திரங்கானுவின் மராங்கில் இரண்டு மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து, பள்ளிகளில், குறிப்பாக விடுதிகள் உள்ள பள்ளிகளில், மேற்பார்வை மற்றும் பாதுகாப்பு இடைவெளிகளை மறுபரிசீலனை செய்யுமாறு சுஹாகாம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அனைத்து பள்ளி அமைப்புகளும் மாணவர்களுக்கு, குறிப்பாக சிறப்புத் தேவைகள் உள்ளவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்…
TPPA பேச்சுக்களை விட்டு அரசாங்கம் விலக வேண்டும்: இட்ரிஸ்
பசிபிக் தோழமை ஒப்பந்தத்தை (TPPA) எதிர்ப்பவர்கள், மலேசியா அந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களிலிருந்து வெளியேற வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். “அமெரிக்காவுடனான தடையில்லா வாணிக ஒப்பந்தப் பேச்சுக்களைப் பல நாடுகள் முறித்துக் கொண்டிருப்பதுபோல் மலேசியாவும் இந்தப் பேச்சுக்களிலிருந்து வெளியேற வேண்டும்”, என்று பினாங்கு பயனீட்டாளர் சங்க(கேப்)த் தலைவர் எஸ்.எம். முகம்மட்…
“உள்துறை அமைச்சு குற்றங்களை ஒடுக்க முனைய வேண்டும், அவசர காலச்…
நாட்டில் நிகழும் ஒவ்வொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையும் அவசர காலச் சட்டத்துக்கு புத்துயிரூட்டுவதற்கு காரணமாக சொல்வதை விட குற்றங்களை முறியடிப்பதற்கு உள்துறை அமைச்சு கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் கேட்டுக் கொண்டுள்ளார். அதனால் நாடும் நன்றாக இருக்கும்…
உணர்ச்சிவசப்பட வைக்கும்’ காணொளிகளைப் பரப்பாதீர்- துணை அமைச்சர்
‘சர்ச்சைக்குரிய காணொளிகளைக் கண்டு ஆத்திரத்துடன் கத்திக் கூச்சலிடுவதைவிட, அவற்றை உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்வதே மேல் என்று தொடர்பு, பல்லூடக துணை அமைச்சர் ஜைலானி ஜொஹாரி அறிவுறுத்தியுள்ளார். “அப்படிப்பட்ட காணொளியைக் காண்பவர்கள் அதைப் பரப்பிவிடக் கூடாது. “ (அதன்) உள்ளடக்கம் உணர்ச்சிவசப்பட வைப்பதாக இருந்தால் (சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்)…
‘இஸ்லாத்தை இழிவுபடுத்தியதாக’ ‘சாலி யென்’ என்பவர் மீது போலீசில் புகார்
இஸ்லாத்தையும் நபி முகமட்டையும் இழிவுபடுத்தியதாக கூறப்படும் முகநூல் கணக்கு ஒன்றின் உரிமையாளர் மீது Martabat Jalinan Muhibbah Malaysia (MJMM) அமைப்பு போலீசில் புகார் செய்துள்ளது. ஜுன் 24ம் தேதி தமது முகநூல் கணக்கில் இஸ்லாத்தை அவமானப்படுத்தியதற்காக சாலி யென் என்பவர் மீது போலீசும் உள்துறை அமைச்சும் நடவடிக்கை…
‘தந்தை (‘father’)அகஸ்டஸ் சென்’ அவர்களே நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள் ?
