பிகேஆர்: ‘நஜிப், ஊடுருவல்காரர்கள் நீலநிற ஐசி வைத்துள்ளனரா?’

சாபா ஊடுருவலில் ஈடுபட்டுள்ள பிலிப்பினோக்களில் எத்தனை பேர் மலேசிய ஐசி (அடையாள அட்டை) வைத்திருக்கிறார்கள் என்பதைப் பிரதமர் தெரியப்படுத்த வேண்டும் என்று பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி கேட்டுக்கொண்டிருக்கிறார். அக்பிமுடின் @ அஸ்ஸிமுடி கிராம் ஒரு மலேசியர் என்றும் அவர் முன்பு சாபாவின் கூடாட்டில் உதவி மாவட்ட…

அண்ணன் நஜிப்புக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறார் சிஐஎம்பி தலைவர் நசிர்

மலேசியாவின் இரண்டாவது மிகப் பெரிய வங்கியின் தலைவர் நசிர் ரசாக், தம் மூத்த சகோதரரே மீண்டும் பிரதமராவதை ஆதரித்து பேசியுள்ளார். “நடப்பு பிரதமர் பொருளாதாரத்தை உருமாற்றம் செய்வது தொடர்பில் தெளிவான திட்டத்தைக் கொண்டிருக்கிறார்”, என சிஐஎம்பி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி நசிர் (வலம்) புலூம்பெர்க் தொலைக்காட்சி நேர்காணலில்…

எட்டு பிலிப்பினோக்கள் தாவாவ் உயர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்

இன்று தாவாவ் உயர் நீதிமன்றத்தில் எட்டு பிலிப்பினோக்கள்மீது மாட்சிமை தங்கிய பேரரசருக்கு எதிராக போர் தொடுத்ததாகவும் அவர்கள் ஒரு பயங்கரவாத கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் குற்றம் சுமத்தப்பட்டது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிறுவப்பட்டால் தூக்குத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். நேற்று அந்த எண்மரும் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் ஒன்றுக்குக்…

நிறை வேற்றும் எண்ணமற்ற நஜிப்பின் வாக்குறுதிகள்!

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர், மார்ச் 21, 2013. கடந்த ஞாயிற்றுக்கிழமை  காப்பார் தேசிய இடைநிலைப்பள்ளிக்கு ம.இ.கா வின் விருந்தினராக வந்திருந்த பிரதமர்  இந்தியர்களுக்குப் பல  வாக்குறுதிகளை வழங்கிச் சென்றார்.  ஆனால், அந்த வாக்குறுதிகளைக் கொஞ்சம் நோட்டமிட்டால்,  அவரின் போலி தன்மைகள் நன்கு…

மலாக்காவில் தியான் செராமாவுக்கு மீண்டும் இடையூறு

மலாக்காவில் நேற்றிரவு பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா கலந்து கொண்ட செராமா நிகழ்வுக்கு மீண்டும் இடையூறு ஏற்பட்டுள்ளது. பிகேஆர் மலாக்கா அலுவலகத்துக்கு வெளியில் இரவு மணி 10.45 வாக்கில் ஈராயிரம் ஆதரவாளர்களிடம் தியான் சுவா பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் கூட்டத்தினர் மீது முட்டைகளை வீசியதாக…

வலைப்பதிவாளர் பாப்பாகோமோ-வுக்கு எதிராக அன்வார் அவதூறு வழக்கு தொடர்ந்தார்

அம்னோ தொடர்புடைய அம்னோ வலைப்பதிவாளரான பாப்பாகோமோ, ஆபாசப் படங்களை மீட்டுக் கொண்டு     மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் தவறியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக அன்வார் இப்ராஹிம் அவதூறு  வழக்குத் தொடர்ந்துள்ளார். அன்வார், இன்னொரு ஆடவருடன் அணுக்கமாக இருந்ததாக கூறப்படும்  வீடியோவிலிருந்து அந்தப் படங்கள் எடுக்கப்பட்டவை என வான் முகமட்…

