சம்பந்தப்பட்ட தம்பதியினர் அந்தக்கொலையில் ஈடுபட்டிருந்ததை சூழ்நிலை ஆதாரங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஹெங் ஹியூ லின் (Heng Heow Lin) கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொள்ளும்போது, 2023-ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தால் சியாவ் பெய் சி (Seow Pei Chie) மற்றும்…
ராஜா நொங் சிக்: மலேசியாகினி உண்மையைத் திரித்துக்கூறியது
ராஜா நொங் சிக் ராஜா சைனல் அபிடின், அயல் நாட்டில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமான RZA இண்டர்நேசனல் கார்ப்பரேசனில் தமக்குள்ள தொடர்பு பற்றிய உண்மைகளை இணைய செய்தித் தளமான மலேசியாகினி திரித்துக் கூறிவிட்டதாகச் சாடியுள்ளார். கூட்டரசு பிரதேச, நகர்புற நல்வாழ்வு அமைச்சரான அவர், இன்று ஊடகங்களுக்கு விடுத்திருந்த அறிக்கை ஒன்றில்…
‘முக்ரிஸை கெடா மந்திரி புசாராக பெயர் குறிப்பிடப்படுவது இன்னும் முடிவு…
கெடா மாநிலத்தை பிஎன் மீண்டும் கைப்பற்றுமானால் நடப்பு ஜெர்லுன் உறுப்பினர் முக்ரிஸ் மகாதீர் மந்திரி புசாராக நியமிக்கப்படுவார் என்பதற்கு வலுவான அறிகுறிகள் அனுப்பப்பட்டால் 'இன்னும் முடிவு செய்யாத வாக்காளர்களை பிஎன் -னுக்குச் சாதகமாக ஈர்க்க முடியும்'. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையில் யூகேஎம் என்ற மலேசியத் தேசியப்…
“என் பெற்றோருக்குக் குடியுரிமை தகுதி இல்லையா?” மகன் குமுறல்
"1928-ல், தமிழ் நாட்டில் பிறந்து 1950-களில் இந்நாட்டில் ரப்பர் மரம் சீவ கொண்டுவரப்பட்ட என் தந்தை செல்லப்பன் (வயது 88) மற்றும் 1956-ல் என் தந்தையை மணம் முடித்து , இங்கு குடியேறிய என் தாய் திருமதி செல்லம்மா (வயது 74) இருவருக்கும் இந்நாட்டில் குடியுரிமை பெற தகுதியில்லையா?"…
கோபால கிருஷ்ணன் பாடாங் செராயில் பிஎன் சின்னத்தில் போட்டியிட விரும்புகிறார்
பிகேஆர் சின்னத்தில் 2008ம் ஆண்டு பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் சுயேச்சை எம்பி-யாக மாறிய என் கோபால கிருஷ்ணன், வரும் தேர்தலில் பிஎன் அந்தத் தொகுதியில் தம்மை நிறுத்த வேண்டும் என விரும்புகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக தாம் அந்தத் தொகுதியில் கடுமையாக…
ராயிஸ்: பிரச்சாரத்துக்கு அரசாங்க எந்திரத்தைப் பயன்படுத்துவது சரியானதே
பிரச்சார நோக்கங்களுக்கு தகவல் துறை எந்திரத்தை பயன்படுத்தும் பிஎன் நடவடிக்கைகளை தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் நியாயப்படுத்தி பேசியுள்ளார். வேட்பாளர் நியமன நாள் வரையில் பிஎன் பராமரிப்பு அரசாங்கமாகக் கருதப்படுவதால் அது அரசாங்க எந்திரத்தைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை என அவர் சொன்னார். "நாங்கள்…
