்கப்படும்
வழக்குரைஞர் மன்றத்துக்கு 'மாற்று அமைப்பு' ஒன்று அடுத்த மாதம் தயாராகி விடும் என எதிர்பார்க்கப்படுவதாக அதனை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள வழக்குரைஞர் நோர்டின் யூசோப் கூறியுள்ளார். அந்த புதிய அமைப்பைத் தோற்றுவிப்பதற்கு போதுமான ஆதரவைத் தாம் திரட்டி விட்டதாக நோர்டின் கூறிக் கொண்டார் என தி ஸ்டார்…
பக்காத்தான் தலைவர்கள் பொதுத் தேர்தல் குறித்து ஆழ்ந்த மௌனம்
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தங்கள் ஏற்பாடுகள் பற்றி கருத்துக் கூறுவதை பிகேஆர் தலைவர்கள் மறுத்து வருகின்றனர். அவர்கள் கேள்விகள் தொடுக்கப்பட்டால் மௌனமாக இருக்க விரும்புகின்றனர் அல்லது ஒரே மாதிரியான பதில்களையே தருகின்றனர். இவ்வாண்டு நடத்தப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலுக்கு திட்டமிடுவதில் எதிரிகள் தங்களை மிஞ்சி விடாமல்…
ஆதாரச் சட்டத்தின் 114ஏ பிரிவு: குற்றத்தை மெய்பிப்பது அரசாங்கத்தைச் சார்ந்தது
"சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்லின் விளக்கம் அவசியமே இல்லை. அந்தத் திருத்தம் உண்மையில் நீதியை மிதிக்கிறது. அதை விட விளக்கம் தேவை இல்லை." ஹிஷாம்: ஆதாரச் சட்டத் திருத்தங்களை ஏஜி (சட்டத்துறைத் தலைவர்) விளக்குவார் பெர்ட் தான்: ஆதாரச் சட்டத்தைப் பயன்படுத்தி பிஎன் அரசாங்கத்தை எதிர்ப்பவர்களைச் சிக்க…
நசாருதின் ஹுடுட்டை நிராகரிக்கும் மசீச-வையும் கண்டிக்க வேண்டும்
"கர்பால் சிங்-கிற்கு எதிராக முஸ்லிம்களை தூண்டி விட்டு அதன் வழி டிஏபி-யையும் பக்காத்தானையும் அவர்கள் நிராகரிக்கச் செய்யும் அம்னோ திட்டத்தை நசாருதின் நிறைவேற்றி வருகிறார்."' உங்களை நீதிமன்றத்தில் சந்திக்கிறேன் என நசாருதின் கர்பாலுக்கு பதில் ஜெரர்ட் லூர்துசாமி: ஹுடுட்டை எதிர்ப்பது இஸ்லாத்தை எதிர்ப்பது என அர்த்தம் கொண்டால் முன்னாள்…
ஸ்ரீமுருகன் நிலையத்தால் புரட்சியா அல்லது வறட்சியா?
கந்தன்: கோமாளி, ஸ்ரீமுருகன் நிலையத்தால் இந்திய சமூகத்திற்கு புரட்சியா அல்லது வறட்சியா? கோமாளி: கந்தா! என்ன கேள்வி இது, சுட்ட பழம் வேணுமா? சுடாத பழம் வேணுமா? என்று ஒளவையை கேட்ட மாதிரி உள்ளது உன் கேள்வி! நான் புரட்சி என்றால், அப்புறம் ஏன் இன்ட்ராப் என்பாய், வறட்சி…
கட்சி தாவலுக்கு எதிரானச் சட்டத்தை முன்மொழிய டிஎபி தயார்
டிஎபி கட்சி தாவலை எதிர்க்கிறது; அது வாக்காளர்களுக்கு இழைக்கும் பெரும் துரோகம் என்பதால் அதனை என்றுமே ஆதரித்ததில்லை என்று டிஎபியின் தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறினார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி அல்லது சம்பந்தப்பட்ட கட்சி மக்களின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படக்கூடாது ஏனெனில் அவர்களுக்கு அவ்வாறு செய்யும் உரிமை…
கோலாலம்பூரில் காந்தி பிறந்த நாள் சொற்பொழிவுகள்
மகாத்மா காந்தியின் 143வது பிறந்த நாளை அனைத்துலக அஹிம்சா நாளாக, உலக நாடுகளுடன் சேர்ந்து மலேசியாவும் கொண்டாடும் என்று தெரிவித்த காந்தி அறக்கட்டளை (ஜிஎம்டி) தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் அக்கொண்டாட்டங்கள் அக்டோபர் 2-இல் அரச லேக் கிளப்பில் நடைபெறும் என்றார். மாலை 5மணிக்குத் தொடங்கும் கொண்டாட்டத்தின் முற்பகுதியில் இங்குள்ள ஐநா…
