ஹிண்ட்ராப் உதயாவுக்கு எதிராக கைது ஆணை (வாரண்ட்)

ஹிண்ட்ராப் மூத்த தலைவர் பி உதயகுமார், தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள தேச நிந்தனைக்  குற்றச்சாட்டுக்கள் மீதான நீதிமன்ற விசாரணைக்கு வரத் தவறியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக கைது  ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமக்கு ஜாமீன் கொடுத்தவர், ஏப்ரல் 2 முதல் மே 17 வரை தாம் "நீதிமன்றத்தில் கலந்து கொள்வதற்கு…

புக்கிட் தெங்காவில் தெங்-கைக் காப்பாற்ற நஜிப் அங்கு செல்கிறாரா ?

பினாங்கில் உள்ள புக்கிட் தெங்கா தொகுதிக்கு பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் நாளை வருகை  அளிக்கிறார். சுறுசுறுப்பு இல்லாத பிஎன் தேர்தல் பிரச்சாரத்துக்கு புத்துயிரூட்ட அவர் அங்கு செல்கிறாரா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. அந்தத் தொகுதியில் நடத்தப்படும் பிஎன் நிகழ்வுகளுக்கு போதுமான கூட்டத்தைக் கவர மாநில பிஎன்…

‘இனம், வன்முறை, செக்ஸ் ஆகியவற்றை புறந்தள்ள வேண்டிய நேரம் இது’

உங்கள் கருத்து : "எல்லா ஆயுதங்களும் பலனளிக்காமல் போகும் போது மலாய்க்காரர்களுக்கு அச்சத்தை மூட்ட அம்னோ  வன்முறை, இனக் கலவரங்கள் என்ற மருட்டலை அவிழ்த்து விடும்" ஜோகூரில் மே 13 கலவரங்கள், இன அட்டை பயன்படுத்தப்படுகின்றன மிலோசெவிச்: அம்னோ இனவாதத்தை அவிழ்த்து விட்டிருப்பது இன அடிப்படையில் அமைந்த நொடித்துப்…

இசி: அழியா மையின் நிறம் மூவருக்கு மட்டுமே தெரியும்

அடுத்த ஞாயிற்றுக் கிழமை பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படும் அழியா மையின் நிறம் இன்னும் பரம  ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அது போலியாக தயாரிக்கப்படுவதை தடுப்பதே அதன் நோக்கமாகும். மையின் நிறம் பற்றி மூவருக்கு மட்டுமே தெரியும் என்றும் இசி என்ற தேர்தல் ஆணையச் செயலாளர்  கமாருதின் முகமட் பாரியா சொன்னார்.…

வாக்களிக்குமாறு பெர்சே ஆதரவாளர்கள் மக்களைக் கேட்டுக் கொண்டனர்

பெர்சே 3.0 பேரணி நிகழ்ந்த முதலாம் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் வகையில் 50க்கும் மேற்பட்ட பெர்சே ஆதரவாளர்கள் மத்திய கோலாலம்பூரில் உள்ள சாலைகள் வழியாக அணி வகுத்துச் சென்றனர். மஞ்சள் நிற உடை அணிந்திருந்த அவர்கள் பிற்பகல் மணி 1.30க்கு தொடங்கி பாசார் செனியிலிருந்து  கோலாலம்பூர் சிலாங்கூர் சீனர் அசம்பிளி…

Umcedel ஆய்வு முடிவுகளை நஜிப் நிராகரிக்கிறார்

பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக், தாம் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமைக் காட்டிலும்  நான்கு புள்ளிகள் பின்னால் இருப்பதாக மலாயாப் பல்கலைக்கழகத்தில் இயங்கும் ஒரு துறை நடத்திய ஆய்வு  முடிவுகளை நிராகரித்துள்ளார். "நான் அந்தக் கருத்துக்கணிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் சொந்தக் கருத்துக்கணிப்பை பெற்றுள்ளோம்," என்றார்…

‘சுங்கை சிப்புட்டில் சாமிவேலுவின் மாய வித்தை வேலை செய்யாமல் போகலாம்’

