ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கான நீதியை அரசாங்கம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, எந்தவொரு இனக்குழு மக்களையும் ஒடுக்குவதை பொறுத்துக்கொள்ளாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். "சமீபத்தில் மூன்று இந்திய ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, ஒரு விசுவாசியாக, நான் ஏற்றுக்கொள்வது அல்லது மன்னிப்பது கடினம்" என்று அவர் இன்று மலேசிய…
பிரதமருடைய வரலாற்றுச் சிறப்புடைய வருகையில் சீனக் கல்விக்கு மகிழ்ச்சி தரும்…
டோங் ஜோங் எனப்படும் ஐக்கிய சீனப் பள்ளிக் குழுக்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று கலந்து கொண்டார். கடந்த 50 ஆண்டுகளில் டோங் ஜோங் உபசரிப்பு ஒன்றில் கலந்து கொள்ளும் முதலாவது பிரதமர் நஜிப் ஆவார். என்றாலும்…
தாம் திருப்பி அனுப்பப்பட்டது பற்றி செனட்டர் கேள்வி எழுப்புகிறார்
மலேசியாவில் சுதந்திரமான தேர்தல்களுக்கு தாம் அழுத்தம் கொடுப்பதால் தம்மை திருப்பி அனுப்புமாறு அந்த நாட்டு அரசாங்கத்தின் 'உயர் நிலையிலிருந்து' ஆணை வந்திருக்க வேண்டும் என ஆஸ்திரேலிய செனட்டர் நிக் செனபோன் கூறுகிறார். கோலாலம்பூரிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட அவர் மெல்பர்ன் விமான நிலையத்தில் இன்று காலை நிருபர்களிடம் பேசினார். நேற்று…
“இக்கட்டான சூழ்நிலையில் ஹிண்ட்ராப்- தனியாகச் செல்வதா அல்லது ஒதுங்கி நிற்பதா…
'பெரும்பான்மை மலாய் வாக்காளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய எதிலும் பக்காத்தான் கையெழுத்திடாது என்பதை ஹிண்ட்ராப் புரிந்து கொள்ள வேண்டும்' ஹிண்ட்ராப்-பக்காத்தான் விவாதங்களக் கசிய விட்டது தீய நோக்கம் கொண்டது நியாயம்: ஹிண்டரப் தலைவர் பி வேதமூர்த்தி அவர்களே, தயவு செய்து மக்களை முட்டாளாக்குவதை நிறுத்திக் கொள்ளுங்கள். பக்காத்தான் ராக்யாட்டுடன்…
செனபோன் திருப்பி அனுப்பப்பட்டது மலேசியாவுக்கு பொது உறவுப் பேரிடர்
'பிலிப்பின்ஸில் தேடப்படும் மோசடிக்காரரை நாம் பாதுகாக்கிறோம். ஆனால் ஆஸ்திரேலிய செனட்டர் ஒருவர் இந்த நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்கிறோம்' 15 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் ஆஸ்திரேலிய செனட்டர் திருப்பி அனுப்பப்பட்டார் கலா: ஆஸ்திரேலிய செனட்டரான நிக் செனபோன் நாட்டின் எதிரியாக விளங்கும் அளவுக்கு ஆற்றல் பெற்றவரா ?…
செனபோன் தடுத்து வைக்கப்பட்டதை உள்துறை அமைச்சர் ஆதரிக்கிறார்
"ஆஸ்திரேலிய செனட்டர் நிக் செனபோன் செப்பாங் குறைந்த கட்டண விமான முனையத்தில் இன்று தடுத்து வைக்கப்பட்டு அவர் திருப்பி அனுப்பப்படவிருக்கும் நடவடிக்கை, சட்டத்திற்கு இணங்க எடுக்கப்பட்ட குடிநுழைவு விவகாரம் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை." இவ்வாறு கூறும் உள் துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன், அத்தகைய நடவடிக்கை இங்கு…
டோங் ஜோங் சீனப் புத்தாண்டு உபசரிப்பில் பிரதமருடைய ‘அன்பளிப்புக்கள்’ ஏதும்…
டோங் ஜோங் என அழைக்கப்படும் ஐக்கிய சீனப் பள்ளிக் குழுக்கள் சங்கம் நாளை நடத்தும் சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கலந்து கொள்வது முதன் முறையாக இருந்த போதிலும் அவர் அந்த சீனக் கல்வி போராட்டத்துக்கு எந்த அன்பளிப்பையும் கொண்டு செல்ல மாட்டார்…