கெடா வீடமைப்புத் திட்டங்களுக்கு புத்ராஜெயா ரிம12.3மில்லியன் ஒதுக்கீடு
கூட்டரசு அரசாங்கம் கெடாவில் வீடமைப்புத் திட்டங்களுக்காக இவ்வாண்டு ஜனவரிக்கும் மார்ச்சுக்குமிடையில் ரிம8மில்லியனைச் செலவிட்டிருக்கிறது.அதன் அமைப்புகளின்வழி இப்பணம் செலவிடப்பட்டிருக்கிறது. கெடா வட்டார மேம்பாட்டு வாரியம்(கெடா), கியாட் மாரா ஆகியவையே அவ்வமைப்புகளாகும்.அவை புதிய வீடுகள் கட்டுவதிலும் பழைய வீடுகளைப் பழுதுபார்க்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. ஜனவரிக்கும் மார்சுக்குமிடையில் கெடா ரிம4,158,000செலவில் 378…
லங்காட் 2 மீது அமைச்சு சிலாங்கூர் மாநிலச் செயலாளரைச் சந்திக்கும்
லங்காட் 2 என அழைக்கப்படும் லங்காட் நீர் சுத்திகரிப்பு நிலையம் குறித்த பிரச்னையை சிலாங்கூர் மாநிலச் செயலாளருடன் விவாதிக்குமாறு எரிசக்தி, பசுமை தொழில் நுட்ப, நீர் வள அமைச்சர் பீட்டார் சின் பா கூய், அமைச்சின் தலைமைச் செயலாளர் லூ துக் கீ-க்கு பணித்துள்ளார். அந்தத் திட்டத்தை அமலாக்குவது…
சரவாக், எண்ணெய் உரிமப் பண மறு ஆய்வு பற்றி புத்ராஜெயாவுடன்…
சரவாக்கிற்கு இப்போது பெட்ரோல் உரிமப் பணமாகக் கொடுக்கப்பட்டு வருகின்ற ஐந்து விழுக்காட்டை மறு ஆய்வு செய்வதற்கான தேவை குறித்து மாநில அரசாங்கம் கூட்டரசு அரசாங்கத்துடன் விவாதிக்கும். இரண்டு தரப்புக்கும் இடையில் நிலவும் அணுக்கமான உறவுகள், நல்லெண்ணம் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த விவாதம் நடத்தப்படும் என முதலமைச்சர் அப்துல் தாயிப்…
போலி அம்னோ இளைஞர் முகநூல் பக்கம் பற்றி பிஎன் போலீசில்…
அம்னோ இளைஞர் முகநூல் பக்கம் எனக் கூறப்பட்ட போலியான பக்கத்தில் செய்யப்பட்ட 'தாக்குதல்' நோக்கத்தைக் கொண்ட பதிவு ஒன்றின் மீது போலீசில் இன்று புகார் செய்யப்படும். பிஎன் இளைஞர் பிரிவு நிர்வாகச் செயலாளர் இப்டிலிலாலா இஷாக் அந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். "அது அதிகாரப்பூர்வமாக எங்களுடையது அல்ல. முக நூலில்…
இரண்டாம் நிலை பக்காத்தான் தலைவர்கள் போராடும் வலிமையைப் பெற்றுள்ளனர்
"பிஎன் -னைப் போல் அல்லாது பக்காத்தான் தலைவர்கள் அமைதியாக எளிதாக ஒய்வு பெற்று விடலாம். காரணம் அவர்களிடம் நல்ல இளம் தலைவர்கள் உள்ளனர்." பக்காத்தான் முதியவர்களுக்கும் 13வது பொதுத் தேர்தல் ஜீவ-மரணப் போராட்டம் அடையாளம் இல்லாதவன் #58458950: அண்மையில் நான் டிஏபி செராமா ஒன்றில் கலந்து கொண்டேன். அங்கிருந்த…
லிம் குவான் எங்-கின் ‘சந்தோஷமான’ நோன்புப் பெருநாள் செய்தி
பினாங்கு மாநிலம் பின்பற்றிய ஊழல் எதிர்ப்பு கொள்கையால் 'சந்தோஷம்' எனப்படும் பினாங்கு வீடமைப்பு உதவித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது எம்பதை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் தமது நோன்புப் பெருநாள் செய்தியில் அந்த மாநில மக்களுக்கு நினைவுபடுத்தியுள்ளார். குறைந்த விலை வீடுகள் ( 42,000 ரிங்கிட் ) நடுத்தர…
நீதிமன்றத்தில் சந்திப்போம் என நசாருதின் கர்பாலுக்கு பதில்
டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் இஸ்லாத்துக்கு எதிரானவர் எனத் தாம் கூறியதற்காக அவரை நீதிமன்றத்தில் சந்திக்க தாம் தயாராக இருப்பதாக முன்னாள் பாஸ் துணைத் தலைவர் நசாருதின் மாட் இசா தெரிவித்துள்ளார். ஹுடுட் சட்ட அமலாக்கத்தை கர்பால் நிராகரிப்பது இஸ்லாத்தையே நிராகரிப்பதற்கு ஒப்பாகும் என அந்த பாச்சோக்…
நஷாருடின் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பில்லை
கிளந்தான் பாஸ் எதிர்வரும் தேர்தலில் பாச்சோக் எம்பி நஷாருடின் மாட் ஈசாவை ஒரு வேட்பாளர்காகக் களம் இறக்கப்போவதில்லை. நஷாருடினைக் களமிறக்க வேண்டாம் என்று பாச்சோக் பாஸ் ஆதரவாளர்கள் கேட்டுக்கொண்டிருப்பதாக கிளந்தான் பாஸ் துணை ஆணையர் முகம்மட் அமர் நிக் கூறினார் என பெரித்தா ஹரியான் செய்தியொன்று தெரிவிக்கிறது. “வேட்பாளர்…
பாக் லா-வின் சகோதரருக்கு சீனி உற்பத்திக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது
கூச்சிங்கில் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவியின் சகோதரருக்குச் சொந்தமான சீனி சுத்திகரிப்பு ஆலை 2013ம் ஆண்டு இறுதி வாக்கில் உற்பத்தியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சபா, சரவாக்கில் சுத்திகரிக்கப்பட்ட சீனியைத் தயாரிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள ஒரே நிறுவனமான அட்முடா ( Admuda ) 130 மில்லியன் ரிங்கிட்…
‘பாட்மிண்டன் விளையாட்டரங்கத்திற்கு பஞ்ச் குணாளன் விளையாட்டரங்கம் என பெயர் சூட்டுங்கள்’
செராஸ் பாட்மிண்டன் விளையாட்டரங்கத்துக்கு பஞ்ச் குணாளன் பாட்மிண்டன் விளையாட்டரங்கம் என மறு பெயர் சூட்டப்பட வேண்டும் என பிபிபி என்ற மக்கள் முற்போக்குக் கட்சி ஆலோசனை கூறியுள்ளது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பாட்மிண்டன் விளையாட்டை மேம்படுத்துவதற்கு காலஞ்சென்ற அந்த பாட்மிண்டன் வீரர் மகத்தான பணிகளை ஆற்றியுள்ளதால் அவரைக் கவுரவிக்கும் வகையில்…
பிஎஸ்சி சிறந்த இந்திய மாணவர்களை வேலைக்குச் சேர்க்காதது குறித்து பழனிவேல்…
பிஎஸ்சி என்ற பொதுச் சேவை ஆணையம் வேலைக்குச் சேர்த்துள்ள 21 முதல் நிலை ஹானர்ஸ் (first class honours) பட்டதாரிகளில் சிறந்த இந்திய மாணவர்கள் யாரும் இல்லாதது குறித்து மஇகா தலைவர் ஜி பழனிவேல் வருத்தம் தெரிவித்துள்ளார். முதல் நிலை இரண்டாம் நிலை (மேல்) பட்டங்களைப் பெற்ற பல…
எல்எப்எல்: சட்டப்பூர்வ குடியேற்றக்காரர்களை ஒரங்கட்ட வேண்டாம்
சபாவில் ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையம் விசாரணை நடத்தும் போது குடியேற்றக்காரர்களின் உரிமைகளையும் பரிசீபிப்பது அவசியம் என எல்எப்எல் என்ற விடுதலைக்கான வழக்குரைஞர்கள் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. காரணம் அவர்களில் சிலர் சட்டப்பூர்வமானவர்கள் அதனால் அவர்களுக்கு உரிமைகள் கிடைத்திருக்கலாம். அந்த மாநிலத்தில் உள்ள குடியேற்றக்காரர்கள் சட்டப்பூர்வமானவர்களாகவும் இருக்கலாம்…
இணையக் கொத்தர் ( Hacker) அன்வாரை நஜிப்பிடம் ‘மன்னிப்பு’ கேட்க…
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமின் அதிகாரத்துவ வலைப்பதிவுக்குள் நேற்றிரவு ஊடுருவிய இணையக் கொத்தர் ஒருவர் அந்த பிகேஆர் மூத்த தலைவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் மன்னிப்புக் கேட்பதாக கூறும் போலி நோன்புப் பெருநாள் செய்தியை பதிவு செய்துள்ளார். அந்தச் செய்தி இல்லை என உறுதி செய்த பின்னர்…