இன்று மதியம் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே சுமார் 200 பேர் கூடி, பாலஸ்தீனத்திற்கு ஒற்றுமையை வெளிப்படுத்தவும், குறிப்பாக ஈரான் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு, இஸ்ரேலுக்கு வாஷிங்டன் தொடர்ந்து ஆதரவளிப்பதைக் கண்டிக்கவும் செய்தனர். வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, மஸ்ஜித் தபுங் ஹாஜியிலிருந்து தூதரகத்திற்கு பேரணியாகச் சென்ற அவர்கள், பாலஸ்தீனக் கொடிகளை…
ஹுடுட் பற்றி பேசுவதற்கு சுவா-வுக்கு உரிமை இல்லை என்கிறார் பேராக்…
மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் இஸ்லாமிய நீதிபரிபாலன முறையில் நிபுணத்துவம் பெற்றவர் அல்ல. அதனால் ஹுடுட் பற்றிப் பேசுவதற்கு அவருக்கு தகுதி இல்லை என பேராக் முப்தி ஹாருஸ்ஸானி ஸாக்காரியா கூறியிருக்கிறார். "சமயம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. சமயம் தொடர்பான விஷயங்களைக் குறை கூறவும்…
அம்னோ எம்பி: தொடர்பு இல்லாத ஒருவருக்கு எப்படி 1 மில்லியன்…
அண்மையில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட Felda Global Ventures Holdings Bhd (FGV) நிறுவனத்தின் ஒரு மில்லியன் பங்குகளை வாங்குவதற்கான இளம் சிவப்பு நிற பாரம் பெல்டாவுடன் தொடர்பு இல்லாத நபர் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டது ஏன் என்று அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.…
மே 13 திரைப்படம் – தூங்கும் அரக்கனை எழுப்ப வேண்டாம்
உங்கள் கருத்து: "நல்ல சிந்தனை கொண்ட அரசாங்கம் நல்லெண்ணத்தையும் ஒற்றுமையையும் மேம்படுத்தும் திரைப்படங்களையே காட்டும். வன்முறைகளையும் ரத்தக்களறிகளையும் அல்ல. மே 13 திரைப்படத்தில் என்ன நாட்டுப்பற்று காட்டப்படுகின்றது?" மாக்லின்: ஒற்றுமையைப் போதிக்க மே 13 திரைப்படம் அவசியம் நியாயமானவன்: நான் அந்த நியாயத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மோசமான சாலை…
எல்லாவற்றையும் தனதாக்கிக்கொள்ள விரும்பும் சைட் மொக்தார்- அம்னோ எம்பி தாக்கு
அம்னோவின் பங் மொக்தார் ராடின் (பிஎன் -கினாபாத்தாங்கான்) இன்று நாடாளுமன்றத்தில் தொழில் அதிபர் சைட் மொக்தார் அல்-புகாரி மீது வசை பாடினார். சைட் மொக்தார், எல்லாத் தொழில்களிலும் ஏகபோக உரிமை செலுத்த நினைக்கும் ஒரு தொழில் அதிபர் என்றவர் சாடினார். “வானத்தில் தொழில் செய்கிறார், கடலில் தொழில் செய்கிறார், நிலத்தில்…
முஸ்லிம்களை அவமானப்படுத்தியதிலிருந்து மசீச-வை டாக்டர் மகாதீர் விடுவிக்கிறார்
ஹுடுட் சட்டத்துக்கு எதிராக மசீச பின்பற்றும் கடுமையான போக்கு, சீன சமூகத்தை 'அச்சுறுத்தும்' நோக்கத்தை மட்டுமே கொண்டது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கிறார். கோலாலம்பூரில் நிகழ்ச்சி ஒன்றுக்குப் பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், மசீச செய்தி, மலாய்க்காரர்களையோ அல்லது முஸ்லிம்களையோ நோக்கமாகக் கொண்டதல்ல எனச்…
மாக்லின்: ஒற்றுமையைப் போதிப்பதற்கு மே 13 திரைப்படம் அவசியம்
Tanda Putera திரைப்படத்தில் 1969 மே 13 இனக் கலவரங்கள் அடிப்படையிலான ரத்தக்களறியும் குழப்பமும் சித்தரிக்கப்பட்டுள்ளது, பல்வேறு இனங்கள் அமைதியாக இந்த நாட்டில் வாழ வேண்டியதின் அவசியத்தை இன்றைய இளைஞர்களுக்கு உணர்த்துவதற்கு அவசியமாகும். இவ்வாறு தகவல், தொடர்பு, பண்பாட்டுத் துணை அமைச்சர் மாக்லிம் டெனிஸ் டி குருஸ் இன்று…
கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் பக்காத்தானுக்கு ஆதரவாக பிரச்சாரம்; டெக்சி ஓட்டுநர்கள் மிரட்டல்
பிகேஆர்-ஆதரவு என்ஜிஓ-வான துந்துத்தான் பெமாண்டு டெக்சி மலேசியா (Tuntutan Pemandu Teksi Malaysia-டெக்சி), அரசாங்கம் தங்களின் 15-அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பக்காத்தான் ரக்யாட்டுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதாக மிரட்டியுள்ளனர். அரசாங்கம் டெக்சி ஓட்டுநர்ககளின் நலனில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் என்று டெக்சி தலைவர் முகம்மட் ரிட்சுசான் முகம்மட்…
