செவ்வாயன்று கிள்ளான் பல்பொருள் அங்காடியில் ஒரு வயது குழந்தையை கடத்த முயன்ற இரண்டு வெளிநாட்டினர் வழக்கு ஒரு தவறான புரிதல் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் ஒமர் கான் கூறுகையில், குழந்தை தாய் மற்றும் அத்தையுடன் படிக்கட்டில் ஏறிக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம்…
வாக்காளர் பட்டியல் காட்சிக்கு வைக்கப்படுகிறது
தேர்தல் ஆணையம் இன்று தொடக்கம் அடுத்த 14 நாட்களுக்கு 2012ம் ஆண்டு முதல் கால் பகுதிக்கான துணை வாக்காளர் பட்டியல்களை நாடு முழுவதும் 952 இடங்களில் காட்சிக்கு வைக்கிறது. 15 மாநில தேர்தல் அலுவலகங்கள், கணினி மயமாக்கப்பட்டுள்ள 451 அஞ்சலகங்கள், 48 மாவட்ட/நகராட்சி மன்ற அலுவலகங்கள், 194 பல…
அன்வார்: பெர்சே 3.0 பாதிக்கப்பட்டவர்கள் வில்லன்களாக சித்தரிக்கப்படுகின்றனர்
அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகங்கள் பெர்சே 3.0 பேரணியின் போது பாதிக்கப்பட்ட அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை வில்லன்களாக சித்தரிப்பதற்கு மீண்டும் முயற்சி செய்வதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். இதுதான் சர்வாதிகார ஆட்சிகளின் இயல்பான குணம் என அவர் சொன்னார். "ஒடுக்கப்பட்டதாலும் கொடூரத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களை கிரிமினல்களாக காட்டுவதற்கு அரசாங்கக்…
பெர்சே காட்சிகள் தணிக்கை செய்ததாக கூறப்படுவதை பிபிசி விசாரிக்கிறது
கடந்த சனிக்கிழமையன்று நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணி மீதான தனது செய்தி அறிக்கைகளில் ஒன்றை ஆஸ்ட்ரோ தணிக்கை செய்ததாகக் கூறப்படுவதை பிபிசி என்ற பிரிட்டிஷ் ஒலி ஒளிபரப்புக் கழகம் விசாரிப்பதாக தகவல்களை அம்பலப்படுத்து சரவாக் ரிபோர்ட் இணையத் தளம் அறிவித்துள்ளது. அது பிபிசி ஒளிபரப்பில் வெளியான அசல் படச்…
தொழிலாளர் நாள் : சுமார் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேரணியாக…
தொழிலாளர் நாளான இன்று பல்வேறு தொழிலாளர் இயக்கங்களைச் சார்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை 10 மணி அளவில் கோலாலம்பூர் பசார் சினியில் அமைந்துள்ள மத்திய சந்தையின் முன் ஒன்று கூடி, அங்கிருந்து டாத்தாரன் மேபேங்க் கோபுரம் வரை பேரணியாக அணிவகுத்துச் சென்றனர். (படங்கள்) (காணொளி)…
“போலீஸ் முரட்டுத்தனத்தைப் பற்றி செய்தி வெளியிட வேண்டாம் என முக்கிய…
போலீஸ் முரட்டுத்தனத்தை காட்டும் சம்பவங்கள் பற்றிய செய்திகளைப் போட வேண்டாம் என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் முக்கிய நாளேடுகளின் உயர் நிலை ஆசிரியர்களுக்கு பெர்சே 3.0க்கு முதல் நாளன்று ஆணையிட்டாரா? அந்தக் கேள்வியை எழுப்பிய பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன், அத்தகைய ஆணை பிறப்பிக்கப்பட்டதற்கான ஆதாரம்…