கடந்த ஆண்டு நிகழ்ந்த டிஏபி தேர்தல்களில் மோசடிகள் நிகழ்ந்துள்ளதாக கூறிக் கொண்டு அறிக்கை விடுத்த அகஸ்டஸ் சென் பாதிரியாருடைய அடையாளம் குறித்த மர்மம் தொடருகின்றது. பதிவு செய்யப்பட்ட மலேசிய கத்தோலிக்க பாதிரியார்கள் பட்டியலில் அத்தகைய நபர் யாரும் இல்லை என்பதை நேற்று மலேசிய கத்தோலிக்க ஆயர் மாநாடு மலேசியாகினியிடம்…
பாஸ்: முஸ்லிம்களிடையே அச்சத்தையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்துவது தான் நோக்கம்
மலேசியர்களுடைய சமய உணர்வுகளைத் தொடும் வகையில் சமய பிரச்னைகள் பெரிதாக்கப்பட்டு பரபரப்பாக்கப்பட்டு வரும் விதத்தை பாஸ் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் முஜாஹிட் யூசோப் ராவா கண்டித்துள்ளார். இந்த நிலை மலேசியர்களுக்கும் இஸ்லாத்துக்கும் முழுமையாக நல்லதல்ல என அவர் சொன்னார். சிங்கப்பூர் பௌத்த குழு ஒன்று ஜோகூரில் சூராவைப்…
மகாதீர்-முகாபே வித்தியாசத்தைக் கண்டு பிடியுங்கள்
'முகாபே தமது வலுவான எதிர்ப்பாளர் மோர்கன் ஸவாங்கிரைக்கும் அவரது ஜனநாயக மாற்றக் கட்சிக்கும் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் கொடுத்து அவர்களை புதைத்து விட்டார்' நஜிப் ஒற்றுமை அரசாங்கத்தை நாடுவதை அன்வார் உறுதிப்படுத்துகிறார் நியாயமானவன்: நாடு முன்னேற ஒற்றுமை அரசாங்கம் தான் வழி என்றால் அதற்கு ஏன் வாய்ப்புக் கொடுக்கக்…
“நஜிப் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவது மீது கொடுத்த வாக்கை…
முஸ்லிம் அல்லாதார் 'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்த அனுமதித்த 2011ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகரித்த 10 அம்சத் தீர்வு மீதான வாக்குறுதியை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு பினாங்கு பிஎன் தலைவர் ஒருவர் நினைவுபடுத்தியுள்ளார். "நஜிப் தமது வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை என்றால் அவரை மீண்டும் நம்ப முடியுமா ?"…
இஸ்லாமிய அறிஞர்கள்: சூராவ் பிரச்னையை விவேகமாகக் கையாளுங்கள்
ஜோகூரில் சூராவ் ஒன்றில் பௌத்தர்கள் தியானம் செய்த விவகாரத்தை அதிகாரிகள் விவேகமான முறையில் தீர்க்க வேண்டும் என இஸ்லாமிய அறிஞர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இஸ்லாத்தைக் கண்டு முஸ்லிம் அல்லாதார் அச்சமடையாமல் இருப்பதற்கு அந்தப் பிரச்னையை விவேகமாக கையாளுவது அவசியம் என அவர்கள் கருதுகின்றனர். அதிகாரிகள் கடுமையான போக்கைப் பின்பற்றுவதற்குப்…
தாயிப் சரவாக் மீதான தமது பிடியை இறுக்கியுள்ளார்
சரவாக்கில் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் பதவி துறக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மங்கி விட்டன. அவரது Parti Pesaka Bumiputra Bersatu (PBB)-யும் சரவாக் பிஎன் -னும் கூட்டரசு மாநிலத் தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்றதே அதற்குக் காரணமாகும். 13வது பொதுத் தேர்தலில் PBB 14 நாடாளுமன்றத்…
ஜோகூர் சூராவ் விவகாரத்தில் உயர் நிலைப் புத்த பிக்கு மன்னிப்புக்…