தொல்லை கொடுப்பதை உடனே நிறுத்துக: பெர்சே வலியுறுத்து
பெர்சே இயக்கக்குழு உறுப்பினர்கள் தங்களில் எண்மர் விமான நிலையங்களில் குடிநுழைவுத் துறை அதிகாரிகளால் “தேவையில்லாமல் நிறுத்தப்பட்டு தங்கள் பயணம் தாமதப்படுத்தப்பட்டதை”க் கண்டித்துள்ளனர். அதன் தொடர்பில் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமாருக்கும் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் அலியாஸ் அஹ்மட்டுக்கும் திறந்த மடல் ஒன்றை எழுதிய அவர்கள், அதில்…
பினாங்குக்கு ஒரு ‘ஏஇஎஸ்’: குவான் எங் வாக்குறுதி
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், பினாங்கு மக்களுக்கு ஏஇஎஸ் கொண்டுவர உறுதி கூறியுள்ளார்- ஆனால், இந்த ஏஇஎஸ் நினைத்தாலே அஞ்ச வைக்கும் தானியக்க அமலாக்க முறை (Automatic Enforcement System)அல்ல. அடுத்த ஆண்டுக்கான பினாங்கின் பட்ஜெட்டைத்தான் லிம் அவ்வாறு குறிப்பிட்டார். அது, "Agenda Ekonomi Saksama"(நீதியான பொருளாதாரத்…
பினாங்கின் தகவல் உரிமைச் சட்டம் என்னவானது?
பினாங்கு அரசு தகவல் உரிமைச் சட்டத்தை இயற்றி அரசிதழிலும் வெளியிட்டிருக்கிறது. ஆனால், அது அதிகாரப்பூர்வமாக இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அச்சட்டம் எப்போது அமலுக்கு வரும் என்று தெரிந்துகொள்ள சமூக ஆர்வலர்கள் விருப்பம் கொண்டிருக்கிறார்கள். மனித உரிமைக்காகப் போராடும் என்ஜிஓ-வான சுவாராம், கடந்த ஆண்டு நவம்பரில் மாநிலச் சட்டமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இவ்வாண்டு…
அன்வார் vs உத்துசான் வழக்கில் டிசம்பர் 27ம் தேதி தீர்ப்பு
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், பிபிசி ஒலிபரப்பு நிலையத்துக்கு தாம் வழங்கிய பேட்டி தொடர்பில் உத்துசான் மலேசியாவுக்கு எதிராக தொடுத்துள்ள அவதூறு வழக்கில் முடிவு செய்வதற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் டிசம்பர் 27ம் தேதியை நிர்ணயம் செய்துள்ளது. அம்னோவுக்குச் சொந்தமான அந்த நாளேட்டுக்கு ஆதரவாக உத்துசான் மலேசியாவின் முதுநிலை…
‘இஸ்லாத்தை சுவா தாக்கிப் பேசிய போது நஜிப்-பின் கௌரவம் எங்கே…
பாஸ் கட்சியின் ஹுடுட் சட்டம் முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாத பெண்களை கற்பழிப்பதற்கு ஊக்கமூட்டும் என மசீச கூறிக் கொள்வது மீதான தமது நிலையை தெளிவுபடுத்துமாறு பிரதமருக்கு எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் சவால் விடுத்துள்ளார். கடந்த வார இறுதியில் நடைபெற்ற மசீச ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் நஜிப் அப்துல்…
நீதிமன்றத்தில் கிர் தோயோ, நான் வருந்துகிறேன் ( I’m sorry…
பூச்சோங்கில் விபச்சார மய்யம் எனக் கூறப்பட்ட ஒர் இடத்தின் மீது ஊராட்சி மன்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு லியூ தடையாக இருந்தார் எனத் தாம் அவதூறாகக் கூறியது மீது கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் டாக்டர் முகமட் கிர் தோயோ, நடப்பு ஆட்சி…
ராபிஸி: பிஎன் ஆய்வாளாராக இருப்பதற்கு, ‘நொடித்துப் போகும்’ எனச் சொன்னாலே…
பிஎன் தரப்பிலிருந்து வெளியிடப்படும் ஆய்வறிக்கைகளை பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி ராம்லி கேலி செய்துள்ளார். அந்த நீண்ட கால கூட்டணி, பக்காத்தான் ராக்யாட் முன் வைக்கும் எந்தத் திட்டம் அல்லது யோசனை மீது 'நொடித்துப் போகும்' என்ற சொல்லை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறது என்றார் அவர். "ஆகவே இப்போது…
மலேசியா சமயச் சார்பற்ற நாடும் அல்ல இஸ்லாமிய நாடும் அல்ல,…
