ஊடக தளங்களிலோ அல்லது பொது விவாதங்களிலோ எந்தவொரு கட்சிக்கும் சார்பான அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் பிகேஆரின் உள் கட்சித் தேர்தல்களில் தலையிட வேண்டாம் என்று அமனா அதன் உறுப்பினர்களுக்கும் தலைமைக்கும் நினைவூட்டியுள்ளது. பிகேஆரின் தேர்தல் கட்சி கையாள வேண்டிய உள் விவகாரம் என்றும், ஜனநாயக செயல்முறையின் ஒரு பகுதியாக…
‘பெர்சே கேள்வியில் அரசியல் நோக்கம் ஏதுமில்லை’
ஜோகூர் பாருவில் உள்ள SMK Aminuddin Baki பள்ளிக்கூடம், நன்னெறிக் கல்வி பாடத்துக்கான த்னது எஸ்பிஎம் சோதனை தேர்வு வினாத்தாளில் பெர்சே 3.0 பேரணியை சட்ட விரோதமானது என வருணிக்கும் படம் ஒன்று இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து தான் அரசியல் விளையாட்டில் ஈடுபடுவதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது. "நாங்கள் அந்த…
தேர்தல் சீரமைப்பை நினைவுபடுத்த ‘ரோக்’ இசை நிகழ்ச்சி; பெர்சே நடத்தும்
தூய்மையான, நேர்மையான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முழுமையாக பூர்த்தி Read More
கசிந்த பிகேஆர் கூட்ட குறிப்புக்கள் மீதான அறிக்கை தலைமைத்துவத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது
கசிந்த பிகேஆர் கூட்ட குறிப்புக்கள் மீதான அறிக்கை தலைமைத்துவத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என Read More
‘முஸ்லிம் எதிர்ப்பு திரைப்படத் தயாரிப்பாளர்’ அமெரிக்காவில் தடுத்துவைக்கப்பட்டார்
முஸ்லிம் நாடுகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்படுத்தி விட்ட வீடியோ திரைப்படத்தை தயாரித்ததாகக் கூறப்படும் நபர் நேற்று அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு ஜாமீன் வழங்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டார். அவர் நாட்டை விட்டு தப்பி விடக் கூடும் என்ற அஞ்சுவதால் அவருக்கு ஜாமீன் கொடுக்கவில்லை என நீதிபதி கூறினார். Innocence of…
மகாதீரின் கடைசிச் சீட்டு- சோரோஸ் கார்டு
உங்கள் கருத்து: "யூத இனம் என எதனைச் சொன்னாலும் அதனை மலாய்க்காரர்கள் பாவமாக எண்ணுவர் என மகாதீர் நம்புகிறார். அவர் யூதர்களுடன் நட்புக் கொள்ளலாம். ஆனால் மற்றவர்கள் செய்யக் கூடாது." போரில் பிழைத்த சோரோஸிடம் மகாதீர் என்ன சொன்னார் ? ஈப்போக்காரன்: கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸிடம் நல்ல பெயர்…
குலசேகரன்: ஸகீர் நாயிக் மலேசிய வருகையைத் தடை செய்ய வேண்டும்
இந்தியாவை சேர்ந்த சர்ச்சைக்குரிய இசுலாமிய போதகர் ஸகீர் நாயிக் மலேசியாவில் பல்வேறு கருத்தரங்குகளில் செப்டெம்பர் 28 லிருந்து அக்டோபர் 7 வரையில் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கோலாலம்பூர் பிடபுள்யுடிசியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியும் அடங்கும். டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் அந்த இசுலாமிய மத போதகர் ஸகீர் நாயிக் மலேசியாவிற்குள்…
டிபிகேஎல் பணியாளர்களுக்கு மாதம் ரிம200 ஊக்கத்தொகை
கோலாலம்பூர் மாநகராண்மைக் கழக அதிகாரிகளுக்கும் கிரேட் 52-இலும் அதற்குக் கீழ்நிலையிலும் உள்ள Read More
நவம்பரில் மின் கட்டண உயர்வு?
இவ்வாண்டு நவம்பரில் மின் கட்டணம் உயருமா? இக்கேள்வி, இன்று காலை 4வது தேசிய எரிபொருள் கருத்தரங்கைத் தொடக்கிவைத்த எரிபொருள்,பசுமைத் தொழில்நுட்ப, நீர்வள அமைச்சர் பீட்டர் சின்னிடம் கேட்கப்பட்டது. ஆனால், சின் அக்கேள்விக்குப் பதில் அளிக்கவில்லை.பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படும் நிலை இருப்பதால் அதற்குப் பதிலளிப்பது நல்லதல்ல என்று…
நஜிப்:ஜார்ஜ் கெண்ட் எல்ஆர்டி வேலைக்குப் பொருத்தமான நிறுவனம்
பிரதமரும் நிதி அமைச்சருமான நஜிப் அப்துல் ரசாக், அம்பாங்கில் எல்ஆர்டி விரிவாக்க திட்டத்துக்கான குத்தகையைப் பெற்றுள்ள ஜார்ஜ் கெண்ட் நிறுவனத்தைத் தற்காத்து பேசியுள்ளார்.அந்நிறுவனம் அக்கட்டுமான வேலைக்குப் பொருத்தமற்றதென்று கூறப்படுவதை அவர் மறுத்தார். ரிம1.084பில்லியன் குத்தகை வேலையை மேற்கொள்ளும் தகுதி லயன் பசிபிக்குடன் கூட்டாக செயல்படும் ஜார்ஜ் கெண்ட் நிறுவனத்துக்கு…
சைட் மொக்தாரின் கடன்களை அரசாங்கம் மூடி மறைக்கிறதா?