உங்கள் கருத்து : "சாமிவேலு-விடம் மாய வித்தை ஏதுமில்லை; மாய வித்தைக்காரன் என்ற முறையில் பல மில்லியன் ரிங்கிட்டைக் காணாமல் போகச் செய்வதே அவருக்கு உள்ள ஒரே திறமை" சுங்கை சிப்புட்டில் சாமிவேலுவின் 'மாய வித்தை' வேலை செய்யாமல் போகலாம் ராஜா சூலான்: பிரச்சாரத்தின் போது முன்னாள் மஇகா…

மகாதீர்: அன்வார் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் அல்ல

புத்ராஜெயாவில் நேற்று பிஎன் கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தமது முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக மறைமுகமாக செக்ஸ்  நடவடிக்கைகள் பற்றி கூறினார். பிரதமராக விரும்பும் அன்வார் அந்தப் பதவிக்குப் பொருத்தமானவர் அல்ல என்றும் அவருடைய ஒரினச் சேர்க்கை…

வசந்தகுமார்: இந்து சமயம் குறித்த பிஎன் வேட்பாளர் கருத்துக்கள் மீது…

ஷா அலாம் தொகுதிக்கான பிஎன் வேட்பாளரை ஆதரிக்க வேண்டாம் என மஇகா விடுத்துள்ள வேண்டுகோள்  'சற்று கால தாமதமாக' வந்துள்ளது என தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பிகேஆர்  வேட்பாளர் வசந்த குமார் கூறுகிறார். பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்த 12 நாட்களுக்குப் பின்னரே…

‘பக்காத்தானுக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கலாம் ஆனால், இடங்கள் கிடைக்காது’

உங்கள் கருத்து : "தேர்தல் மோசடிகள், ரொக்க அன்பளிப்புக்கள், அச்சுறுத்தல் ஆகியவை குறையாத வரையில் அந்த  ஆய்வுகளில் எந்த அர்த்தமும் இல்லை." 43 விழுக்காட்டினர் அன்வாரை ஆதரிக்கின்றனர், நஜிப்புக்கு 39 விழுக்காடு ஜிமினி கிரிக்கெட்: ஆய்வில் சம்பந்தப்பட்ட மலாய்க்காரர்களிடையே நஜிப் பற்றிய மதிப்பீடு 18 புள்ளிகள் குறைந்துள்ளன. அன்வார்…

தேர்தலில் வெற்றி பெற காருக்கு தீ மூட்டுபவர்கள் நல்ல இளைஞர்களை…

 - டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஏப்ரல் 27, 2013. கடந்த வியாழக்கிழமை இரவு என் மகள்வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது பெட்ரோல் குண்டு வீசித் தீ மூட்டியது, நம் இன இளைஞர்கள் தவறான முறையில் வழி நடத்தப் படுகிறார்கள் என்பதற்குச்  சரியான சான்றாகும். இப்படி நம் இளைஞர்களுக்குத்…

அன்வாரின் முன்னாள் ‘உற்ற தோழர்கள்’ பிஎன் வேட்பாளரை ஆதரிக்கிறார்கள்

பெர்மாத்தாங் பாவ் பிஎன் வேட்பாளரான மஸ்லான் இஸ்மாயில், அத்தொகுதியைக் கைப்பற்றுவதற்கு உதவியாக அன்வார் இப்ராகிமின் “உற்ற தோழர்களை”த் தமக்குப் பக்கபலமாக சேர்த்துக்கொண்டிருக்கிறார். அன்வாரின் தோழர்கள் என்று சொல்லப்படும் அவ்விருவரும்- கல்வியாளர் சித்திக் பாபாவும் இஸ்லாமிய ஆய்வாளர் அய்டிட் கசாலியும்- முன்னாள் பாஸ் கோம்பாக் சித்யா சட்டமன்ற உறுப்பினர் அசன்…