தேர்தல் பார்வையாளர்களாக 5 ஆசியான் நாடுகளுக்கு மட்டுமே அழைப்பு

தேர்தல் ஆணையம் (இசி) 13வது பொதுத் தேர்தலைப் பார்வையிட ஐந்து ஆசியான் நாடுகளையும் ஆசியான் செயலகத்தையும் சேர்ந்த மொத்தம் 42 பார்வையாளர்களை மட்டுமே அழைப்பதென முடிவு செய்துள்ளது. எனவே, பார்வையாளர்களை அனுப்பிவைக்க அனுமதி கேட்டு மற்ற நாடுகள் செய்யும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டா. தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா, பிலிப்பீன்ஸ், பர்மா…

‘தண்டா புத்ரா’ UIA குவாந்தான் வளாகத்தில் காட்டப்படும்

சர்ச்சைக்குரிய மே 13 திரைப்படமான 'தண்டா புத்ரா' UIA எனப்படும் அனைத்துலக இஸ்லாமியப்  பல்கலைக்கழகத்தின் குவாந்தான் வளாகத்தில் நாளை இரவு மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் காட்டப்படும். தண்டா புத்ரா திரையிடப்படுவதற்கு அந்த வளாகத்தின் இயக்குநர் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளதை அந்தப் பல்கலைக்கழக மாணவர் சேவைப் பிரிவு இன்று உறுதிப்படுத்தியது. "அது…

‘டாக்டர் மகாதீர், ரோஸ்மா புத்தகத்தைக் கிண்டல் செய்கிறார்’

'அவரது சாதனைகள் என்ன ? அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரியா ? ஒலிம்பிக்கில் அவர் தங்கப் பதக்கம்  வென்றாரா ? அவருக்கு முதுகலைஞர் பட்டம் (master's) பட்டம் இருப்பதாகக் கேள்விப்பட்டேன், அதனால்  என்ன' டாக்டர் மகாதீர்: ரோஸ்மா சுய சரிதை பள்ளிக்கூடங்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும் கைரோஸ்: பிரதமர் மனைவி ரோஸ்மா…

இசி: ஆர்சிஐ நிறைவுக்கு வரும் முன்னர் பொதுத் தேர்தல் வருவது…

சபா குடியேறிகள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையம் தனது பணிகளை நிறைவு செய்வதற்கு முன்னர் 13வது பொதுத் தேர்தல் நடத்தப்படவிருப்பது 'துரதிர்ஷ்டமானது' என தேர்தல் ஆணையம் (இசி)  கூறுகிறது. ஏனெனில் அந்த விசாரணை முடிவில் மட்டுமே அது வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தும்  நடவடிக்கையை மேற்கொள்ள இயலும் என…

ஜிபிஎம்: சிறீலங்கா அரசுக்கு எதிராக மலேசியா ஒரு தீர்மானத்தைக் கொணர…

தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐநா மனித உரிமைகள் மன்றத்தின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வரும் சிறீலங்கா மீதான தீர்மானத்தின் மீது  அதிகமான அக்கறை காட்ட வேண்டும் என்று இந்நாட்டின் அரசியல் கட்சி சார்பற்ற, பல்லின, பலசமயங்களின் கூட்டமைப்பான மலேசிய செயல்நடவடிக்கை கூட்டமைப்பின் (ஜிபிஎம்) ஒருங்கிணைப்பு அலுவலகம் இன்று வெளியிட்ட…

எம்ஏசிசி, Global Witness எனப்படும் அமைப்பு கூறுவது மீது ‘உரிய…

எம்ஏசிசி என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் நடவடிக்கை Global Witness எனப்படும் அரசு சாரா  அமைப்பு வெளியிட்டுள்ள தகவல் மீது 'உரிய நடவடிக்கை' எடுக்கும். சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட்டின் உறவினர்கள் எனக் கூறப்பட்டவர்கள் திரைக்குப் பின்னால்  மேற்கொண்ட பேச்சு வார்த்தைகள் பற்றி அந்த அமைப்பு…

