புதிய ஓட்டுநர் தரவுத்தளத்தை அறிமுகப்படுத்தி, விரைவு மற்றும் சுற்றுலா பேருந்துகள் உட்பட அனைத்து கனரக வாகனங்களிலும் வேகக் கட்டுப்பாடுகளை நிறுவுவதை கட்டாயமாக்கும் போக்குவரத்து அமைச்சகத்தின் திட்டத்தை மலேசிய விரைவு பேருந்து இயக்குபவர்கள் சங்கம் (PBEM) ஆதரிக்கிறது. PBEM தலைவர் நஸ்ரி யூசோஃப் கூறுகையில், இந்தத் தரவுத்தளம், விண்ணப்பதாரர்களை சுத்தமான…
மகாதிர்: மலாய்க்காரர் பிளவுக்கு நான் காரணம் அல்ல
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், 1998-இல் துணைப் பிரதமராக இருந்த அன்வார் இப்ராகிமைப் பதவிநீக்கம் செய்ததன்வழி மலாய்க்காரர்களின் பிளவுக்கு வித்திட்டார் என்று கூறப்படுவதை மறுத்தார். திரெங்கானுவில் ஒரு நிகழ்வில் உரையாற்றிய மகாதிர், மலாயன் யூனியன் காலம் தொடங்கி மலாய்க்கார்கள் பிளவுபட்டுக் கிடப்பதாகக் கூறினார் என சினார் ஹரியானும்…
எல்லாவகை பள்ளிகளையும் சமமாகக் கருத வேண்டும்
அரசாங்கம், எல்லாப் பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியாகத்தான் நிதி உதவி வழங்க வேண்டும் என்று கூறும் அரசுசார்பற்ற அமைப்பான ப்ரோஹாம் (Proham), தாய்மொழி பள்ளிகளோ, கிறிஸ்துவ சமயக் குழுவினர் நிறுவிய பள்ளிகளோ, இஸ்லாமியப் பள்ளிகளோ அவற்றுக்கிடையில் வேற்றுமை பாராட்டக் கூடாது என்று வலியுறுத்துகிறது. “கல்வி அடிப்படை மனித உரிமையாகக் கருதப்பட…
பிகேஆர்: வழக்கு முடிந்தது, நஸ்ரி மகன் விவகாரம் என்னவானது?
அமைச்சர் முகம்மட் நஸ்ரியின் மகன் முகம்மட் நெடிம் நஸ்ரியின் மெய்க்காவலர் சம்பந்தப்பட்ட அடிதடி வழக்கு தொடர்பில் உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த பதிலில் பிகேஆருக்குத் திருப்தி இல்லை. “முகம்மட் நெடிம் நஸ்ரி (வலம்)மீது குற்றவியல் சட்டம் பிரிவு 160-இன்கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணை என்னவாயிற்று?”, என்றது வினவியது. “விசாரணை நடைபெற்றதை…
ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் கோயில் உடைப்பு: DBKL பின்வாங்கியது
கோலாலம்பூர் ஜாலான் பி. ரமலியில் அமைந்திருக்கும் ஸ்ரீ முனீவரர் காளியம்மன் கோயில் அக்டோபர் 25 ஆம் தேதி வாக்கில் உடைக்கப்படும் என்று கோயில் நிருவாகத்திற்கு அனுப்பியிருந்த நோட்டீஸை திரும்பப் பெற்றுக்கொள்ள கோலாலம்பூர் மாநகர் மன்றம் (DBKL) இன்று ஒப்புக்கொண்டது. (காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்) கடந்த செப்டெம்பர் மாதம்…
இந்திய இளைஞர் குண்டர்தனத்தை விசாரிக்க ஆணையம் தேவை
மலேசிய இந்திய இளைஞர்கள் குண்டர்தனத்தில் ஈடுபடுவதை விசாரிக்க “உயர் நிலை” ஆணையம் ஒன்று தேவை என்கிறார் டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங். அதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் கண்டறிய அப்படி ஒரு விசாரணை ஆணையம் தேவை என்றும் அதில் மலேசிய சமுதாயத்தின் எல்லாத் துறையினரின் பங்கேற்பும் இருக்க…
அம்னோவின் கை சுத்தமாக இருந்தால் பணத்தைக் கடத்த வேண்டியதில்லையே