எதிர்க்கட்சிகளின் ‘Ubah’ சுலோகத்தை மாயாஜாலம் என நஜிப் நிராகரிக்கிறார்

எதிர்க்கட்சிகளின் 'Ubah' சுலோகம் மக்கள் கவனத்தை பெறுவதற்கான எதிர்க்கட்சிகளுடைய மாயாஜாலம் என்று  நஜிப் அப்துல் ரசாக் நிராகரித்துள்ளார். அதற்கு பலியாகி விட வேண்டாம் என அவர் மக்களுக்கு அறிவுரை கூறினார். உண்மையில் அந்த சுலோகத்திற்கு பின்னணியில் உள்ள அமிழ்தம் எனக் கூறப்படுவது உண்மையில் விஷம்  என பராமரிப்பு அரசாங்கப்…

‘பக்காத்தான்- சுலு ஊடுருவல் தொடர்புகளை தற்காப்பு அமைச்சர் நிரூபிக்க வேண்டும்’

லாஹாட் டத்து ஊடுருவலுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் உடந்தையாக இருந்ததாக தாம் சொல்வதை தற்காப்பு  அமைச்சர் முகமட் ஸாஹிட் ஹமிடி நிரூபிக்க வேண்டும் அல்லது வாயை மூடிக் கொள்ள வேண்டும் என பாஸ்  கட்சி இன்று வலியுறுத்தியுள்ளது. "அவரிடம் ஆதாரம் இருந்தால் அவர் அதனைக் காட்ட வேண்டும். வெறுமனே ஊதக்…

மலேசியாகினியை திறப்பதை இணையச் சேவை நிறுவனங்கள் (ISPs) ‘கட்டுப்படுத்தியுள்ளன’

மே 5 பொதுத் தேர்தலுக்கான அதிகாரத்துவப் பிரச்சார காலம் தொடங்கியது முதல் இணையச் சேவையை வழங்கும் பல மலேசிய நிறுவனங்கள் வழியாக மலேசியாகினியை திறப்பது 'கட்டுப்படுத்தப்பட்டுள்ளது'. அதன் விளைவாக வாசகர்கள் மலேசியாகினி வாசிப்பதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். அது ஒரு நிமிடம் கிடைக்கும். அடுத்த நிமிடம் அது காணாமல் போகும்.…

பாஸ் கோட்டா டமன்சாராவில் போட்டியிடாது

ஒரு வாரகாலமாக பிகேஆருடனும் பார்டி சோசலிஸ் மலேசியா(பிஎஸ்எம்)-வுடனும் பேச்சு நடத்திப் பார்த்த பாஸ்  முடிவில் கோட்டா டமன்சாராவில் போட்டியிடுவதினின்றும் பின்வாங்கியது. “அந்த இடத்தை பிகேஆரிடமே கொடுக்கிறோம்”, என்று பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி இன்று கோலாலும்பூரில் கட்சித் தலைமையகத்தில் கூறினார். இதனால், அங்கு பிகேஆரின் சின்னத்தில் போட்டியிடும்…

உதயாவின் ஹிண்ட்ராப் வேதமூர்த்தியை ‘நீக்குகிறது’

ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமைகள் நடவடிக்கைகள் குழு அமைப்பைத் தோற்றுவித்த தலைவரான பி  உதயகுமார் தலைமையில் இயங்கும் ஹிண்டராப் பிரிவு அவரது இளைய சகோதரரும் பிரிந்து சென்ற நடப்பு  ஹிண்ட்ராப் பிரிவின் 'தலைவருமான' பி வேதமூர்த்தியை அந்த அமைப்பிலிருந்து 'நீக்கியுள்ளது'. ஏப்ரல் 25ம் தேதி நடைபெற்ற ஹிண்ட்ராப் உச்ச…

ஹிண்ட்ராப்: இனவாதம், தடுப்புக் காவல் மரணங்கள் “எதிர்கால ஒப்பந்தம்”