ஆயர் ஹித்தாமில் வெளியார் ஒருவரை பாஸ் நிறுத்தியுள்ளது, வீ கா…
ஜோகூர், ஆயர் ஹித்தாம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு உள்ளூர் கட்சித் தலைவர் ஒருவருக்குப் பதில் பாஸ் ஆதரவாளர் மன்றத் தலைவர் ஹு பாங் சியூ தெரிவு செய்யப்படலாம் என்ற தகவல் அந்தத் தொகுதிக்கான நடப்பு எம்பி வீ கா சியோங்-கிற்கு 'வருத்தத்தை' அளித்துள்ளது. "உள்ளூர் கட்சித் தலைவர்கள் ஒரிரு…
திரங்கானு அரச குடும்பத்தைச் சேர்ந்தவரை பாஸ் கோலா திரங்கானுவில் நிறுத்துகிறது
திரங்கானு அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரபலமாக கட்டிட கலைஞர் ராஜா கமாருல் பாஹ்ரின் ஷா ராஜா அகமட் ஷா-வை கோலா திரங்கானு நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்துகிறது. 1992ம் ஆண்டு தமது இரண்டு பிள்ளைகளை ஆஸ்திரேலியாவிலிருந்து அவர் மீட்டுக் கொண்டு வந்த பின்னர் பிரபலமடைந்தார். கூரை இடிந்து விழுந்த சுல்தான்…
பிகேஆர்: நஜிப் பொது நிதிகளைப் பயன்படுத்துகிறார்
பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தமது தோற்றத்தை மேம்படுத்திக் கொள்ள பொது நிதிகளைப் பயன்படுத்துவதாக பிகேஆர் பொருளாளர் வில்லியம் லியோங் குற்றம் சாட்டியுள்ளார். மீடியா பிரிமா-விலும் ஆஸ்ட்ரோ-விலும் விளம்பரம் செய்யும் அமைப்புக்களில் பிரதமர் துறை முதலிடம் வகிப்பதாக மே பாங்க் முதலீட்டு வங்கி ஆய்வு தெரிவித்துள்ளதை…
முஹைடின்: பக்காத்தான் முன் கூட்டியே வேட்பாளர்களை அறிவிப்பது ஒரு தந்திரம்
பக்காத்தான் ராக்யாட் உறுப்புக் கட்சிகள் வேட்பாளர்கள் பெயர்களை பெரும் எண்ணிக்கையில் அறிவிப்பது, உட்பூசலுக்கான அறிகுறி என பிஎன் துணைத் தலைவர் முஹைடின் யாசின் சொல்கிறார். வாக்காளர்கள் தங்கள் வேட்பாளர்களை அறிந்து கொள்ள அனுமதிக்கும் நோக்கத்துடன் அவ்வாறு செய்யப்படவில்லை எனக் கூறிய அவர், மற்ற கட்சிகளை மடக்கி, குறிப்பிட்ட ஒரு…
‘பிஎன்-னா, பக்காத்தானா? வேதா உடனே முடிவு செய்ய வேண்டும்’
இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி வரப்போகும் தேர்தலில் அவரின் ஆதரவு யாருக்கு என்பதை அறிவிக்க வேண்டும் என்று அவ்வியக்கத்தின் முன்னாள் தலைவர்களும் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னாள் இண்ட்ராப் தகவல் பிரிவுத் தலைவர் ஜெயதாஸ், அவ்வியக்கத்தின் முன்னாள் ஆதரவாளர்கள் சூழ கோலாலும்பூரில் நடந்த செய்தியாளர் கூட்டமொன்றில் கலந்துகொண்டார். “மக்கள் குழப்பமடைய…
13வது பொதுத் தேர்தலில் இப்ராஹிம் அலி எப்படி நுழைவார் ?
