அக்டோபரில் பண்டார் உத்தாமா மேல்நிலைப் பள்ளியில் 16 வயது மாணவியைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட டீனேஜ் சிறுவன்குறித்த மனநல அறிக்கையைச் சமர்ப்பிக்க ஜனவரி 16 ஆம் தேதிக்குப் பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று நிர்ணயித்துள்ளது. பேராக்கில் உள்ள பஹாகியா உலு கிண்டா மருத்துவமனையிலிருந்து அறிக்கையைப் பெறுவதற்கான…
சைபுலின் தந்தை பிகேஆரில் சேர்கிறார்
சைபுல் புகாரி அஸ்லானின் தந்தை மாற்றரசுக்கட்சியான பிகேஆரில் சேர முடிவுசெய்து பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கட்சி செயலகத்தில் அவரின் விண்ணப்பப் பாரத்தை இன்று சமர்பித்தார். அன்வார் இப்ராகிம் தம்முடன் குதப்புணர்ச்சியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டியவர் சைபுல். அக்குற்றச்சாட்டு மீது வழக்கு நடந்து இவ்வாண்டு ஜனவரியில் அன்வார் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார். “நான்…
பயத்தின் காரணமாக மாணவர்களில் பாதிப்பேர்தான் பள்ளி செல்கிறார்கள்
சாபாவில் சூலு இராணுவம் என்று கூறிக்கொள்வோரின் ஊடுருவலை அடுத்து தேசா கெஞ்சானா பெல்டாவில் ஒரு வாரமாக மூடிக்கிடந்த பள்ளிக்கூடங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டபோது மாணவர்களில் பாதிப்பேர்தான் வகுப்புகளுக்கு வந்திருந்தனர். எஸ்எம்கே தேசா கெஞ்சானாவில், எல்லா வகுப்புகளும் பாதித்தான் நிரம்பி இருந்தன. ஊடுருவலை எண்ணிப் பெற்றோரும் மாணவரும் அச்சம் கொண்டிருப்பதுதான்…
எதிரிகளுடைய சுரங்கப் பாதைகள் ஏதும் கண்டு பிடிக்கப்படவில்லை
தெற்கு பிலிப்பின்ஸிலிருந்து ஊடுருவல்காரர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் நிர்மாணிக்கப்பட சுரங்கப் பாதை ஒன்றின் வழியாக கம்போங் தண்டுவோ-வுக்குள் நுழைந்ததாக அந்தக் கிராம மக்கள் சொல்வதை சபா போலீஸ் ஆணையாளர் ஹம்சா தாயிப் மறுத்துள்ளார். "அத்தகைய சுரங்கப் பாதை ஏதும் இருப்பதாக எங்களுக்கு இது வரை தகவல்…
மகாதீர்: பிஎன் சிலாங்கூரை மீண்டும்எடுத்துக் கொள்ளாவிட்டால் மலாய் உரிமைகள் பறிபோகும்
சிலாங்கூர் மாநிலத்தில் மலாய்க்காரர்கள், பூமிபுத்ராக்கள் ஆகியோருடைய உரிமைகளும் நிலையும் நிலைத்திருப்பதற்கு அந்த மாநிலம் எதிர்க்கட்சிகளிடமிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறிக் கொண்டுள்ளார். சிலாங்கூரில் பொருளாதாரத்தை தங்கள் கட்டுக்குள் எடுத்துக் கொண்ட எதிர்த்தரப்புக் கூட்டணி அந்த மாநிலத்தில் அரசியலையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கும்…
பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் இப்போது காய நேரம் (injury…
"13வது பொதுத் தேர்தலுக்குக் காத்திருப்பது காய நேரத்துக்குள் (injury time) சென்று விட்ட காற்பந்து போட்டியைப் போன்றதாகும். ஒவ்வொருவரும் நடுவர் விசிலை ஊதி ஆட்டத்தை நிறைவு செய்வதற்கு அவரை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்" லிம் கிட் சியாங்: இப்போது மார்ச் 9, நஜிப் தவணைக் காலம் முடிந்து விட்டது ஸ்டார்ர்:…