அரசாங்கம் “பொருளாதாரப் பேரிடரை ஏற்படுத்தும் சாத்தியமுள்ள” ஒன்றைப் பற்றிய தகவல்களை மூடி Read More
எஸ்பிஎம் சோதனைத் தேர்வில் பெர்சே கேள்வி ‘ஒரு பிரச்னை அல்ல’
அண்மையில் நடத்தப்பட்ட எஸ்பிஎம் சோதனைத் தேர்வுகளில் பெர்சே 3.0 பேரணி மீதான கேள்வி இடம் பெற்றது 'ஒரு பிரச்னையே அல்ல' என்று கல்வித் துணை அமைச்சர் புவாட் ஸார்க்காஷி கூறுகிறார். "அது இன, சமய உணர்வுகளைக் காயப்படுத்தாத வரையில் அல்லது எந்த ஒரு தனிநபரையும் குறை கூறாத வரையில்…
டோங் ஜோங் பொறுப்பற்றது என்கிறார் துணை அமைச்சர் ஒருவர்
கோலாலம்பூரில் பேரணி ஒன்றை நடத்தியுள்ள சீனக் கல்வி போராட்ட அமைப்பான டோங் ஜோங் பொறுப்பில்லாதது என கல்வித் துணை அமைச்சர் புவாட் ஸார்க்காஷி கூறுகிறார். கல்வி அமைச்சு தாய்மொழிப் பள்ளிக்கூடங்களுக்கும் தேசியப் பள்ளிக்கூடங்களுக்கும் அரசாங்கம் போதுமான உதவிகளையும் ஒதுக்கீடுகளையும் வழங்கியுள்ளதாக அவர் சொன்னார். "அவர்கள் பொறுப்பற்றவர்கள் என நான்…
‘அரசாங்கம் கட்டுப்பாடு இல்லாமல் செலவு செய்ய முடியாது’
'அன்பளிப்புக்கள்' அடிப்படை வசதித் திட்டங்கள் ஆகியவற்றினால் உந்தப்பட்ட நாட்டின் வளர்ச்சி மலேசியர்களுக்கு நல்ல செய்தி அல்ல. காரணம் அது அரசாங்கக் கடனை அதிகரிக்கிறது என கோலா சிலாங்கூர் எம்பி சுல்கெப்லி அகமட் கூறுகிறார். எல்லாவற்றுக்கும் மேல் இப்போது அரசாங்கக் கடன் அளவு 477 பில்லியன் ரிங்கிட்டாக உள்ளது. (…
‘மறைவாக உள்ள கடன்கள்’ மலேசியாவை விளிம்புக்குக் கொண்டு சென்றுள்ளன
கூட்டரசுக் கடன்கள் ஆவணங்கள் ரீதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55 விழுக்காட்டை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் 2011ம் ஆண்டு டிசம்பர் வரையிலான 'உண்மையான கடன்" 573 பில்லியன் ரிங்கிட் ஆகும். அது மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 67 விழுக்காடு ஆகும். அந்த விவரங்கள் மூத்த வழக்குரைஞரான டோமி…
நஜிப்பின் மக்கள் செல்வாக்கு பிஎன்னைக் காப்பாற்றுமா?
