தனது முன்னாள் கணவரைக் கைது செய்யத் தவறியதற்கும், கடத்தப்பட்ட தனது மகளை மீட்கத் தவறியதற்கும் எதிராக, எம். இந்திரா காந்தி அரசு மற்றும் முன்னாள் உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராகத் தொடர்ந்த 100 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடமைத் தவறுகளுக்கான வழக்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒருமனதாகத் தள்ளுபடி செய்துள்ளது.…
அமைதியாக ஒன்றுகூடும் சட்டத்தின் கீழ் பிகேஆர் இளைஞர் பிரிவின் மூவர்…
மலாயாப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள அர் ரஹ்மான் பள்ளிவாசலில் ஜுன் 22ம் தேதி கூடியதற்காக அமைதியாக ஒன்றுகூடும் சட்டத்தின் கீழ் மூன்று பிகேஆர் இளைஞர் தலைவர்கள் மீது இன்று குற்றம் சாட்டப்பட்டது. 29 வயது நஸ்ரி முகமட் யூனுஸ், 38 வயது சம்சுல் இஸ்காண்டார் யூஸ்ரி, 36 வயது…
Ops Selamat சாலைப் பாதுகாப்பு நடவடிக்கை தோல்வி கண்டால் சாலை…
நடப்பு Ops Selamat சாலைப் பாதுகாப்பு நடவடிக்கை விபத்து உயிரிழப்புக்களை குறைக்கத் தவறினால் போலீசார் சாலை விதிகளை கடுமையாக அமலாக்க வேண்டியிருக்கும் என தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் சொல்கிறார். சாலைகளைப் பயன்படுத்துவோர் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதற்கு அவசியமானால் சாலை விதிகள் 'முழுமையாக அமலாக்கப்படும்' என அவர் சொன்னார். "கடந்த…
‘பிரான்ஸுக்குள் மூவர் நுழைந்ததையும்’ ஸ்கார்ப்பின் புலனாய்வு விசாரிக்கின்றது
டிசிஎன்எஸ் என்னும் பிரஞ்சு கப்பல் கட்டும் நிறுவனம் இரண்டு ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிகளை மலேசிய அரசாங்கத்திற்கு விற்றதில் கையூட்டு கொடுக்கப்பட்டதாக கூறப்படுவதை புலனாய்வு செய்யும் பிரஞ்சு நீதிபதிகள் 1999ம் ஆண்டு தொடக்கம் மூன்று தனிநபர்கள் பிரான்ஸுக்குள் நுழைந்தது பற்றியும் விசாரிப்பதாக ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது. நஜிப் அப்துல் ரசாக், அப்துல்…
அவசரப்பட வேண்டாம்; துப்பாக்கிக் குற்றங்களுக்கும் அவசரக் காலச் சட்டம் ரத்துச்…
"அந்தக் கைதிகளின் கைவிரல் ரேகைப் பதிவுகள் உட்பட எல்லாத் தகவல்களும் போலீசாரிடம் உள்ளன. அண்மைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் அவர்களுக்கு தொடர்பு இருந்தால் அதனை மெய்பிப்பது சுலபம்" போலீசார்: அவசர காலச் சட்டம் ரத்தான பின்னர் துப்பாக்கிக் குற்றங்கள் கூடியது 'தற்செயலானது அல்ல'. CHKS: அவசர காலச் சட்டம்…
அரசாங்க வழக்குரைஞர்கள் லஞ்சம் வாங்கியதாக சொல்கின்றவர்களை முன்னாள் அரசாங்க வழக்குரைஞர்…
குதப்புணர்ச்சி வழக்கு இரண்டு விசாரணையின் போது அரசாங்க வழக்குரைஞர்கள் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டுகின்றவர்கள் அந்த விசாரணையின் போது தமது நடவடிக்கைகளை ஆய்வு செய்ய வேண்டும் என முன்னாள் துணை சொலிஸிட்டர் ஜெனரல் இரண்டு முகமட் யூசோப் ஜைனல் அபிடின் கூறியுள்ளார். தாம் அத்தகையை குற்றச்சாட்டுக்களைப் பொருட்படுத்தப் போவதில்லை…
