சம்பந்தப்பட்ட தம்பதியினர் அந்தக்கொலையில் ஈடுபட்டிருந்ததை சூழ்நிலை ஆதாரங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஹெங் ஹியூ லின் (Heng Heow Lin) கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொள்ளும்போது, 2023-ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தால் சியாவ் பெய் சி (Seow Pei Chie) மற்றும்…
13வது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாடு முழுவதும் தொடங்கியுள்ளது
புதிய அரசாங்கத்தை தேர்வு செய்ய 13வது பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. 15 நாள் பிரச்சாரக் காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. எல்லா வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தத் தேர்தல் நாட்டு வரலாற்றில் மிக நெருக்கமான போட்டியாக இருக்கும்…
பொய்யான எஸ்எம்எஸ் செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்
இன்று நள்ளிரவு 12 மணிக்கு 13வது பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவுக்கு வரும் வேளையில் வாக்காளர்களுக்குப் பிரபலமான செய்தி இணையத் தளங்களிலிருந்து அனுப்பப்படுவதாக கூறிக் கொண்டு பொய்யான செய்திகள் அனுப்பப்படுகின்றன. நேற்றிரவு மலேசியாகினியிலிருந்து அனுப்பப்படுவதாக கூறிக் கொண்டு பொய்யான எஸ்எம்எஸ் செய்திகள் பல கைத் தொலைபேசி பயனாளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.…
‘சந்தேகத்துக்குரிய வாக்காளர்களைக் பொதுமக்கள் கைது செய்வர்’
நாளைய வாக்களிப்பில் கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்களிப்பு மோசடியில் ஈடுபடுவதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களைப் பொதுமக்கள் கைது செய்வர். இது குடியாளர்-கைது (citizen’s arrest) எனப்படும். இதனைத் தெரிவித்த அத்தொகுதி நடப்பு எம்பி சார்ல்ஸ் சந்தியாகு, கிள்ளான் வாக்காளர் பட்டியலில் 2,000 சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் இடம்பெற்றிருப்பதாக தாமும் தம் குழுவினரும்…
‘பெரும் எண்ணிக்கையில் வாக்களிப்பதே சட்ட விரோத வாக்காளர்கள் ஏற்படுத்தும் பாதிப்பைக்…
உங்கள் கருத்து : "இசி அம்னோவுக்காக வேலை செய்கிறது என்பது நிச்சயம். இல்லை என்றால் இவ்வளவு தில்லுமுல்லுகள் எப்படி நடக்க முடியும் ? அடையாளக் கார்டு திட்டமும் எப்படி நிறைவேற்றப்பட முடியும் ?" பிகேஆர்: சந்தேகத்துக்குரிய வாக்காளர்களை விமானத்தில் கொண்டு வருவதில் பிரதமர் அலுவலகம் சம்பந்தப்பட்டுள்ளது பெர்ட்தான்: எல்லாம்…
‘பிஎன் சிலாங்கூரைக் கைப்பற்ற முதலில் சிறு வெற்றிபெற்ற இடங்களைத் தக்கவைத்துக்கொள்ள…
தேர்தல் கண்ணோட்டம் - சிலாங்கூர் : பாரிசான் நேசனல் அடிக்கடி நாட்டின் பணக்கார மாநிலமான சிலாங்கூரைக் கைப்பற்றப்போவதாக் கூறிக்கொள்வதைக் கேட்கிறோம். அதற்கு பிஎன் பக்காத்தான் ரக்யாட் வசமுள்ள சில இடங்களைப் பிடிக்க வேண்டும். ஆனால், அதற்குமுன் அது கடந்த பொதுத் தேர்தலில் சிறுவெற்றிபெற்ற குறைந்தது ஒன்பது இடங்களைத் தக்க…
சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் கொண்டு வரப்படுவதை பெர்சே சாடுகின்றது
