ஜைரில்: ஒய்டிஎல்-லுக்கு ஏன் ஏகபோக உரிமை ?

பள்ளிக்கூடங்களுக்கான இணையக் கல்வி வசதிகள் மீது ஒய்டிஎல் நிறுவனத்துக்கு  ஏகபோக உரிமை வழங்கப்பட்டது ஏன் என்று டிஏபி எம்பி ஜைரில் கிர் ஜொஹாரி  கேள்வி எழுப்பியுள்ளார். அந்தத் திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 9 பில்லியன் ரிங்கிட் வருமானத்தைத்  தரக் கூடியது என்றார் அவர். கடந்த மூன்று ஆண்டுகளாக…

நஸ்ரி: பக்காத்தான் மாநிலங்கள் மாற்றந்தாய் பிள்ளைகள் அல்ல

பக்காத்தான் மாநிலங்கள் மாற்றந்தாய் பிள்ளைகளாக நடத்தப்பட மாட்டா என்று  சுற்றுப்பயண அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு தரப்பிலும் இரு தரப்பையும் உள்ளடக்கிய சுற்றுப் பயணக் குழு  அமைக்கப்படும் தகவலை அறிவித்த போது நஸ்ரி அவ்வாறு கூறினார். 2014 மலேசிய வருகை ஆண்டை ஒட்டி தேசிய…

‘பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை மீது மசீச-வும் மஇகா-வும் இன விளையாட்டை…

பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு இடமளிக்கப்பட்ட விவகாரத்தை மசீச-வும்  மஇகா-வும் இன விஷயமாக்கி தாங்கள் நிலைத்திருப்பதற்கு சார்பு நிலையை  தொடர்ந்து வருவதாக டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறுகிறார். அந்த நிலை தேர்ச்சி பெற்ற நாட்டின் ஆற்றலுக்குப் பாதகமானது என அதன்  சொன்னார். "பல்கலைக்கழகங்களில் இடம் கொடுக்கப்படாததை அவை…

எம்பி: ரயில் திட்டம் பிரதமரது வாக்குறுதிக்கு முரணாக உள்ளது

ஜோகூர் இஸ்காண்டார் மலேசியாவில் 20 நிலையங்களை உள்ளடக்கிய புதிய  ரயில் முறையை நிர்மாணிக்கும் குத்தகை நேரடிப் பேச்சுக்கள் மூலம்  வழங்கப்பட்டுள்ளது, பிரதமர் வாக்குறுதி அளித்துள்ள திறந்த டெண்டர் முறைக்கு  முரணாக உள்ளது என டிஏபி எம்பி டோனி புவா சொல்கிறார். அந்த ரயில் திட்டம் Masteel எனப்படும் Malaysian…

சிவில் வழக்கைப் பேசித் தீர்த்துக்கொள்ளும் முயற்சியில் அரசாங்கமும் பெர்சேயும்

அரசாங்கமும் பெர்சேயும்,  கடந்த ஆண்டு பெர்சே இயக்கக் குழு உறுப்பினர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட சிவில் வழக்கை நீதிமன்றத்துக்கு வெளியில் பேசித் தீர்த்துக்கொள்ளும் வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றன. இன்று அதன்மீது நடைபெறவிருந்த விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 16, 17-க்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக  பெர்சே 2.0 இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன்…

‘அடையாளக் கார்டுகளை மீண்டும் வழங்குவது சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களைத் தடுக்கும்…

சபா மக்களுக்கு மீண்டும் அடையாளக் கார்டுகளை வழங்குவது, அங்கு நிலவும்  கள்ளக் குடியேற்றக்காரர் பிரச்னையைத் தீர்க்காது என முன்னாள் சபா  முதலமைச்சர் சொங் கா கியாட் இன்று கூறியுள்ளார். அவரது கருத்து சபா மக்களுக்கு அடையாளக் கார்டுகளை மீண்டும் வழங்க  வேண்டும் என பல முக்கிய கடாஸான் கட்சிகள்…

அம்பிகா இல்லாவிட்டாலும் பெர்சே 4.0 பற்றி சிந்திக்கப்படும்

பெர்சே அமைப்பை நடப்பு இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வழி  நடத்துகிறோரோ இல்லையோ வாக்காளர் பட்டியல் தூய்மை செய்யப்படுவதை  உறுதி செய்ய பெர்சே 4.0 பேரணி நடத்தப்படும் என அந்த தேர்தல் சீர்திருத்த  போராட்ட அமைப்பு கூறுகின்றது. வாக்காளர் பட்டியல் தூய்மை செய்யப்படுவது முக்கியம் என வலியுறுத்திய அவர்,…

பக்காத்தான் மறுதேர்தல் வேண்டி இசி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தது

