பிரதமர் தங்களது வாழ்நாள் துயரத்தை போக்க வேண்டும் என ‘நாடற்ற…

வரும் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு முன்பு நூற்றுக்கணக்கான நாடற்ற மலேசிய இந்தியர்கள் ஒன்று கூடவிருக்கின்றனர். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தங்களது மனக்குறைகளை செவிமடுத்து நெடுங்காலமாகத் தொடரும் தங்களது அவலத்தைப் போக்குவதற்கு நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் அவர்கள் அங்கு கூடுகின்றனர். அவர்கள் மலேசியாவில் பிறந்து…

மெர்தேக்கா சதுக்க குந்தியிருப்பு போராட்டத்தில் நிகழ்ந்த கைகலப்பில் நான்கு மாணவர்களுக்கு…

மெர்தேக்கா சதுக்கத்தில் குந்தியிருப்பு போராட்டத்தின் போது மாணவர்களுடைய கூடாரத்தை பறிமுதல் செய்ய கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தைச் (DBKL) சேர்ந்த 30 அதிகாரிகள் இன்று காலை முயன்ற போது  மூண்ட கைகலப்பில் பல மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த மாணவர்கள் மூன்றாவது நாளாக மெர்தேக்கா சதுக்கத்தில் குந்தியிருப்புப்…

அன்வார்: இசா-வுக்கும் புதிய சட்டத்துக்கும் வேறுபாடு இல்லை

மக்களவையில் இன்று இரண்டாவது வாசிப்புக்குச் சமர்பிக்கப்பட்டுள்ள 2012ம் ஆண்டுக்கான புதிய பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) மசோதாவுக்கும் அது மாற்றாக விளங்கும்  உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்துக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். அதில் ஏதாவது இருக்கிறது என்றால் அது மேலும்…

பிரதமர்: புதிய பாதுகாப்புச் சட்டத்தில் நிவர்த்தி செய்ய இடமுண்டு

1964ம் ஆண்டுக்கான உள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தைப் போல் அல்லாமல் அதற்குப் பதில் அறிமுகம் செய்யப்படுகின்ற புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றவர்கள் தாங்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குப் போட முடியும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாக்குறுதி அளித்துள்ளார். "தாங்கள்…

அரசாங்கம் PPPA என்ற அச்சுக்கூட, வெளியீட்டுச் சட்டத்துக்கு பதில் புதிய…

பெரிதும் குறை கூறப்பட்டுள்ள 1984ம் ஆண்டுக்கான PPPA என்ற அச்சுக்கூட, வெளியீட்டுச் சட்டத்துக்கு பதில் புதிய சட்டத்தை அரசாங்கம் விரைவில் தயாரிக்கும். அந்தச் சட்டம் தொடர்பான குறைகளைப் போக்குவதே அதன் நோக்கமாகும். "அந்த உத்தேசச் சட்டம் ஆண்டுதோறும் வெளியீட்டு அனுமதிகள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறையை ரத்து செய்யும்.…