சந்தேகத்துக்குரிய ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் விமானத்தில் கொண்டு வரப்பட்டு கடுமையான போட்டி நிகழும் மாநிலங்களுக்கும் தொகுதிகளுக்கும் கொண்டு செல்லும் முயற்சிகளை பெர்சே கண்டித்துள்ளது. அந்த முயற்சிகள் மலேசியா முழுவதும் உள்ள உண்மையான வாக்காளர்களுடைய விருப்பங்களை அப்பட்டமாக மீறுவதாகும் என அது நேற்று பின்னேரம் விடுத்த அறிக்கையில் வருணித்தது. "வாக்களிப்பு தினத்துக்கு…
பினாங்கு பக்காத்தான் பேரணியில் 100,000 கூடினர்
பினாங்கு பக்காத்தான் ராக்யாட் நேற்று பல கூட்டங்களை நடத்தியது. அவற்றுள் எஸ்பிளனேட்டில் நடைபெற்ற மாபெரும் பேரணியும் அடங்கும். நள்ளிரவு வரை நீடித்த அந்தப் பேரணியில் 100,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பினாங்குத் தீவில் பக்காத்தான் கூட்டணி நடத்தியுள்ள பெரிய பேரணி இதுவாகும். அங்கு ஆதரவாளர்களிடமிருந்து நன்கொடையாக 505,000 ரிங்கிட்…
ஐஜிபி: முக்கிய பெருமக்கள் நாட்டைவிட்டு ஓடுவார்கள் என்ற வதந்தியை நம்பாதீர்கள்
நாட்டில் பாதுகாப்பு தளர்ச்சி கண்டிருக்கிறது என்றும் தேர்தல் முடிந்ததும் சிலர் நாட்டைவிட்டுத் தப்பி ஓடுவார்கள் என்றும் கூறும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று போலீஸ் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. பாதுகாப்பை நிலைநிறுத்தும் கடமையை போலீஸ் செவ்வனே செய்யும் என்று இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அஃப் போலீஸ் (ஐஜிபி) இஸ்மாயில் ஒமார் உறுதி கூறினார்.…
‘மூன்று முத்தான முழுப் பொய்கள்’
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், மே 3, 2013. செந்தோசா தமிழ்ப்பள்ளிக்கான நிலத்தை கல்வி இலாக்காவிடம் ஒப்படைக்காதது ஏன், என்று இன்றைய தமிழ் நேசன் வழி கேள்வி எழுப்பியுள்ள டி . மோகன். ஒரே அறிக்கையில் மூன்று பொய்களைக் கூறியுள்ளார். முதல் பொய்: இரண்டு, மூன்று வருடங்களாக இந்தியர்களை பார்க்கும் …
நஜிப் செல்வாக்கு சரிகிறது, BR1M வேலை செய்யவில்லை
ஞாயிற்றுக்கிழமை நாட்டில் 13வது பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அந்த வேளையில் பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கின் செல்வாக்கு முந்திய கருத்துக் கணிப்பை விட மூன்று விழுக்காடு சரிந்துள்ளது. ஏப்ரல் 28க்கும் மே 2க்கும் இடையில் தீவகற்ப மலேசியாவில் வாக்காளர்களிடையே மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு அந்த நிலையை உணர்த்தியுள்ளதாக…
பண அரசியலை எதிர்த்து குவான் எங் துணைவியார் மொட்டை அடித்துக்கொண்டார்
இன்று காலை பினாங்கு பராமரிப்பு அரசின் முதலமைச்சர் லிம் குவான் எங்கின் துணையார் பெட்டி சுயு-வும் பக்காத்தான் ரக்யாட் ஆதரவாளர்கள் சிலரும், பண அரசியலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்கள் தலைகளை மொட்டை அடித்துக்கொண்டனர். பினாங்கின் புகழ்பெற்ற கெக் லொக் சி ஆலயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்காத்தான் ஆதரவாளர்கள், தலைவர்கள்…
பிகேஆர்: அவர்கள் சட்டப்பூர்வ வாக்காளர்கள் என்றால் ஆதாரத்தைக் காட்டுங்கள்