குற்றவியல் நிபுணர்: ரிம 1,000க்கு கொலையாளி கிடைப்பான்
மலேசியாவில் ரிம 1,000-க்குக்கூட கூலிக்குக் கொலை செய்ய ஆள் கிடைப்பானாம். குற்றவியல் நிபுணர் அக்பார் சத்தார் மலாய்மொழி நாளேடான சினார் ஹரியானிடம் இவ்வாறு கூறியுள்ளார். “அது மட்டுமல்ல. வெளிநாட்டில் பயன்படுத்தப்பட்ட சுடும் ஆயுதங்களும் குறைந்த விலைக்கு, ரிம700க்கும் குறைவாகக்கூட கிடைக்கின்றன”, என்றாரவர். ட்ரேன்ஸ்பேரன்சி இண்டர்நேசனல்-மலேசியாவின் தலைவருமான அக்பார், அவசரகாலச்…
துப்பாக்கி- குற்றச் செயல்களில் சந்தேகிக்கப்படும் நபர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்
சுடும் ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட பல கொலைச் சம்பவங்களுக்குப் பின்னணியில் உள்ள சந்தேகத்துக்குரிய நபர்களைப் போலீஸ் பணிக் குழு அடையாளம் கண்டுள்ளது. அந்தச் சம்பவங்களில் Arab-Malaysian Banking Group வங்கிக் குழுமத்தைத் தோற்றுவித்த ஹுசேன் அகமட் நஜாடி கொலையுண்டதும் அடங்கும் எனத் தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு…
ஈசா: செம்பனை எண்ணெய் விலைகள் உறுதியற்றதாக இருப்பதால் FGV பங்கு…
செம்பனை எண்ணெய் விலைகள் உறுதியற்றதாக இருப்பதால் FGV எனப்படும் Felda Global Ventures Holdings Bhd-ன் பங்கு விலைகள் இறங்கியுள்ளன. அதன் பங்கு விலை செம்பனை எண்ணெயின் தேவை விநியோகம் ஆகியவற்றின் ஏற்ற இறக்கத்தைச் சார்ந்துள்ளதாக அதன் தலைவர் முகமட் ஈசா அப்துல் சாமாட் கூறினார். "இப்போது செம்பனை…
பிரதமரைக் குறை சொல்கின்றவர்களை சாடுகிறார் துணை அமைச்சர் ரசாலி
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம், அவசர காலச் சட்டம் ஆகியவை ரத்துச் செய்யப்பட்ட பின்னர் கூடி விட்ட வன்முறைக் குற்றங்களை ஒடுக்க பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தவறி விட்டதாகக் கூறிக் கொள்கின்றவர்களை பிரதமர் துறை துணை அமைச்சர் ரசாலில் இப்ராஹிம் சாடியுள்ளார். உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டமும் அவசர காலச் சட்டமும்…
சஞ்சீவன் குணமடைவதற்கு அவரது நுரையீரல் கோளாறு ( infection )…
மை வாட்ச் தலைவர் ஆர் ஸ்ரீ சஞ்சீவன் குணமடைவதற்கு அவரது நுரையீரலில் ஏற்பட்டுள்ள கோளாறு ( infection ) தடையாக உள்ளது. சஞ்சீவன் இன்னும் மயக்க நிலையில் செர்டாங் மருத்துவமனையில் இருந்து வருகிறார். சஞ்சீவன் நுரையீரல் கோளாறிலிருந்து விடுபடுவதற்காக மருத்துவர்கள் காத்திருக்கின்றனர் என்றும் அதற்குப் பின்னர் அவரது நெஞ்சு…
‘அன்வார்-கர்பால் கடிதம் மீது புகார் செய்யப்பட்டால் எம்ஏசிசி நடவடிக்கை எடுக்கும்
நீதிபதிகளையும் அரசாங்கத் தரப்பு வழக்குரைஞர்களையும் விலைக்கு வாங்குவதற்கு எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் 50 மில்லியன் ரிங்கிட் செலவிட்டதாக கூறப்படுவது மீது பினாங்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு ( எம்ஏசிசி ) இது வரை எந்தப் புகாரும் கிடைக்கவில்லை என அதன் இயக்குநர் சமராஜு மாணிக்கம் தெரிவித்துள்ளார். "அந்த…