இந்தியர் நலன்கள் சம்பந்தப்பட்ட ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தில் மனித உரிமைகள் தொடர்பிலான முக்கிய  அம்சங்கள், அந்த அமைப்பு பிஎன் உடன் செய்து கொண்ட 'புதிய உடன்பாட்டில்' விடுபட்டிருந்தன. அவை எதிர்கால விவாதங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டதாக ஹிண்ட்ராப் தேசிய ஆலோசகர் என் கணேசன்  மலேசியாகினியிடம் கூறினார். "எதிர்கால உடன்பாடுகளில் நாங்கள் அவை…

பொருளாதார அரிச்சுவடி: பிரிமைவிட எரிபொருள் விலைக்குறைப்பு மேலானது

உங்கள் கருத்து ‘விரைவில் வளர்ச்சியடைந்த நிலையை எட்டவுள்ள ஒரு நாட்டில் எப்படிப்பட்ட கலாச்சாரத்தை உருவாக்க நினைக்கிறார்? இதுதான் நஜிப்பின் பொருளாதாரமா?’ நஜிப்: பிரிம் மேலானது என்கிறபோது பெட்ரோல் விலையைக் குறைப்பானேன்? பெர்ன்ஸ்: ரொக்க அன்பளிப்பு என்பது மக்களிடம் மற்றவரை நம்பியிருக்கும் மனநிலையை உருவாக்கி அவர்களை நிரந்தர பிச்சைக்காரர்களாக்கி விடும்.…

இனவாத அரசியல் பினாங்கை பக்காத்தான் இழப்பதற்கு வழி வகுக்கக் கூடும்…

பினாங்கு மாநிலத்தில் 'இனவாத அரசியல்' காரணமாக வாக்குகள் திசை மாறி அதனால் பக்காத்தான் ராக்யாட்  அந்த மாநில அரசாங்கத்தை இழக்கக் கூடிய அபாயம் உள்ளதாக அதன் பராமரிப்பு அரசாங்க முதலமைச்சர்  லிம் குவான் எங் எச்சரித்துள்ளார். பக்காத்தான் தோழமைக் கட்சிகளில் ஒன்றான பிகேஆர் போட்டியிடும் பாயான் பாருவில் அந்த…

மூன்று பக்காத்தான் தலைவர்கள் சூலு சதிகாரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்

தென் பிலிப்பீன்சிலிருந்து போராளிக் கும்பலொன்று லஹாட் டத்துவுக்குள் ஊடுருவல் செய்ய சதித்திட்டம் போட்டவர்கள் மூன்று பக்காத்தான் ரக்யாட் தலைவர்கள் என்பதைத் தற்காப்பு அமைச்சு  கண்டுபிடித்துள்ளது. இதனைத் தெரிவித்த அதன் அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, இது தொடர்பான எல்லாத் தகவல்களும் விவரங்களும் சட்டத்துறை தலைவர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்…

சுல்கிப்லியை ஆதரிக்க வேண்டாம் என மஇகா கேட்டுக் கொள்கிறது

ஷா அலாம் நாடாளுமன்றத் தொகுதிக்கான பாரிசான் நேசனல் (பிஎன்) வேட்பாளர் சுல்கிப்லி நூர்டின் குறித்த  தமது அதிருப்தியை மஇகா உதவித் தலைவர் எம் சரவணன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அந்த பெர்க்காசா தலைவருக்கு தங்கள் ஆதரவைக் கொடுக்க வேண்டாம் என்றும் அவர் இந்தியர்களைக்  கேட்டுக் கொண்டார். இந்தியர்கள் பற்றி சுல்கிப்லி…

சொய் லெக்: பக்காதானின் வெறுப்பூட்டும் அரசியல்தான் வன்செயல்களுக்குக் காரணம்

ஆளும் கூட்டணியின் தேர்தல் நடவடிக்கை அறைகள் தாக்கப்பட்டதற்கு  பக்காத்தான் ரக்யாட்தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார் மசீச தலைவர் சுவா சொய் லெக். அது பிஎன்னுக்கு எதிராக வெறுப்பூட்டி வருவதாக அவர் கூறினார். “மாற்றரசுக் கட்சி பிஎன்னுக்கு எதிராக வெறுப்பூட்டும் அரசியலை ஊக்குவித்து வருகிறது”, என  இன்று பிற்பகல்…