பக்காத்தான் ரக்யாட், மற்றவற்றோடு 13வது பொதுத் தேர்தல் முடிவுகள் முற்றிலும் செல்லா என்று அறிவிக்கக் கோரி தேர்தல் ஆணைய(இசி)த்தின் ஏழு உறுப்பினர்களுக்கு எதிராக ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளது. இசி உறுப்பினர்கள் அழியா மை என்ற பெயரில் மோசடி செய்தார்கள் என்றும் ‘பாரபட்சமாக’ நடந்துகொண்டார்கள் என்றும் கூறி அதன்…

எம்பி: ‘கேப்டன்’ நஜிப் எல்லா நோக்கங்களையும் மறந்து விட்டார்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 'அம்னோ தீவிரவாதிகளுக்கு அமைதியாக விட்டுக்  கொடுக்காமல்' 13வது பொதுத் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் தாம் வாக்குறுதி  அளித்த சீர்திருத்தங்களை நிறைவேற்றும் துணிச்சலைப் பெற வேண்டும் என  பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறுகிறார். "நமது பிரதமர் எங்கே என மலேசியர்கள்…

சிறப்பான தேர்ச்சிதான் ஆனாலும் இடமில்லை

உங்கள் கருத்து  ‘நெஞ்சு பொறுக்குதில்லையே, மலேசியாவில் கெட்டிக்கார, அறிவார்ந்த, நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் தண்டிக்கப்படுவதை நினைத்தால்’ கமலநாதனைச் சாடுகிறார் மஇகா பொருளாளர் தேவதூதன்: மஇகா பொருளாளர் ஜஸ்பால் சிங் அவர்களே, உங்களில் ஒருவரையே கேள்வி கேட்கிறீர்களே. துணிச்சலான ஆளய்யா, நீங்கள். முந்தைய…

எல்லா நாகரீகங்களையும் படிக்க வேண்டும் என்கிறார் ஆயர்

தனியார் பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய ஆசிய நாகரீக ஆய்வியல் பாடத்தைக்  கட்டாயமாக்கும் நடவடிக்கை, 'இந்த உலகில் சிறந்த சிந்தனைகளையும்  நிகழ்வுகளையும் அறிந்து கொள்ளும் முயற்சியில் குறுகிய நோக்கம் கொண்டது'  என கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் கூறுகிறார். "மனித நாகரீகத்துக்கு மதிப்பைத் தந்துள்ள பல அம்சங்களை…

பெர்சே 4.0 – அம்பிகா, அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்

'எனக்கு வயது 72. பெர்சே 3.0ல் நான் என் நண்பர்களுடன் கலந்து கொண்டேன்.  பெர்சே 4.0 நடத்தப்பட்டால் அதிலும் நான் இருப்பேன். மடிவதற்கு அன்றைய  தினம் நல்ல நாளாகும்' இசி தேர்தல் தொகுதி எல்லை மறு நிர்ணயத்தை தன் விருப்பம் போல செய்ய  முயன்றால் பெர்சே 4.0 சிகியூ…

பிகேஆர்: குகன் வழக்கில் அரசாங்க முறையீடு ‘மனிதநேயமற்றது’

தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்த ஏ குகனின் தாயார்  போலீசாருக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக தொடுத்த வழக்கில் உயர் நீதிமன்றம்  வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கூட்டரசு அரசாங்கம் முறையீடு செய்து  கொண்டுள்ளது 'மனிதநேயமற்றது' என பிகேஆர் வருணித்துள்ளது. தமது புதல்வருக்கு நீதி கேட்டு வாதியான என் இந்திரா நான்கு…

மசீச: ஒரே மதத்தை மட்டும் படிப்பது இன உறவுகளுக்குப் பாதகமாக…

ஒரே ஒரு சமயத்தை பற்றி மட்டும் படிக்குமாறு மாணவர்களைக்  கட்டாயப்படுத்துவது இன உறவுகளுக்கு பாதகமாக அமையும் என மசீச மகளிர்  பிரிவு உதவித் தலைவி ஹெங் சியா கீ கூறுகிறார். தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இஸ்லாமிய ஆசிய நாகரீகம் என்னும்  பாடத்தைக் கட்டாயமாக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை பற்றி…

தேச நிந்தனைச் சட்டத்தை புதிய வடிவத்தில் கொடுங்கள் என்கிறார் முன்னாள்…

1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்துக்குப் பதில் புதிய சட்டத்தைக்  கொண்டு வர வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தினால் 'பழைய கள்ளை புதிய  மொந்தையில்' (it should still put old wine in a new bottle) என்பது போல அதனைக் கொடுக்க  வேண்டும் என முன்னாள்…

ஏமாற்றியது மஇகா! ஏமாந்தது இந்திய மாணவர்கள்!