ஜோகூர், கோத்தா திங்கியில் சூராவ் ஒன்றில் தியானம் செய்த சிங்கப்பூரை சேர்ந்த பௌத்தர்கள் குழு ஒன்று சார்பில் எல்லா முஸ்லிம்களிடமும் பௌத்த மஹா விஹாரா ஆலயத்தின் உயர் நிலைத் தலைமை பிக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார். ஒய்வுத் தலம் ஒன்றில் இருந்த சூராவில் குழு ஒன்று தியானம் செய்வதைக் காட்டும் அண்மைய…
பிஎன் செலாமா சட்டமன்றத் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டது
13வது பொதுத் தேர்தலில் பேராக் செலாமா சட்டமன்றத் தொகுதியில் பிஎன் அடைந்த வெற்றியை ஈப்போவில் தேர்தல் நீதிமன்றம் நிலை நிறுத்தியுள்ளது. தேர்தல் முடிவை ரத்துச் செய்யுமாறு அந்தத் தொகுதியில் போட்டியிட்ட பாஸ் வேட்பாளர் முகமட் அக்மால் கமாருதின் கொடுத்த மனுவை அது செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்தது. தேர்தல்…
சூராவ்களின் பயன்பாட்டில் கவனம் தேவை
தொழுகை இல்லங்களை (சூராவ்) வேறு வகையில் பயன்படுத்தக்கூடாது என இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் மாலிக் அபுல் காசிம் வலியுறுத்தினார் இது பற்றி தங்குவிடுதிகள், ஓய்வுத்தலங்கள், விற்பனை மையங்கள் ஆகியவை எச்சரிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். “சூராவ்களைப் பயன்படுத்துவது பற்றி அவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறேன்....அவற்றை முஸ்லிம்கள்…
பெரிய தோற்றத்தைப் பாருங்கள், ‘செக்ஸியான’ ஏர் ஏசியா பாவாடைகளை (skirts)…
ஏர் ஏசியா பெண் ஊழியர்கள் அணியும் சீருடைகள் பற்றிக் கருத்துச் சொல்லும் அரசியல்வாதிகள் பெரிய தோற்றத்தை பார்க்க வேண்டும் என ஏர் ஏசியா குழும தலைமை நிர்வாக அதிகாரி டோனி பெர்னாண்டஸ் ஆலோசனை கூறியுள்ளார். "நாங்கள் உண்மையில் உலக மயமாக வேண்டும் என நீங்கள் விரும்பினால் ஒவ்வொரு அரசியல்வாதியும்…
சுவா கொடுத்த வாக்குறுதியை லியாவ் அவருக்கு நினைவுபடுத்துகிறார்
எதிர்வரும் மசீச கட்சித் தேர்தல்களில் தமது பதவியைத் தக்க வைத்துக் கொள்ளப் போட்டியிடப் போவதாகவோ அல்லது போட்டியிடப் போவதில்லை என்றோ தாம் ஒரு போதும் அறிவிக்கவில்லை என அதன் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறிக் கொண்டுள்ளார். ஆனால் மீண்டும் தேர்தலில் நிற்கப் போவதில்லை எனச் சுவா…
சஞ்சீவன் வழக்கை நெகிரி போலீஸ் விசாரிக்கக் கூடாது
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு சிகிச்சை பெற்றுவரும் குற்ற-எதிர்ப்பு ஆர்வலர் ஆர்.ஸ்ரீசஞ்சீவனின் தந்தை, நெகிரி போலீஸ் வழக்கு விசாரணையிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்றும் கோலாலும்பூரில் உள்ள போலீஸ் தலைமையம் விசாரணையைத் தொடர வேண்டும் என்றும் விரும்புகிறார். சஞ்சீவன் சுடப்பட்டது நெகிரி செம்பிலானில் என்பதால், பாஹாவ் போலீசும் சிரம்பான் மாவட்ட போலீஸ்…
KLIA2 கட்டுமான நிறைவு ‘உலகில் மிகப் பெரிய மர்மம்’
KLIA2 என்ற இரண்டாவது கோலாலம்பூர் அனைத்துலக விமான முனையத்தின் கட்டுமானம் நீடித்துக் கொண்டே போகிறது. அது எப்போது நிறைவு பெறும் என ஏர் ஏசியா குழு தலைமை நிர்வாக அதிகாரி டோனி பெர்னாண்டஸ் கூட கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையில் அந்த குறைந்த கட்டண விமான முனையத்தின் கட்டுமானம் 'உலகில்…