உங்கள் கருத்து : “2008 பொதுத் தேர்தலுக்குமுன் மெர்டேகா மையம் மேற்கொண்ட ஆய்வு ஒன்று பாக் லா-வின் மக்கள் செல்வாக்கின் மதிப்பீட்டளவு 71விழுக்காடு என்று காண்பித்தது.” நஜிப்பின் செல்வாக்கு சரிவதை ஆய்வு காண்பிக்கிறது மாற்றத்தின் முகவர்:44விழுக்காட்டினர் பிஎன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் என்று நம்புகிறார்கள்.30விழுக்காட்டினர்தான் பக்காத்தான் ரக்யாட்டுக்கு வாய்ப்பிருப்பதாகக்…
பக்காத்தான் ஒரே குரலாக ஒலிக்க வேண்டும்
உங்கள் கருத்து: "பிரச்னைகள், கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அவை பக்காத்தானுடையது என்று மட்டுமே பார்க்கப்பட வேண்டும். பிகேஆர், பாஸ், டிஏபி என தனித்தனியாக பிரிக்கப்படக் கூடாது" உட்பூசலும் ஊடக தாக்குதலும் பக்காத்தானுக்கு சரிவைத் தருகின்றன சின்ன அரக்கன்: அத்தகைய ஆய்வுகளை கடுமையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மக்களுடைய உணர்வுகளையும்…
சிசிஎம் ‘மீன் பிடிப்பதாக’ சுவாராம் குற்றம் சாட்டுகின்றது
மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் குற்றம் செய்யாத வேளையில் அதன் மீது தப்புக் கண்டு பிடிக்க சிசிஎம் என்ற மலேசிய நிறுவன ஆணையம் விசாரணைகளை நடத்துவதாக அதன் செயலக உறுப்பினர் சிந்தியா கேப்ரியல் கூறுகிறார். "அது மீன் பிடிப்பதில் ஈடுபட்டுள்ளது. நாங்கள் எங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள வழிகளில்…
ஸாகிர் நாய்க்கு எதிராக கிள்ளான் காவல்துறை தலைமையகத்தில் புகார்
இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசிவரும் இஸ்லாம் மதபோதகர் ஸாகிர் நாய்க்கு எதிராக கிள்ளான் காவல்துறை தலைமையகத்தில் நேற்று புகார் செய்யப்பட்டது. மலேசியா வந்துள்ள இந்திய நாட்டு இஸ்லாம் மதபோதகர் தமது பிரச்சாரங்களை நடத்துவதற்கு உள்துறை அமைச்சு உடனடியாக தடைவிதிக்கவேண்டும் எனக் கோரி கிள்ளான் வட்டாரத்தில் இயங்கும் அரசு சார…
மஇகா-வும் மகாதீரின் The Malay Dilemma-வும்!
பிரியா: கோமாளி, எனது அம்மாவும் அப்பாவும் மஇகா-வின் கிளையில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள். மாற்றம் வேண்டும் என்கிறார்கள் ஆனால், அதை தேசிய முன்னணியால்தான் கொண்டு வர முடியும் என்கிறார்கள். அவர்களுக்கு எப்படி புத்தி சொல்வது? கோமாளி: பிரியா, அவர்கள் அப்படி சொல்வதில் தவறில்லை. மாற்றம் வேண்டும் என்று ஒப்பு…
போரில் பிழைத்த சோரோஸிடம் டாக்டர் மகாதீர் என்ன சொன்னார்?, ஸ்டீவன்…
ஜப்பானிய துருப்புக்கள் பிரிட்டிஷ் வீரர் ஒருவரைக் கொன்றதை தாம் நேரடியாகப் பார்த்ததை இரண்டாம் உலகப் போரில் உயிர் பிழைத்த கோடீஸ்வர நிதியாளர் ஜார்ஜ் சோரோஸிடம் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் விவரித்துள்ளார். தமது பெர்டானா தலைமைத்துவ அற நிறுவனம் தொடங்கியுள்ள உலக அளவிலான போர் எதிர்ப்பு முயற்சிகளுக்கு,…
இண்ட்ராப்: ஸாகீர் நாய்க் மலேசியாவிற்குள் அனுமதிக்கப்படக்கூடாது
-வி.சம்புலிங்கம், தேசிய ஒருங்கிணைப்பாளர், இண்ட்ராப் மக்கள் சக்தி. செப்டெம்பர் 26, 2012. பல சமயத்தவர்கள் ஒருவர் மற்றவரை மதித்து முதிர்ந்த நல்லிணக்கத்தோடு வாழ வகை செய்யும் அரசியலமைப்பைக் கொண்ட நாடு மலேசியா. அதே நேரத்தில், ஒருவரின் மத நம்பிக்கைகளைச் சிறுமைப்படுத்தும் எவ்வித நடவடிக்கையும் எரிமலையாக வெடித்திடும் அளவுக்கு உணர்சிகளைத்…
மாற்று பட்ஜெட்டில் இனம் சார்ந்த கொள்கைகளுக்கு இடமில்லை
பக்காத்தான் ரக்யாட் தயாரித்துள்ள நிழல் பட்ஜெட்டில் இனத்தை அடிப்படையாகக் கொண்ட சீரமைப்பு செயல்பாடுகளுக்கு இடமில்லை என்கிறார் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம். வெள்ளிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்குமுன் இன்று அந்நிழல் பட்ஜெட்டை முன்வைத்த அன்வார், அது பக்காத்தான் ஆட்சி செய்யும் மாநிலங்களில் கிட்டிய அனுபவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது…
‘தேசிய ஒற்றுமைச் சட்டம் மீது சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்தாய்வு செய்யுங்கள்’
உத்தேச தேசிய ஒற்றுமைச் சட்டம் உட்பட சட்டங்களை இயற்றும் போது பிரதமரும் அமைச்சரவையும் திறந்த மனதுடன் இயங்குவர் என மலேசிய வழக்குரைஞர்கள் மன்றம் நம்புகின்றது. அந்த தேசிய ஒற்றுமைச் சட்டம் தேச நிந்தனைச் சட்டத்துக்கு பதிலாக அறிமுகம் செய்யப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. "நீங்கள் ஒற்றுமையையும் விசுவாசத்தையும் சட்டத்தின் மூலமோ அல்லது…