அதிகாரத்துவ கார்களை மாற்றுவது ஏன்?- டிஏபி
அரசாங்கம் அதன் அதிகாரத்துவ கார்களை மாற்ற முடிவு செய்திருப்பது ஏன் என்று டிஏபி கேள்வி எழுப்பியுள்ளது. இப்போதுள்ள புரோட்டோன் கார்களுக்குப் பதிலாக பயன்படுத்தப்படவுள்ள ஹொண்டா கார்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தொகுதியில் பூட்டப்படுபவை என்று கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லாவ் வெங் சான் கூறினார்.. “அரசாங்கம்…
அன்வார்-கர்பால் கடிதம் மீது அம்னோ ஆள் எம்ஏசிசி-யிடம் செல்கிறார்
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், டிஏபி தலைவர் கர்பால் சிங் ஆகியோரது ஊழல் நடைமுறை எனக் கூறிக் கொள்ளும் மர்மக் கடிதம் ஒன்று எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எட்டுப் பக்கத்தைக் கொண்ட அந்தக் கடிதத்தின் உள்ளடக்கத்தை எம்ஏசிசி விசாரிப்பதற்கு உதவியாக அந்தக் கடிதம்…
துப்பாக்கிக் குற்றங்களுக்கும் இஓ அகற்றப்பட்டதற்கும் தொடர்புண்டு
சுடும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட சம்பவங்கள் உள்பட, குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பதற்கும் அவசரகாலச் சட்டங்கள்(இஓ) அகற்றப்பட்டதற்கும் தொடர்பு இருக்கலாம் என்பதை போலீஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. துப்பாக்கிகள் பயன்படுத்தப்படும் குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பது பற்றி கூட்டரசு சிஐடி இயக்குனர் ஹாடி ஹோ அப்துல்லாவிடம் வினவியதற்கு, “அதைத் தற்செயலானது என்று சொல்வதற்கில்லை”,என்றார். “2012-இலிருந்து 2013 ஜூன்வரை…
டிஏபி இனவாதக் கட்சியல்ல- ராமசாமி
சீனர்களின் மேலாதிக்கம் கொண்ட டிஏபி ஓர் இனவாதக் கட்சி என்று கூறப்படுவதை மறுக்கிறார் பி.ராமசாமி. “சீனர்கள் அதிகம் இருப்பதால் மட்டுமே அது இனவாதக் கட்சி ஆகிவிடாது. நாம் எல்லாருமே மலேசியர்கள். எங்கள் கொள்கைகள் எல்லா இனங்களுக்கும் ஏற்றவை”, என்று டிஏபி தலைவரும் பினாங்கு துணை அமைச்சருமான அவர் மலேசியாகினியிடம்…
தேச நிந்தனை குற்றம் புரிந்ததா என சுவாராம்மீது விசாரணை
சுவாராம், ஜூலை 19-இல் நிதிதிரட்டும் விருந்து நடத்தியதன் தொடர்பில் தேச நிந்தனை குற்றம் புரிந்துள்ளதா எனப் புலன் விசாரணை நடத்தப்படுவதுபோல் தெரிகிறது. போலீஸ் தங்களிடம் இவ்வாறு தெரிவித்திருப்பதாக அந்த என்ஜிஓ அதன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. “எங்கள் நிர்வாக இயக்குனர் போலீசைத் தொடர்புகொண்டு பேசினார். போலீஸ் அதிகாரி அவரிடம்…
ஒரே மாதத்தில் 23 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: எம்பி கணக்கெடுப்பு
ஒரே மாதத்தில் 23 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன அதாவது ஒவ்வொரு நாளும் கிட்டதட்ட ஒருவர் சுடப்பட்டிருக்கிறார். ஜூன் 30- இலிருந்து ஜூலை 31வரை, செய்தித்தாள்களிலிருந்து பெறப்பட்ட தகவல் இது என்கிறார் பாயான் பாரு எம்பி, சிம் ட்சே ட்சின். இவற்றில் 10 பேர் இறந்தனர். 23 பேர் காயமடைந்தனர்.…
கட்சி தேர்தலில் அம்னோ உதவித் தலைவர்களுக்கிடையில் அணுக்கமான ஒத்துழைப்பு
அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் துன் உசேன், கட்சி தேர்தலை எதிர்நோக்குவதில் தமக்கும் சக உதவித் தலைவர்களுக்கிடையில் அணுக்கமான ஒத்துழைப்பு இருக்கும் என்றார். நடப்பு உதவித் தலைவர்களான ஹிஷாமுடின், அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, ஷாபி அப்டால் ஆகிய மூவருமே பதவியைத் தக்கவைத்துக்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர். “ஒவ்வோர் ஆண்டும் எங்களுக்குள் அணுக்கமான…
சொய் லெக்: ‘எதிரிகளை நான் அறிவேன்’
கடந்த வாரம் மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்கிடம், அவர்மீது ஒழுங்குநடவடிக்கை எடுக்க எட்டு மசீச தொகுதிகள் கேட்டுக்கொண்டிருப்பது பற்றிக் கருத்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “என் எதிரிகளை அறிவேன்.அவர்களைவிட எப்போதுமே நான் ஓர் அடி முன்னேதான் இருப்பேன். இந்த ஆட்டத்தில் அவர்களைக் காட்டிலும் எனக்கு அனுபவம்…
சுவாராம்: எங்களை விசாரிக்க வேண்டாம். ஸ்கார்ப்பின் பேரத்தை புலனாய்வு செய்யுங்கள்
அதிகாரிகள் ஸ்கார்ப்பின் நீர்மூழ்கி ஊழலை புலனாய்வு செய்வதற்குப் பதில் சுவாராமை மருட்டுவதாகவும் அச்சுறுத்துவதாகவும் அதன் நிர்வாக இயக்குநர் இ நளினி கூறுகிறார். "அத்துடன் போலீசார் எங்களை மிரட்டுவதை விடுத்து இந்த நாட்டில் கடுமையான குற்றங்களை முறியடிப்பதற்கு தங்கள் நேரத்தையும் ஆற்றலையும் செலவு செய்ய வேண்டும் என்றும் நாங்கள் சொல்கிறோம்."…
பலவீனமான அரசாங்கத்துக்குத் தான் தடுப்புக் காவல் சட்டம் தேவை
'உலகின் பல பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிரான குரல்களை ஒடுக்க அத்தகைய சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த அரசாங்கங்கள் நியாயத்திற்கும் விவாதத்திற்கும் தயாராக இல்லை என்பதையே அது காட்டுகின்றது' தடுப்புக் காவல் மீது அம்னோ மகளிர், இளைஞர் பிரிவுகளுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஹோல்டன்: உலகின் பல பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிரான…
சஞ்சீவனை பேட்டிகாண போலீஸ் காத்திருக்கிறது
செர்டாங் மருத்துவமனையில் நினைவிழந்த நிலையில் உள்ள குற்ற-எதிர்ப்பு ஆர்வலர் ஆர்.சஞ்சீவனுக்கு நினைவு திரும்பியதும் அவரைச் சந்தித்துபேச போலீஸ் காத்திருக்கிறது. குற்றப்புலன் விசாரணை துறை தலைவர் ஹாடி ஹோ அப்துல்லா இதனைத் தெரிவித்தார். ஜூலை 17ஆம் தேதி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்தபோது காரில் சஞ்சீவனுடன் இருந்த அவரின் நண்பரை…
ஆர்ஒஎஸ்: டிஏபி அடித்தட்டு உறுப்பினர்கள் புதிய கட்சித் தேர்தலை நாடுகின்றனர்
டிஏபி மத்திய நிர்வாகக் குழுவுக்கு மறு தேர்தலை நடத்த வேண்டும். அந்தக் கட்சியின் அடித்தட்டு உறுப்பினர்கள் விரும்புவதும் அது தான் என சங்கப் பதிவதிகாரி அலுவலக இயக்குநர் அப்துல் ரஹ்மான் ஒஸ்மான் சொல்கிறார். அது தான் சிறந்த முடிவாக இருக்கும் என்றும் கட்சித் தலைமைத்துவம் வெளிப்படையான போக்கைப் பின்பற்றுவதைக்…