பிரதமர்: கிள்ளான் பள்ளத்தாக்கில் தாங்கக் கூடிய விலையில் 80,000 வீடுகள்…
கிள்ளான் பள்ளத்தாக்கிலும் கூட்டரசுப் பிரதேசத்திலும் நடுத்தர வருமானத்தை கொண்ட மக்களுக்கு தாங்கக் கூடிய விலையில் 80,000 வீடுகள் கட்டப்படும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அறிவித்தார். ஒரே மலேசியா மக்கள் வீடமைப்புத் திட்டத்தின் ( PR1MA )கீழ் கிள்ளான் பள்ளத்தாக்கில் 50,000 வீடுகள் கட்டப்படும் என்றும்…
தியான் சுவா கட்டுரை மீது போலீசார் பிகேஆர் ஏட்டிடம் விசாரித்தனர்
லஹாட் டத்து பூசல் மீது பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா தெரிவித்த கருத்துக்கள் சம்பந்தப்பட்ட கட்டுரை ஒன்றின் மீது போலீசார் இன்று பிகேஆர் ஏடான Keadilan Daily-யின் ஆசிரியரையும் நிருபரையும் விசாரித்தனர். பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்தில் அந்த ஏட்டின் ஆசிரியர் பாஸால்லா பிட்-டும் நிருபரான ஆயிஷா…
‘சிவப்பு பகுதியில்’ நிருபர்கள் துப்பாக்கிக்காரனைக் கண்டனர்
பாதுகாப்புப் படையினர் ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்களை வேட்டையாடி வரும் 'சிவப்பு பகுதியில்' உள்ள தஞ்சோங் லாபியான் கிராமத்துக்குள் இன்று காலை நுழைந்த நிருபர்கள் துப்பாக்கிக்காரன் ஒருவனைக் கண்டார்கள் அந்தக் கிராமத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த போலீஸ் சாலைத் தடுப்பில் யாரும் இல்லாததால் அந்தப் பகுதி பாதுகாப்பாக உள்ளது என…
சதித் திட்டம் எனக் கூறப்படுவதை பிலிப்பின்ஸ் விசாரிக்கும்
சபாவில் சுலு சுல்தான் ஊடுருவலுக்குப் பின்னணியில் சதித் திட்டம் இருக்கலாம் எனக் கூறப்படுவதை விசாரிக்கப் போவதாக பிலிப்பின்ஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அந்த வன்முறைக்கான காரணத்தை ஆய்வு செய்ய சதித் திட்டம் பற்றி புலனாய்வு செய்யப்படும் என அந்த நாட்டின் துணை அதிபர் அலுவலகப் பேச்சாளர் சொன்னார். சபாவில் உருவாகியுள்ள…
லிம் கிட் சியாங்: இப்போது மார்ச் 9, நஜிப் தவணைக்…
கடந்த பொதுத் தேர்தல் நடந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில் நஜிப் அப்துல் ரசாக் இனிமேலும் சட்டப்பூர்வப் பிரதமர் எனக் கருதப்பட முடியாது என மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான லிம் கிட் சியாங் கூறுகிறார். "மார்ச் 9 முக்கியமான நாள் ஏனெனில் இன்றைய தினத்திலிருந்து நமக்கு உள்ள…
சபா குளறுபடிக்கு அம்னோவே காரணம்
"இதற்கு எல்லாம் அம்னோ/பிஎன் -னே காரணம். பல ஆண்டுகளாக அவர்கள் சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களை அவை அனுமதித்தன. அடையாளக் கார்டு திட்டத்தின் கீழ் அவர்களுக்குக் குடியுரிமையும் வழங்கின" சபா பூசல் நஜிப்புக்கு சிக்கலை அதிகரித்துள்ளது ஸ்டார்ர்: லஹாட் டத்து ஆயுதமேந்திய ஊடுருவலும் ஊடுருவல்காரர்களுக்கு எதிராக மலேசிய ஆயுதப் படைகள்…
கவலைப்படவே வேண்டாம், நஜிப் இந்த விஷயத்திலும் மௌனமாகத் தான் இருப்பார்