உங்கள் கருத்து: “நஸ்ரி, ரிம40 மில்லியனைக் கடத்துவது குற்றமில்லையா? அக்குற்றம் புரிந்த சாபா அம்னோமீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?” ரிம40 மில்லியன் நன்கொடையைப் பெற்றது குற்றமில்லை என்கிறார் நஸ்ரி 1மலேசியா2சமயம்: சுவாராம் வெளிநாட்டிலிருந்து சட்டப்பூர்வமாக வங்கிகள்வழி பண உதவி பெற்றதை பிஎன் சட்டவிரோதம் என்று கூறியது. இப்போது மைக்கல்…
கோலாலம்பூர் ஜாலான் பி. ரமலியில் அமைந்திருக்கும் கோயிலை உடைக்க DBKL…
கோலாலம்பூர் ஜாலான் பி. ரமலியில் அமைந்திருக்கும் 100 ஆண்டுகால ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் கோயிலை உடைப்பதற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் கோயில் நிருவாகத்தினருக்கு கடந்த செப்டெம்பர் மாதம் 25 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி இம்மாதம் 24 ஆம் தேதி வாக்கில் கோயில் உடைக்கப்படவிருக்கிறது. DBKL-லின் கோயில்…
நஜிப்: பிஎன் மேம்பாட்டுத் திட்டம் மேலானது
பாரிசான் நேசனலின் மேம்பாட்டுத் திட்டம் மாற்றுக்கட்சியினரின் மேம்பாட்டுத் திட்டத்தைவிட சிறந்தது, மேலானது என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். மாற்றுக்கட்சியினர், ஆட்சி செய்வதில் அனுபவம் அற்றவர்கள். பிஎன்னைக் காட்டிலும் அவர்களின் கூட்டணி சிறந்தது என்பதை அவர்கள் நிரூபிக்கவில்லை. பிஎன்னுக்கு 50ஆண்டுகள் ஆட்சி செய்த அனுபவம் உண்டு என்றாரவர். காலங்கள்…
‘பிஎன்-ஆதரவு’ நடப்பு விவகார கையேட்டைத் தற்காத்துப் பேசுகிறார் ரயிஸ்
தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம் அவரது அமைச்சு வெளியிட்டிருக்கும் நடப்பு விவகாரங்களை விளக்கும் கையேடு அரசாங்கச் செலவில் பிஎன்னுக்கு ஆதரவாக நடத்தப்படும் ஒரு பிரச்சாரம் என்று கூறப்படுவதை மறுக்கிறார். “அது ஒரு குறுகிய, தப்பான கண்ணோட்டம். விவகாரங்கள் பற்றி விளக்குவது அமைச்சின் வேலை. கூட்டரசு அரசாங்கத்துக்கு…
சொய் லெக்: ஹூடுட் அமலுக்கு வந்தால் 1.2 மில்லியன் பேர்…
மசீச தலைவர் சுவா சொய் லெக், பாஸ் மலேசியாவில் ஹுடுட்டை அமல்படுத்தினால் 1.2 மில்லியன் பேர் வேலை இழப்பர் என்று அனாமதேய குறுஞ்செய்தி ஒன்றை மேற்கோள் காட்டிக் கூறியுள்ளார். ஹூடுட் அமலாக்கத்தால், கெந்திங் மலை சூதாட்ட விடுதி, பந்தயக் கட்டும் இடங்கள், உடம்புப் பிடி நிலயங்கள் போன்ற இடங்களில்…
நஸ்ரி: ரிம40மில்லியன் அரசியல் நன்கொடை பெற்றது குற்றமல்ல
சாபா அம்னோ, அடையாளம் தெரிவிக்கப்படாத ஒரு கொடையாளரிடமிருந்து ரிம40 மில்லியன் பெற்றது தவறல்ல என்கிறார் நடப்பில் சட்ட அமைச்சர். “அந்த அரசியல் காணிக்கை வழங்கப்பட்டதில் தவறு எதுவும் நிகழவில்லை. “அது குற்றமல்ல. அது குற்றமென்றால் அதைக் குற்றமென்று கூறும் சட்டம் இயற்றப்பட வேண்டும்”, என்று முகம்மட் நஸ்ரி அப்துல்…
கணக்கறிக்கை- பரிகாரங்கள் தேவை
உங்கள் கருத்து: “பிரச்னையைவிட அதன்பிறகு ஒருவர் என்ன செய்கிறார் என்பதுதான் முக்கியம்.” கெடா இல்லாத வீடுகளைப் பழுதுபார்க்க பணம் செலவிட்டுள்ளது பெர்ட் டான்: அரசு ஊழியர்களிடம் ஊழல், கடமை தவறுதல் முதலிய பிரச்னைகள் எப்போதுமே இருந்து வருகின்றன. தவறு செய்பவர்கள் அதற்கு எந்தக் காரணமும் கூறித் தப்பித்துக்கொள்ள முடியாது.…