அகோங்கிற்கு எதிராக போர் தொடுத்ததாக எட்டுப் பிலிப்பினோக்கள் மீது குற்றம்…

பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாகவும் யாங் டி பெர்துவான் அகோங்கிற்கு எதிராகப் போர் தொடுத்ததாகவும்  தென் பிலிப்பின்ஸைச் சேர்ந்த எண்மர் மீது இன்று குற்றம் சாட்டப்பட்டது. லஹாட் டத்து மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் அவர்கள் மீது அந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. பயங்கரவாதக் கும்பல் ஒன்றின் உறுப்பினர்களாக இருந்ததாக குற்றவியல்…

தி கியாட் களமிறக்கப்பட்டால் சொய் லெக் பதவி விலகுவாராம்

மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், தம் பரம வைரியான ஒங் தி கியாட்டை பாண்டான் இண்டா நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக பிஎன் களமிறக்கினால் பதவி விலகப்போவதாகக் கூறியிருப்பதாக தெரிகிறது. நேற்று  கட்சியின் மத்திய செயல்குழுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறியதாக சில வட்டாரங்களை மேற்கோள்காட்டி அறிவித்துள்ள…

பிரதமர் ஏழ்மைநிலை 1.7விழுக்காடு என்பது அப்பட்டமான ஏமாற்றுவேலை

உருமாற்றம் மீதான அரசாங்கத்தின் அறிக்கையில் ஏழ்மைநிலையை 1.7விழுக்காட்டுக்குக் குறைத்திருப்பதாக சொல்லிப் பிரதமர் ஏமாற்றுகிறார் என பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் சாடியுள்ளார். அவ்வாறு சொல்லப்பட்டிருப்பதை “நம்ப முடியாத, அடிப்படையற்ற ,அப்பட்டமான மோசடி” என்று வருணித்த சுரேந்திரன் (வலம்) மலேசியாவில்  வறுமை விகிதம் உண்மையில் 19 விழுக்காடு என்றார். “நஜிப்…

நாடாளுமன்றம் கலைக்கப்படுகின்றது என்ற வதந்திகளை பிரதமர் அலுவலகம் மறுக்கிறது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று நாடாளுமன்றத்தைக் கலைப்பார் எனப் பரவியுள்ள வதந்திகளை பிரதமர்  அலுவலகம் மறுத்துள்ளது. அந்த வதந்திகள் 'முழுக்க முழுக்க உண்மையில்லாதவை' என அந்த அலுவலகத்தின் டிவிட்டர் பக்கத்தில் (@PMOMalaysia) தெரிவிக்கப்பட்டுள்ளது. "பிரதமர் நஜிப் ரசாக் இன்று நண்பகல் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை அறிவிப்பார் என்ற வதந்தி…

பிரதமராக தாம் ‘செயல்படுவதாக’ கூறப்படுவதை ரோஸ்மா மறுக்கிறார்

நாட்டின் ஆறாவது பிரதமரைப் போல தாம் ஒரு போதும் நடந்து கொண்டதில்லை என்றும் தமது கணவர் நஜிப்  அப்துல் ரசாக் வகிக்கும் அந்தப் பதவியைப் பறிக்க ஒரு போதும் முயன்றதில்லை என்றும் ரோஸ்மா மான்சோர் கூறுகிறார். அந்தக் குற்றச்சாட்டு முதன் முறையாக எழுந்த போது அந்தப் பதவியைப் பிடிப்பதற்கான எண்ணம்…