"அத்தகைய கடுமையான குற்றச்சாட்டு மீது மௌனமாக இருப்பது ஒரு தேர்வாக இருக்க முடியாது. அது அவருடைய தோற்றத்துக்கு மேலும் களங்கத்தை ஏற்படுத்தி அது தீர்க்க முடியாத அளவுக்குப் போய் விடக் கூடும்" இரண்டாவது குதப்புணர்ச்சி வழக்கு தொடர்பான சதி எனக் கூறப்படுவதற்கு நஜிப் பதில் அளிக்க வேண்டும் கிம்…
12 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2013
உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பு 12ஆவது உலகத் தமிழ் இணைய மாநாட்டை மலேசியாவின் முதன்மைப் பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்துகிறது. மலாயாப் பல்கலைக்கழகத்தின் மொழி மொழியியல் புலம், தகவல் தொழில்நுட்ப நடுவம் ஆகியவற்றுடன் இணைந்து திதியான் டிஜிட்டல் திட்டத்தின் ஆதரவுடனும்…
அன்வார்: சைபுல் தந்தை கேட்டுக் கொண்ட மன்னிப்பால் எதுவும் மாறப்…
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், சைபுல் புஹாரியின் தந்தை அஸ்லான் முகமட் லாஸிம், தாம் குதப்புணர்ச்சிக் குற்றச்சாட்டுக்களில் நிரபராதி எனக் கூறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து தாம் பழி வாங்கப்பட்டு விட்ட உணர்வைப் பெற்றுள்ளதாக கூறுகிறார். "தொடக்கத்திலிருந்தே நான் நிரபராதி என வலியுறுத்தி வருகிறேன். நீதி மன்றமும்…
சபா சதி குறித்த புலனாய்வை மணிலா தொடங்கியுள்ளது
சபா பாதுகாப்பு நெருக்கடிக்கு பின்னணி எனக் கூறப்படும் சதித் திட்டம் பற்றிய புலனாய்வை பிலிப்பின்ஸ் அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். செவ்வாய்க் கிழமை காலை விசாரணைக்கு வருமாறு சுல் சுல்தான் ஆலோசகர் Pastor ‘Boy’ Saycon-னை பிலிப்பின்ஸ் தேசியப் புலனாய்வுத் துறை அழைத்துள்ளதாக அந்த நாட்டில் செய்தி இணையத் தளமான PhilStar…
308 பக்காத்தான் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பேர் ‘ஆமாம்’ என்றனர்
2008ம் ஆண்டு பிஎன் -னிடமிருந்து பினாங்கைப் பக்காத்தான் கைப்பற்றிய ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நேற்றிரவு எஸ்பிளனேடில் நடைபெற்ற 308 பக்காத்தான் ராக்யாட் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களில் 15,000 பேர் கலந்து கொண்டனர். 'அரசியல் சுனாமி' என அழைக்கப்பட்ட அந்த 2008 தேர்தலில் பினாங்கு உட்பட ஐந்து மாநிலங்கள்…
மேலும் ஒரு ஊடுருவல்காரர் சுட்டுக்கொல்லப்பட்டார்
லாஹாட் டத்துவில், பாதுகாப்பு வளையத்தைத் தாண்ட முயன்ற மேலும் ஒரு ஊடுருவல்காரரைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றதாக போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் கூறினார். “காலை ஆறு மணிக்கு ஊடுருவல்காரர்களில் ஒருவர் தஞ்சோங் பத்துவில் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி தப்பிச் செல்ல முயன்றார். “அப்போது பாதுகாப்புப் படைகளுக்கும் அவருக்குமிடையில்…
செயல்திட்டத்துக்கு பக்காத்தானின் முழு உத்தரவாதம் தேவை: இண்ட்ராப் வலியுறுத்து