டிஏபி ஆர்ஒஎஸ்-ஸிடமிருந்து விளக்கம் பெற இறுதி முயற்சி செய்யும்
டிஏபி, மத்திய செயற்குழுவுக்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என ஆர்ஒஎஸ்எந்தச் சட்டத்தின் கீழ் என்ன காரணங்களுக்காக உத்தரவிடுகிறது என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு சங்கப் பதிவதிகாரி அலுவலகத் தலைமை இயக்குநர் அப்துல் ரஹ்மானை சந்திப்பதற்கு இறுதியாக ஒரு முயற்சியை மேற்கொள்ளும். ஆர்ஒஎஸ் கோரப்படும் விளக்கங்களைத் தருமானால் புதிதாக…
அமைச்சர்: அரசாங்கம் எம்ஏஎஸ்-ஸை விற்பது நல்லது
அரசாங்கம் மலேசிய விமான நிறுவனத்தை (எம்ஏஎஸ்) விற்றுவிட்டு வான்பயணத் தொழிலைவிட்டு வெளியேற வேண்டும் என்று பிரதமர்துறை அமைச்சர் இட்ரிஸ் ஜாலா கூறுகிறார். அதற்காக, விமான நிறுவனத்தை மிகக் குறைந்த விலைக்கு விற்பதும் நல்லதல்ல என்று அவர் எச்சரித்தார். “அதை விற்கத்தான் வேண்டும். ஆனால், நட்டம் வரும் அளவிற்கு கூடாது.......…
சூராவில் பெளத்தர்கள் தியானம்: ஓய்வுத்தல உரிமையாளர் கைது
பெளத்த குழுவினர் ஓய்வுத்தலம் ஒன்றின் சூராவில் தியானம் செய்தததாகக் கூறப்படுவதன் தொடர்பில் அந்த ஓய்வுத் தலத்தின் 45-வயது உரிமையாளர் நான்கு நாள்களுக்கு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மலேசியாவில் நிரந்தர வசிப்பிடத் தகுதி கொண்ட ஒரு சிங்கப்பூரரான தஞ்சோங் செடிலி புசாரில் உள்ள அந்த ஓய்வுத்தலத்தின் உரிமையாளர் ஞாயிற்றுக்கிழமை கைது…
சரவாக் டிஏபி அவசர காலச் சட்டம் போன்ற சட்டத்தை எதிர்க்கிறது
அவசர காலச் சட்டம் (EO) போன்ற தடுப்புச் சட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்வதற்காக குற்றச் செயல்களும் துப்பாக்கி வன்முறைகளும் அதிகரிப்பதற்குக் கூட்டரசு அரசாங்கத்தின் பிரிவுகள் 'அனுமதிப்பதாக' சரவாக் டிஏபி குற்றம் சாட்டியுள்ளது. அந்த சந்தேகத்தை நேற்று நிருபர்களிடம் தெரிவித்த மாநில டிஏபி தலைவர் சொங் சியாங் ஜென், 2011ம் ஆண்டு இறுதியில்…
ஆர்ஒஎஸ் காரணம் கொடுக்காதது கொடுமையானது
'இன்று முக்கியமான சொல் பொறுப்புணர்வாகும். ஆர்ஒஎஸ் தனது முடிவை விளக்க முடியாது என்றால் அது பரிசீலிக்காமல் முடிவு செய்துள்ளது என்பதற்கு சமமாகும்' ஆர்ஒஎஸ்: புதிய டிஏபி தேர்தல்களுக்குக் காரணம் சொல்ல வேண்டிய அவசியமில்லை அடையாளம் இல்லாதவன்_4031: புதிய கட்சித் தேர்தல்களை நடத்துமாறு டிஏபி-க்கோ அல்லது மற்ற கட்சிகளுக்கோ சொல்வதற்கு…
போலீசாரின் தலையாய வேலை- பன்றித் தலை கெத்துபாட் குற்றவாளியைக் கண்டு…
"மலேசியாவில் இதுவும் நடப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வன்முறைக் குற்றங்கள் போன்ற கடுமையான விஷயங்கள் அன்றாடம் நிகழ்கின்றன. ஆனால் இங்கு நமது ஐஜிபி சிறிய சிறிய விஷயங்களில் கவனம் செலுத்துகிறார்" 'பன்றித் தலை கெத்துபாட்' குற்றவாளியை போலீசார் தேடுகின்றனர் தனா55: தேசிய போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி)…