மலேசியா சமயச் சார்பற்ற நாடும் அல்ல முழுமையான இஸ்லாமிய நாடும் அல்ல என நஸ்ரி அஜிஸ் சொல்கிறார். ஆனால் பாகுபாடான கொள்கைகளைப் பின்பற்றும் ஊழல் மலிந்த நாடு என்ற தோற்றத்தை நாம் பெற்றுள்ளோம். நஸ்ரி: மலேசியா சமயச் சார்பற்ற நாடாக தோற்றுவிக்கப்படவும் இல்லை. அங்கீகரிக்கப்படவும் இல்லை. டெலிஸ்டாய்: அமைச்சர்…
கோயிலை வைத்து அரசியல் நடத்தும் நடராஜா பதவி விலகவேண்டும்
கோலாலம்பூர் பத்துமலை முருகன் கோயிலை வைத்து அரசியல் நடத்தும் மகாமாரியம்மன் தேவஸ்தான தலைவர் ஆர். Read More
GTP பற்றி நஜிப் வெறும் பேச்சுதான் என்கிறார் சார்ல்ஸ் சந்தியாகோ
தலைமைக் கணக்காய்வாளரின் 2011-ஆம் ஆண்டுக் கணக்கறிக்கையின் படி மக்கள் கூட்டணி அரசாங்கம் ஆட்சி புரியும் நான்கு மாநிலங்களில் மிகச் சிறந்த நிதி நிர்வாகத்தினால் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளதை தணிக்கை அறிக்கை பாராட்டியுள்ளது. மாறாக மத்திய அரசாங்கத்தின் நிதி நிர்வாகம் கணிசமான முன்னேற்றத்தை கண்டிருந்தாலும் வீணான பல செலவினங்களை…
கணக்காய்வுத் துறை: 20 மில்லியன் ரிங்கிட் பாலத்துக்கு பொதுப் பணித்துறை…
அருகில் உள்ள கிராமங்களை இணைப்பதற்கான 20 மில்லியன் ரிங்கிட் பாலத்தை சரவாக் பொதுப் பணித் துறை 'மறந்து விட்டதாக' தனது அறிக்கை குறிப்பிடவில்லை என தலைமைக் கணக்காய்வாளர் துறை இன்று விளக்கமளித்துள்ளது. பொதுப் பணித் துறை அந்த இணைப்புச் சாலைக்கு 'யோசனை கூறவில்லை' என்று மட்டுமே அந்த அறிக்கையில்…
வழக்கு ஒன்றில் ரோனி லியூ-வும் கிர் தோயோ-வும் நீதிமன்றத்துக்கு வெளியில்…
சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூ முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் முகமட் கிர் தோயோ மீது தொடுத்துள்ள அவதூறு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள தரப்புக்கள் நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வு கண்டுள்ளன. என்றாலும் அந்தத் தீர்வு விவரங்கள் நாளை உயர் நீதிமன்ற நீதிபதி நிக் ஹாஸ்மாட் நிக் முகமட்…
மலேசியா சமயச் சார்பற்ற நாடல்ல: நஸ்ரி திட்டவட்டம்
மலேசியா உருவானபோது அது சமயச் சார்பற்ற நாடாக உருவாக்கப்படவில்லை. இதனை வலியுறுத்திய பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ், அது அவ்வாறு அறிவிக்கப்பட்டதுமில்லை, அப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டதும் இல்லை என்றார். இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது அவர் இவ்வாறு கூறினார். “மலேசியா, மலாய் ஆட்சியாளர்களைக்…
மசீச டிஏபி-யைக் காட்டிலும் மேலானது என்கிறது பெர்க்காசா
சீச வேட்பாளர்கள் உட்பட பிஎன் -னுக்கு வாக்களிப்பது டிஏபி-யை ஆதரிப்பதைக் காட்டிலும் மேலானது என பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி கூறுகிறார். மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்-கின் ஹுடுட் கருத்துக்களை பெர்க்காசா குறை கூறியுள்ளது, அந்த பிஎன் கட்சியை எதிர்ப்பதற்கு போதுமான காரணத்தை தரவில்லை என…
கேமிரன் மலை எதிர்ப்புக் கூட்டத்தில் ஒராங் அஸ்லிக்கள் பங்கேற்பு
கேமிரன் மலை வட்டாரம் எதிர்நோக்கும் பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்னைகள் மீது ஆட்சேபம் தெரிவிப்பதற்காக நேற்று காலை நடத்தப்பட்ட Himpunan Rakyat Cameron (HRC) பேரணியில் 250 பேர் கலந்து கொண்டனர். காடுகள் குறிப்பாக உலு ஜெலாய் நீர்மின்சாரத் திட்டத்துக்காக அழிக்கப்படுவது உட்பட பல பிரச்னைகள் மீது எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக…
டாக்டர் எம்: தேர்தலில் தாமதம் எதிர்தரப்புக்குச் சாதகம்
தேர்தலைத் தாமதப்படுத்திக்கொண்டே செல்வது மாற்றரசுக் கட்சிக்கு நன்மையாக அமையும் ஏனென்றால் கிடைக்கும் நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு அது தேர்தலுக்கு நல்லபடியாக தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ளும் என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கால் காத்திருந்து தேர்தலை நடத்த முடியும், “ஆனால், அவர் காத்திருக்க, காத்திருக்க மற்றவர்களும்…