வாக்களிப்பு நடைமுறைக்கு உதவியாக சட்டப்பூர்வ வாக்காளர்களை விமானத்தில் கொண்டு வருவதாகவும் பிகேஆர் சொல்வது போல சட்ட விரோத வாக்காளர்கள் அல்ல எனத் தான் சொல்வதற்கு பிஎன் ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என நடப்பு பிகேஆர் சுபாங் எம்பி ஆர் சிவராசா கேட்டுக் கொண்டுள்ளார். அந்த வாக்காளர்கள் சட்டப்பூர்வமானவர்கள் என்றும்…
பிகேஆர்: வலைப்பதிவாளர் தடுத்து வைக்கப்பட்டுள்ளது ரகசிய ஆவணம் இருப்பதை மெய்பிக்கிறது
'மிலோசுவாம்' என்ற பக்காத்தான் ராக்யாட் வலைப்பதிவாளர் அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளது, அவர் தமது வலைப்பதிவில் சேர்த்த ஆவணம் உண்மையானது என்பதை நிரூபிப்பதாக பிகேஆர் கட்சியின் ஆர் சிவராசா சொல்கிறார். ஏப்ரல் 23ம் தேதி அந்த வலைப்பதிவாளர் ‘Maklumat sulit: Pendatang asing bakal cetus huru…
வேதமூர்த்தியின் பரப்புரையைத் தடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களின் முயற்சி தோல்வி
நேற்றிரவு, கேலாங் பாத்தாவில் இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி பிஎன்னுக்காக பரப்புரை செய்வதை ஆர்ப்பாட்டக்காரர்கள் கூட்டமொன்று தடுக்க முயன்றது. ஆனால், போலீசார் தலையிட்டு அவர்களைத் தடுத்தனர். ஒருமணி நேரம் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாகக் கலைந்து சென்றனர். ஸ்கூடாய், தாமான் நேசாவில் ஒரு செராமாவில்…
வாக்காளர் பட்டியலை சோதிக்க பூதக் கண்ணாடியை இசி பயன்படுத்த வேண்டும்
"மே 5ம் தேதி வாக்குச் சீட்டு கொடுக்கப்படுவதற்கு முன்னர் ஒவ்வொரு வாக்காளரும் பூதக்கண்ணாடியைக் கொண்டு சோதனை செய்யப்படுவார் என தேர்தல் ஆணையம் (இசி) சொல்ல வருகின்றதா ?" 'அழியா மையின் கறைகளைப் பூதக்கண்ணாடியில் பார்க்க முடியும்' பிஆர் ஆதரவாளன்: அழியா மையின் கறைகள் இருக்கும் என்றும் அவற்றை பூதக்கண்ணாடியில்…
நிருபர்கள்: அஞ்சல் வாக்களிப்பு முறை மனநிறைவு அளிக்கவில்லை
13வது பொதுத் தேர்தலில் முதன் முறையாக ஊடகவியலாளர்கள் அஞ்சல் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். என்றாலும் அதன் நடைமுறை தங்களுக்கு மனநிறைவைத் தரவில்லை என பல நிருபர்கள் தெரிவித்துள்ளனர். அஞ்சல் வாக்குச் சீட்டுக்கள் மிகவும் தாமதமாக வந்தன என்பது பொதுவான புகார் ஆகும். சில நிருபர்களுக்கு வாக்குச்…
இசி மை கோளாறு திட்டமிடப்பட்ட சதி என்கிறார் பிகேஆர் உதவித்…
சில மணி நேரத்துக்கு மேல் தாங்காத அழியா மையை வழங்கியுள்ள இசி-யின் குளறுபடி, தேர்தல் ஆணைய (இசி) தலைவர் நன்கு திட்டமிட்ட சதியாக இருக்க வேண்டும் என பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா இன்று கூறியுள்ளார். "அந்த விவகாரம் முழுவதும் நன்கு திட்டமிடப்பட்ட வேலை என நான்…
வட ஜோகூரில் பரப்புரையைத் தொடக்கினார் கிட் சியாங்
தென் ஜோகூரில் பரப்புரை செய்து வந்த டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங், தேர்தல் பரப்புரைக் காலம் இறுதிக் கட்டத்தை நெருங்குவதைத் தொடர்ந்து வட ஜோகூரில் பயணம் செய்யத் தொடங்கியுள்ளார். லிம், இன்று லாபிஸ் நாடாளுமன்றத் தொகுதியில் முதல் பரப்புரையைச் செய்தார். அங்கிருந்து தங்காக், மூவார் ஆகிய…
பக்காத்தான் ராக்யாட்டுக்கான ஆதரவு 53 விழுக்காட்டுக்கு மேல் உயர்ந்துள்ளது!
தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் வேளையில் பக்காத்தானுக்கும் பிஎன்-னுக்கும் தலா 110 நாடாளுமன்ற இடங்கள் கிடைக்கும் என உள்வட்டாரம் ஒன்றை மேற்கோள்காட்டி பக்காத்தான் ராக்யாட் தெரிவித்துள்ளது. "பிஎன் வாக்குகளை வாங்கும் இறுதிக் கட்டத்தில் இறங்கியுள்ளதுடன் அந்நியத் தொழிலாளர்களையும் அமர்த்தியுள்ளதுடன் அழியக் கூடிய மையையும் பயன்படுத்துகின்றது," என டிஏபி…
தேசிய வங்கி ஊழியர் சங்க உறுப்பினர்கள் போலீஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டனர்
பராமரிப்பு அரசாங்க மனித வள அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியத்துக்கு எதிராக மறியலில் ஈடுபட்டதற்காக தேசிய வங்கி ஊழியர் சங்க உறுப்பினர்கள் சிகாமட் மாவட்ட போலீஸ் தலைமையகத்துக்கு வருமாறு போலீஸ் அழைப்பாணை வழங்கியது. சிகாமட்டில் நேற்றும் இன்றும் மறியலில் ஈடுபட்ட அந்தச் சங்கத்தின் 150-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களிடமிருந்து வாக்குமூலத்தைப்…
‘அழியா மையின் கறைகளை பூதக் கண்ணாடியில் காண முடியும்’
அழியா மையின் கறைகள் இருக்கும் என்றும் அவற்றை பூதக் கண்ணாடியில் காண முடியும் எனத் தேர்தல் ஆணையம் (இசி) அழியா மையைத் தான் பயன்படுத்துவதை தற்காத்துப் பேசியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு நிகழ்ந்ததாகக் கூறப்படும் அந்த சம்பவங்கள் தனிப்பட்டவை என இசி செயலாளர் கமாருதின் பாரியா சொன்னதாக தி…
ஜோகூர் பாஸ்: ஹுடுட் சட்டத்துக்கு முதலில் பக்காத்தான் இணக்கம் தேவை
ஜோகூரை பக்காத்தான் ராக்யாட் கூட்டணி கைப்பற்றுமானால் சர்ச்சைக்குரிய ஹுடுட் சட்டம் உட்பட எந்த ஒரு கொள்கையையும் அல்லது சட்டத்தையும் அதன் மூன்று தோழமைக் கட்சிகளுடைய இணக்கத்துடன் மட்டுமே அமலாக்க முடியும் என ஜோகூர் மாநில பாஸ் இன்று கூறியுள்ளது. "ஜோகூரில் உள்ள நாங்கள் ஒருவருக்கு ஒருவர் துரோகம் செய்ய மாட்டோம்.…
நஜிப்: பாஸ் தலைவர்கள் சத்தம் போடுவார்கள்; செயல்பட மாட்டார்கள்
13வது பொதுத் தேர்தலில் கிளந்தான் மக்கள் பாஸ் கட்சியை நிராகரிக்க வேண்டும் என்று நஜிப் அப்துல் ரசாக் கோரிக்கை விடுத்துள்ளார். அக்கட்சித் தலைவர் மக்களை ஏமாற்றி வந்துள்ளார் என்று கூறிய அவர், 23-ஆண்டு ஆட்சிக்காலத்தில் கொடுத்த வாக்குறுதி எதையும் அக்கட்சி நிறைவேற்றியதில்லை என்றார். அக்கட்சித் தலைவர் உரத்த குரலில்…