ஏஇஎஸ் பற்றி விளக்கம் பெற பினாங்கு அரசு விருப்பம்
பினாங்குக்குத் தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்) பற்றி விளக்கம் தர என்று போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளருக்கு மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது. நேற்றைய மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் அதற்கான முடிவு செய்யப்பட்டதாக ஆட்சிக்குழு உறுப்பினர் செள கொன் இயோ ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார். “ஏஇஎஸ் மீது மாநில…
போலீஸ் சட்டத்துறைத் தலைவர் மீதான நூலை இன்னமும் ஆராய்கிறது
சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல் குறித்து Tan Sri Gani Patail: Pemalsu, Penipu, Penjenayah (டான்ஸ்ரீ அப்துல் கனி பட்டேய்ல்: மோசடிக்காரர், பொய்யர், குற்றவாளி) என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை போலீசார் இன்னமும் ஆராய்ந்து வருகிறார்கள். அந்நூல் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றி அறிந்துகொள்ள விரும்பிய ஈப்போ…
என்எப்சி: இலக்குகளை அடைய முடியாமல் போனதற்கு விவசாய அமைச்சுதான் காரணம்
கூட்டரசு அரசாங்கத்தினால் பல தடங்கல்கள் ஏற்பட்டதுதான் கால்நடை வளர்ப்புத் திட்டத்தைப் பூர்த்தி செய்ய முடியாமல் போனதற்குக் காரணம் என நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன் பழியைக் கூட்டரசு அரசாங்கத்தின்மீது போட்டுள்ளது. அந்நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி அரசு ஆலோசிப்பதாக செய்தி வெளியானதை அடுத்து என்எப்சி தலைவர் முகம்மட்…
இஸ்மாயில் சப்ரியின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும்: டோனி புவா
உள்நாட்டு வாணிகம், கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சப்ரி மலேசிய நிறுவனங்கள் ஆணைய (சிசிஎம்) த்தைக் கொண்டு சுவாரா இனிஷியேடிப் சென் பெர்ஹாட் மீது விசாரணை மேற்கொண்டதன்வழி தம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்பதால் அவரின் சம்பளத்தில் ரிம10 ரிங்கிட்டைப் பிடித்தம் செய்ய வேண்டும் என்று டிஏபி…
சுவாராம்: ஸ்கோர்பீன் வழக்கில் நாங்கள் இன்னும் ஒரு கட்சிக்காரரே
பிரான்ஸில் நடந்து வரும் ஸ்கோர்பீன் ஊழல் சம்பந்தப்பட்ட வழக்கில் தாம் இன்னும் ஒரு கட்சிக்காரராக இருப்பதாக கூறிய மலேசிய மனித உரிமைக் கழகமான சுவாராம் அதற்கு மாறான குற்றச்சாட்டுகள் "தீய நோக்கம் கொண்டவை என்பதோடு அவை ஒட்டுமொத்த பொய்யாகும்", என்று சுவாராம் அலுவலக உறுப்பினர் ஃபாடியா நாட்வா ஃபிக்ரி…
காருக்குள் புகைப்பிடிப்பதால் அனைவருக்கும் ஆபத்து; விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