-மு. குலசேகரன், ஜூலை 14, 2013.   கடந்த வெள்ளிக்கிழமை நடந்து முடிந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்வருட மெட்ரிகுலேசனில் இந்திய மாணவர்களுக்கான 1500 இடங்களை பூர்த்தி செய்துவிடுமாறு பிரதமர் கட்டளையிட்டதாக அறிகிறோம்.   தேர்தல் முடிந்து ஏறக்குறைய 8 அமைச்சரவைக் கூட்டங்கள் கூட்டப்பட்டு இப்பொழுதுதான் முதன் முதலாக இந்திய…

‘முதலில் கொள்ளையடித்ததை திருப்பிக் கொடுக்குமாறு ரசாக் பகிந்தாவிடம் சொல்லலாம்’

"ரொவெனா, நீங்கள் பெரும்பான்மையோருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனச்  சொல்வதால் நேர்மையற்ற வழியில் கிடைத்த ஆதாயத்தைத் திருப்பிக்  கொடுக்குமாறு அந்த ரசாக் பகிந்தாவுக்கு நீங்கள் சொல்ல வேண்டும்" இனம் மீது அரசு சாரா அமைப்புடன் ரசாக் பகிந்தாவின் புதல்வி வாக்குவாதம் விஜய்47: ரொவெனா ரசாக்கின் தகுதிகள் எதுவாக இருந்தாலும்…

‘அல்லாஹ்’ கருத்து தொடர்பில் மரினோவை ஜமில் கிர் கண்டிக்கிறார்

'அல்லாஹ்' என்னும் சொல்லைப் பயன்படுத்துவது மீது மலேசியாவுக்கான வத்திகன்  தூதர் பேராயர் ஜோசப் மரினோ அறிக்கை விடுத்திருக்கக் கூடாது என பிரதமர்  துறை அமைச்சர் ஜமில் கிர் பாஹ்ரோம் சொல்கிறார். அந்த அறிக்கை பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி விட்டது என்றும்  அது தேசிய ஒற்றுமையைப் பாதிக்கக் கூடும்…

‘IPCMC குறித்து பெரும்பான்மை போலீஸ்காரர்கள் அஞ்சவில்லை’

IPCMC என்ற போலீஸ் புகார்கள், தவறான நடத்தை மீதான சுயேச்சை  ஆணையத்தை அமைப்பது பற்றி போலீஸ்காரர்களில் பெரும்பாலோர் கவலைப்படவில்லை என கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறையின் முன்னாள்  தலைவர் மாட் ஜைன் இப்ராஹிம் சொல்கிறார். IPCMC பற்றி உண்மையில் அதிகம் கவலைப்படுகின்றவர்கள் முன்னாள் தேசியப்  போலீஸ் படைத் தலைவர் மூசா…

மெட்ரிகுலேஷன் இன்னமும் பூமிபுத்ராக்களுக்குதான்!

அண்மையில் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த கல்வி அமைச்சர் , மெட்ரிகுலேஷன் இன்னமும் பூமிபுத்ராக்களுக்குதான் என்று குறிப்பிட்டுள்ளார் என்கிறார் கா. ஆறுமுகம். 1998-ஆம் ஆண்டு நவம்பர்  மாதம் கல்வி அமைச்சால் தொடங்கப்பட்ட இந்த மெட்ரிகுலேஷன் திட்டம் பூமிபுத்ரா மாணவர்களுக்கானது. அரசாங்க உயர் கல்விக்கூடங்களில் அறிவியல், தொழில்நுட்பம்…

கோபிந்த் விடுத்த சவாலை வான் ஜுனாய்டி நிராகரித்தார்

IPCMC என்ற போலீஸ் புகார்கள் தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையம்  குறித்து விவாதம் நடத்த வருமாறு பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ விடுத்த  சவாலை உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜாபார் வெறும்  கால விரயம் என அதனை நிராகரித்துள்ளார். அந்த ஆணையத்தை…

இனம் மீது ரசாக் பகிந்தாவின் புதல்வி அரசு சாரா அமைப்புடன்…

அரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பகிந்தாவின் புதல்வி ரொவெனா, இனம்,  தேர்தல் சீர்திருத்தங்கள் மீது Tindak Malaysia தலைவர் வோங் பியாங் யாவ்-உடன்  வாக்குவாதத்தில் இன்று ஈடுபட்டார். வோங், கோலாலம்பூரில் வழக்குரைஞர் மன்றத்தில் தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி  தாம் சமர்பித்த கட்டுரையில் இன விஷயத்தைக் குறிப்பிடாதது குறித்து ரொவெனா…

பாஸ்: கோலா பெசுட் புறக்கணிக்கப்பட்டுள்ளது

கோலா பெசுட் மக்கள் பிஎன் அரசாங்க உதவியை எப்போதும் சார்ந்திருக்கும்  பொருட்டு அவர்கள் ஏழைகளாகவே வைத்திருக்கப்படுகின்றனர் எனப் பாஸ்  தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி கூறுகிறார். அந்தத் தொகுதியில் 1979ல் இடைத் தேர்தல் நிகழ்ந்த போது தாம் பாஸ் தேர்தல்  இயக்குநராக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், அதற்கு பின்னர்…