இந்தியர்களின் மனக்குறைகள் பக்காத்தான் ரக்யாட்டின் தேர்தல்கொள்கை அறிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படும் என்று அன்வார் இப்ராகிம் என்னதான் உறுதிமொழி அளித்திருந்தாலும் அதுஇண்ட்ராப்புக்கு அவ்வளவாக உற்சாகம் அளிக்கவில்லை. மாற்றரசுக் கட்சித் தலைவரை “விடுபட்டதை ஒப்புக்கொண்ட துணிச்சலுக்காக பாராட்டலாம்” என்று கூறிய இண்ட்ராப் ஆலோசகர் என். கணேசன், ஆனாலும் அவரது வாக்குறுதி“இந்திய வாக்காளர்களைச் சாந்தப்படுத்தும்…
சாபா சச்சரவால் நஜிப்புக்கு மேலும் சிக்கல் என்கிறது அறிக்கை
சாபாவில் சூலு சுல்தானின் ஆதரவாளர்களுக்கும் மலேசியப் பாதுகாப்புப் படைகளுக்குமிடையிலான சண்டையால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மக்கள் செல்வாக்கும் பொதுத் தேர்தலில் அவரது வெற்றியும் பாதிக்கப்படலாம் என்று Bank of America Merrill Lynch (BofAML) கூறுகிறது. மார்ச் 7-இல் வெளியிடப்பட்ட அதன் ஆய்வறிக்கை, ஜனவரியிலிருந்து பிப்ரவரிவரை மேற்கொள்ளப்பட்ட…
என் தந்தை அன்வார் அரசியலுக்கு பலியாகி விட்டார் என சைபுல்…
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், தமது அரசியல் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு தமது தந்தை அஸ்லான் முகமட் லாஸிமைப் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக முகமட் சைபுல் புஹாரி அஸ்லான் கூறுகிறார். தமது தந்தையின் நடவடிக்கை குறித்து தாம் வருத்தம் அடைந்துள்ளதாகவும் அவர் சொன்னார். நேற்று தமது தந்தை தெரிவித்த விஷயங்களை…
‘10 இடங்கள் பெரும்பான்மையில் வெல்வோம்’ : அன்வார் ஆருடம்
எதிர்வரும் பொதுத் தேர்தலில், பக்காத்தான் ரக்யாட் நாடாளுமன்றத்தில் 10-க்கும் கூடுதலான இடங்கள் பெரும்பான்மையில் வெல்வதுடன் நாட்டின் 13 மாநிலங்களில் குறைந்தது ஆறைக் கைப்பற்றும் என்று நம்புகிறார் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம். ஆட்சி ஏற்கும் நாளில், பக்காத்தான் செய்தித்தாள் உரிமங்கள் பெறுவதற்குள்ள கட்டுப்பாடுகளை நீக்கி தாராளமயமாக்கும். இன்று…
சனிக்கிழமை போர்ட் கிள்ளானில் வேதமூர்த்தி
-க.சந்திரமோகன், ஹிண்ட்ராப் ஊடக தொடர்பாளர். ஹிண்ட்ராப் தலைவர் பொ. வேதமூர்த்தி தமது தொடர் உண்ணாவிரத பிரார்த்தனையில் ஈடுபடுவதற்கு முன்னர் எதிர்வரும் சனிக்கிழமை, மார்ச் 9 ஆம் தேதி, போர்ட் கிள்ளான், திருவள்ளுவர் மண்டபத்தில் விளக்க கூட்டம் ஒன்றில் பொதுமக்களை சந்திக்கவிருக்கிறார். மலேசிய இந்தியர்கள் நெடுங்காலமாக சமூக, பொருளாதார துறைகளில்…
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே பராமரிப்பு அரசு
2008, மார்ச் 8 பொதுத் தேர்தல் நடந்து ஐந்தாண்டுகள் ஆவதால் இன்று முதல் பராமரிப்பு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறப்படுவதைத் தேர்தல் ஆணையம் (இசி) ஏற்கவில்லை. சட்டப்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே ஆளும்கட்சி பராமரிப்பு அரசாங்கம் ஒன்றை அமைத்து பொறுப்பேற்கும் என்று இசி துணைத் தலைவர் வான்…