காருக்குள் அமர்ந்து புகைப்படிக்கும்போது உள்ளிருக்கின்ற காற்றில் நச்சுப் பொருட்களின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட அதிகமாக உள்ளதாக என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். காரின் ஜன்னல் கண்ணாடிகளை திறந்து வைத்துக்கொண்டு புகை பிடித்தாலும், காரில் குளிரூட்டியை இயக்கிக் கொண்டு புகைபிடித்தாலும்கூட நச்சுப் பொருட்கள் அதிகமாகவே இருப்பதாக அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். காரின் முன்னிருக்கையில்…
ரபிஸி: என்எப்சிமீது வழக்குத் தொடுத்து பணத்தைத் திரும்பப் பெற இயலாது
நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசனுக்கு (என்எப்சி) எதிராக வழக்குத் தொடுத்து வெற்றிபெற்றால்கூட அதனிடமிருந்து அரசாங்கம் பணத்தைத் திரும்பப் பெற முடியுமா என்பது சந்தேகம்தான் என்கிறார் பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி. ஏனென்றால் என்எப்சி பணத்தில் பெரும்பகுதி அதன் இயக்குனர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு மாற்றிவிடப்பட்டுள்ளது. என்எப்சி-இடம் சொத்து அதிகமில்லை. அதனால் அரசாங்கத்தின்…
மலேசியாகினிக்கு எதிராக ஏஜி மேல்முறையீடு
மலேசியாகினிக்கு செய்தித்தாள் வெளியிடும் உரிமம் கொடுக்க மறுத்த உள்துறை அமைச்சின் முடிவைத் தள்ளுபடி செய்த கோலாலும்பூர் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அலுவலகமும் அமைச்சும் மேல்முறையீட்டைப் பதிவு செய்துள்ளன. அதை ஏஜி அலுவலகத்தின் சிவில் வழக்குப் பிரிவுத் தலைவர் அசிசா நவாவி இன்று உறுதிப்படுத்தினார்.…
என்எப்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாமா என்று அரசாங்கம் ஆலோசனை
நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசனுக்கு (என்எப்சி) எதிராக சிவில் வழக்கு தொடுத்து ரிம 250 மில்லியன் கடனைத் திரும்பப் பெறுவது பற்றி அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. “நிதி அமைச்சு, விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சு, சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அலுவலகம் ஆகியவை பொருத்தமான நடவடிக்கை எடுப்பது பற்றிப் பல…
அன்வாருக்கு எதிரான வழக்கை முன்னாள் ஐஜிபி மூசா மீட்டுக்கொண்டார்
முன்னாள் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசன், அன்வார் இப்ராகிம் மீது தொடுத்திருந்த அவதூறு வழக்கை மீட்டுக்கொண்டார். முதலாவது குதப்புணர்ச்சி வழக்கில் பொய்ச் சாட்சியங்கள் தயாரிக்கப்பட்டதாக மாற்றரசுக் கட்சித் தலைவர் செய்திருந்த போலீஸ் புகாரின் தொடர்பில் அந்த அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. முன்னாள் போலீஸ் தலைவர் வழக்கை மீட்டுக்கொள்வதாக…
வீடமைப்புக்காக வாங்கப்பட்ட நிலம் குறைந்த வாடகைக்கு விடப்பட்டது ஏன்?
1982-இல், கப்பாளா பத்தாஸில் அரச மலேசிய ஆகாயப்படைப் பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்காக வாங்கப்பட்ட நிலத்தில் திட்டப்படி ஏன் வீடுகள் கட்டப்படவில்லை என்று பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வினவியுள்ளார். மாறாக, அந்த 330-ஏக்கர் நிலம் மாதம் ரிம7,000-க்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.…