பொதுத் தேர்தலில் பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி எந்தத் தொகுதியில் எந்தக் கட்சி சின்னத்தில் போட்டியிடுவார் என்ற பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. 2008 தேர்தலில் பாஸ் சின்னத்தில் வெற்றி பெற்ற இப்ராஹிம் பின்னர் அந்தக் கட்சியிலிருந்து விலகியது மட்டுமின்றி கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அஜிஸ் நிக்…
தேர்தல் கொள்கை அறிக்கை வாக்குவாதம்: பக்காத்தான் பிஎன் -னைக் ‘காப்பி’…
பக்காத்தான் ராக்யாட் தனது தேர்தல் கொள்கை அறிக்கையைத் தயாரித்த போது பிஎன் சிந்தனைகளைக் 'காப்பி' அடித்தது என முஹைடின் யாசின் திருப்பிச் சாடியுள்ளார். அந்த இரு கூட்டணிகளின் தேர்தல் கொள்கை அறிக்கையில் காணப்படும் ஒரே மாதிரியான கருத்துக்கள் பற்றி இரு தரப்புக்கும் இடையில் வாக்குவாதம் தொடரும் வேளையில் முஹைடின்…
பிகேஆர்: பிஎன் தேர்தல் கொள்கை அறிக்கையில் 14விழுக்காடுதான் புதிது
கடந்த சனிக்கிழமை பிஎன் வெளியிட்ட தேர்தல் கொள்கை அறிக்கையில் 14 விழுக்காடு அல்லது 23 வாக்குறுதிகள் மட்டுமே புதியவை என்று பிகேஆர் கூறுகிறது. அந்தத் தேர்தல் கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றில் பெரும்பகுதி நடப்பில் உள்ள அரசாங்கத் திட்டங்களின் நீட்சிதான் என்று பிகேஆரின் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி கூறினார்.அவையும்…
பதவி விலகியதாகச் சொல்லப்படுவதை ஜோகூர் டிஏபி தலைவர் மறுக்கிறார்
ஜோகூர் டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ், மாநில வேட்பாளர் நியமனத்தில் கட்சி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் தலையிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதவியிலிருந்து விலகிக் கொண்டிருப்பதாகக் கூறும் வதந்திகளை மறுத்துள்ளார். ஆனால் அவர், மத்திய தலைமை, மாநிலத் தலைமையை மதிக்க வேண்டும் என்று கோரிக்கை…
சுவா ஜுய் மெங் செகாமாட்டில் போட்டியிடுவார்
இதுவரை தொகுதி எதுவும் இல்லாதிருந்த ஜோகூர் பிகேஆர் தலைவர் சுவா ஜுய் மெங், செகாமாட்டில் களமிறக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிகேஆரும் டிஏபியும் பல வாரங்கள் கூடிப் பேசிய பிறகு இம்முடிவைச் செய்துள்ளன. பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் ஜோகூரின் வட பகுதியிலும் மலாக்காவிலும் போட்டியிடும் கட்சி வேட்பாளர்…
பிலிப்பின்ஸ் தனது பிரஜைகளை பிரதிநிதிக்க சிவநாதனை நியமிக்கிறது
யாங் டி பெர்துவான் அகோங்கிற்கு எதிராக போர் தொடுத்ததாகவும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாகவும் தவாவ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 15 பிலிப்பின்ஸ் பிரஜைகளைப் பிரதிநிதிப்பதற்கு அந்த நாட்டு அரசாங்கம் முதுநிலை வழக்குரைஞர் என் சிவநாதனை நியமித்துள்ளது. அந்தத் தகவலை பெர்னாமா தொடர்பு கொண்ட போது சிவநாதன் உறுதி செய்தார். கோத்தா கினாபாலுவில்…
நஜிப் ஒய்வூதியங்கள் அதிகரிக்கப்படும் எனக் கோடி காட்டுகிறார்
அரசாங்க ஓய்வூதியக்காரர்களுக்கு உயர்வான ஒய்வூதியங்களை வழங்கப்படும் என பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கோடி காட்டியுள்ளார். பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நேற்று அவர்களைச் சந்தித்த நஜிப் அவ்வாறு கூறினார். என்றாலும் அது பொருளாதார சூழ்நிலைகளைப் பொறுத்தது என்றும் அதனால் நாடு நொடித்துப் போகாமல்…
தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்குத் தாலாட்டு பாடினார் முஹிடின் யாசின்!
மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் ஆசிரியர்களைத் துணைப்பிரதமரும் கல்வி அமைச்சருமான முஹிடின் யாசின் இன்று சந்தித்தார். கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளியில், பராமரிப்பு அரசாங்கத்தின் கல்வி அமைச்சு ஏற்பாடு செய்திருந்த அந்நிகழ்விற்குச் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்டிருந்தனர். தனதுரையில் சந்திப்பின் நோக்கத்தை விளக்கிய முஹிடின், நாட்டின்…
ஹாடி: ‘சமூக நல நாடு’ எளிதாக புரிந்து கொள்ளக் கூடியது
இஸ்லாமிய நாடு என்னும் கோட்பாட்டிலிருந்து சமூக நல நாடு அல்லது negara berkebajikan என்னும் தத்துவத்திற்கு தனது வியூகத்தை திருத்தி அமைத்துக் கொண்டிருப்பதின் மூலம் பாஸ் கட்சி தனது இஸ்லாமிய அடித்தளத்தை குறைத்துக் கொள்ளவில்லை என அது இன்று வலியுறுத்தியுள்ளது. மாறாக மென்மேலும் எளிதாகப் புரிந்து கொள்ளும் பொருட்டும் முரண்பாடான…
பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் உதவித் தொகை கொடுப்பதை நிறுத்தாது
பக்காத்தான் எதிர்வரும் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தாலும் இப்போதைய அரசாங்கம் கொடுத்துவரும் உதவித் தொகையை நிறுத்தாது என்று வாக்குறுதி அளிக்கிறார் பிகேஆ வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி. இன்னும்கூட கூடுதல் ரொக்க அன்பளிப்புகள் செய்யப்படும். அவை வெவ்வேறு விதமாக வகைப்படுத்தப்படும் என்றாரவர். “நிச்சயமாக, அவை பிரிம் என்று அழைக்கப்பட மாட்டா. பொதுப்படையாகக்…
பினாங்கில் தடபுடல் விருந்துகளும் பண அரசியலும்
தேர்தல் ஆணையம் (இசி) வேட்புமனு தாக்கல் செய்யும் நாளையும் வாக்களிக்கும் நாளையும் இன்னும் அறிவிக்கவில்லை, ஆனால், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஏப்ரல் 3-இல் நாடாளுமன்றத்தைக் கலைத்த நாளிலிருந்து பினாங்குக்குத் தேர்தல் களை வந்துவிட்டது. பரப்புரை தூள் பறக்கிறது. ஏப்ரல் 5-இல், பினாங்கு சட்டமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து பக்காத்தான்…
மூசா: அமைதியான அதிகார மாற்றத்தை போலீசார் உறுதி செய்ய வேண்டும்
அதிகார மாற்றம் ஏற்படுமானால் அது அமைதியாக நிகழ்வதைப் போலீஸ் படை உறுதி செய்ய வேண்டும் என முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் கேட்டுக் கொண்டுள்ளார். "அதிகார மாற்றம் சுமூகமாக நிகழ்வதற்கு நிலைமை அமைதியாக இருப்பதையும் போலீஸ் படை உறுதி செய்ய வேண்டும்." "அதிகார மாற்றத்தை…
நஜிப்பின் ‘வியூகத் தவறுகளை’ பிகேஆர் பயன்படுத்திக் கொள்ளும்
பக்காத்தான் ராக்யாட் தேர்தல் கொள்கை அறிக்கையில் காணப்படும் அம்சங்களை பிஎன் தேர்தல் கொள்கை அறிக்கையில் இணைத்துக் கொண்டதின் மூலம் நஜிப் அப்துல் ரசாக் 'வியூகத் தவறை' செய்து விட்டதாக பிகேஆர் சொல்கிறது. பிஎன் தேர்தல் கொள்கை அறிக்கையின் தன்மையைப் பார்க்கும் போது பக்காத்தான் கொள்கைகள் நாட்டை நொடித்துப் போகச்…