அன்வார்: லஹாட் டத்து ஊடுருவலுடன் அக்கினோ என்னைத் தொடர்புபடுத்தவில்லை

சபா, லஹாட் டத்து, சுலு ஊடுருவலுடன் தம்மை பிலிப்பின்ஸ் அதிபர் அக்கினோ ஒரு போதும்  தொடர்புபடுத்தவில்லை என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் விளக்கியுள்ளார். பிலிப்பின்ஸில் உள்ள எதிர்க்கட்சிகளே அந்த ஊடுருவலில் சம்பந்தபட்டிருக்கலாம் என அக்கினோ தெரிவித்தார்  என பிலிப்பினோ வட்டாரங்கள் தம்மிடம் கூறியதாக அவர் சொன்னார்.…

பினாங்கு மஇகா இளைஞர் தலைவர் மீது அவதூறு வழக்கு

பினாங்கு மஇகா இளைஞர் தலைவர் ஜே தினகரன், டிஏபி சட்டமன்ற உறுப்பினரும் அவரது உதவியாளரும் அதிகார அத்துமீறலிலும் ஊழலிலும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறிக் கொண்டதின் தொடர்பில் இரண்டு அவதூறு  வழக்குகளை இப்போது எதிர்நோக்கியுள்ளார். ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயரும் அவரது உதவியாளர் சிவலிங்கம் சண்முகமும் அந்த வழக்குகளை இன்று…

அன்வார் பெர்மாத்தாங் பாவில் மீண்டும் போட்டியிடாமல் போகலாம்

பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்,  பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு எம்பி ஆவார். ஆனால், வரும் தேர்தலில் அவர் அத்தொகுதியைத் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவார் என்பது உறுதி இல்லை.  இதை அவரே கூறியுள்ளார். “பேராக்கில் அல்லது சிலாங்கூரில் போட்டியிமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  இன்னும் நான் முடிவு…

சூலு இராணுவத் தலைவர் அஸ்ஸிமுடி ஒரு மலேசியர்?

ராஜா மூடா சூலு அக்பிமுடின் என்னும் அஸ்ஸிமுடி கிராம் ஒரு மலேசியரே, அவர் சாபா, கூடாட்டில் உதவி மாவட்ட அதிகாரியாகக்கூட பணியாற்றியிருக்கலாம். இவ்வாறு பிகேஆர்  கூறிக்கொள்கிறது. சாபாவில் கடந்த மாதம்  ஊடுருவல் தொடங்கியதிலிருந்து யார் இந்த அஸ்ஸிமுடி என்ற கேள்வி எழுந்தது என்று கூறிய  பிகேஆர் வியூக இயக்குனர்…

கறை படிந்த பணம் தூய்மையான சிங்கப்பூருக்கு பொருத்தமாக இல்லை

'தெளிவான ஆதாரங்கள் காட்டப்பட்டும் அந்த அத்தியாயம் தொடருகின்றது. குற்றம் சாட்டப்பட்டவரை யாரும் நீதிக்கு முன் நிறுத்தவில்லை' வரியையும் பங்குதாரர் விதிகளை ஏய்ப்பது எப்படி சரவாக் பாணி மலேசிய இனம்: சந்தேகத்துக்குரிய பணம் பெருமளவில் சிங்கப்பூருக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு  வைத்திருக்கப்பட்டுள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியமாகும். அவற்றில் பெரும்பகுதி…

டாக்டர் மகாதீர்: ரோஸ்மா சுய சரிதை பள்ளிக்கூடங்களுக்கு விநியோகம் செய்யப்பட…

'இப்போது தொடக்கம் 100 அல்லது 200 ஆண்டுகள் வரையிலான' எதிர்காலத் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக விளங்கும் பொருட்டு ரோஸ்மா மான்சோரின் சுய சரிதை பள்ளிக்கூடங்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஆலோசனை கூறியிருக்கிறார். "நமது பிள்ளைகள் மற்ற பக்கத்தையும் படிப்பதை அது உறுதி…