அன்வார்: செனட்டர் தடுத்து வைக்கப்பட்டுள்ளது அப்பட்டமான அதிகார அத்துமீறல்
ஆஸ்திரேலிய செனட்டர் நிக் செனபோன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதும் திருப்பி அனுப்பப்படுவதும் 'அப்பட்டமான அதிகார அத்துமீறல்' என்றும் 'அனைத்துலக உபசரணை நடைமுறைகள் மீறப்பட்டுள்ளன' என்றும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வருணித்துள்ளார். "குறைந்த கட்டண விமான முனையத்தில் (LCCT) செனபோன் 'நாட்டின் எதிரி' எனவும் பாதுகாப்புக்கு மருட்டல் எனவும் கூறப்பட்டு…
பேராக் அம்னோவில் பிளவு: கேட்டுக் குதூகலிக்கிறது பக்காத்தான்
மூன்று மத்திய அமைச்சர்கள் பேராக் மந்திரி புசார் ஜம்ரி அப்துல் காடிருக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை விடுத்திருப்பது வெளி மாநில அம்னோவில் ஏற்பட்டுள்ள பிளவை மூடிமறைக்கும் நாடகமாகும் என்று பேராக் பாஸ் தேர்தல் இயக்குனர் அஸ்முனி அல்வி கூறுகிறார். கடந்த சில மாதங்களாகவே, எதிர்வரும் தேர்தலில் அம்னோ உதவித்…
பொர்ன்திப் வராததற்கும் பிரதமருக்கும் சம்பந்தமுண்டு என்கின்றனர் வழக்குரைஞர்கள்
போலீஸ் முரட்டுத்தனத்துக்கு இலக்கானதாக கூறப்படும் சி சுகுமார் மீது இரண்டாவது சவப்பரிசோதனையை நடத்த டாக்டர் பொர்ன்திப் ரோஜாசுனாந்த் வராமல் போனதற்கு நஜிப் அப்துல் ரசாக் காரணம் என்ற தாங்கள் சொல்வதில் சுகுமார் குடும்பத்தைப் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர்கள் உறுதியாக நிற்கின்றனர். அந்தத் தகவலைத் தங்களுக்கு வழங்கிய வட்டாரம் 'உடைக்க முடியாதது,…
மகாதிருக்கு அன்வாரை எதிர்த்துப் போட்டியிடும் ‘எண்ணம் இல்லை’
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், ஒரு நேரம் தம்மிடம் துணைப் பிரதமராக இருந்து இப்போது மாற்றரசுக்கட்சித் தலைவராகவுள்ள அன்வார் இப்ராகிமை எதிர்த்துப் போட்டியிடும் எண்ணம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். “நான் (அரசியலிலிருந்து) ஓய்வு பெற்றுவிட்டேன். திரும்பிச் செல்லும் எண்ணம் கிடையாது. ஆனால், நான் பிரதமராவதற்கு ஒரு…
அடுத்தடுத்து குளறுபடிகள், அது தான் பிஎன் பாணி
"நம்ப முடியாத திருப்பங்களுடன் அந்தக் கதை மேலும் மோசமடைகின்றது. வழக்கம் போல போலீஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது" Psy-யை கொல்வதற்கு முயற்சி செய்யப்பட்டது உண்மையே என்கிறார் பினாங்கு போலீஸ் தலைவர் மஹாஷித்லா: கொரிய பாப் நடன இசைக் கலைஞர் Psy பெரிய நட்சத்திரம் ஆவார். அவர் எந்த நாட்டுக்குச் சென்றாலும் பெரிய…
அன்வார் வாக்குறுதி மீதான கால வரம்பை பிகேஆர் சிவராசா விளக்குகிறார்
பக்காத்தான் ராக்யாட் கூட்டரசு அதிகாரத்தை எடுத்துக் கொண்டால் ஏழை இந்தியர்களுக்கான ஹிண்ட்ராப் பெருந்திட்டம் 100 நாட்களில் அமலாக்கப்படும் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியிருப்பது 'துல்லிதமான கால வரம்பு' அல்ல எனப் பிகேஆர் சுபாங் எம்பி சிவராசா ராசைய்யா விளக்கியிருக்கிறார். வியாழன் இரவு ஷா அலாமில் 1500…
ஆஸ்திரேலிய செனட்டர் தடுத்து வைக்கப்பட்டார்
ஆஸ்திரேலிய செனட்டர் நிக் செனபோன் கோலாலம்பூர் குறைந்த கட்டண விமான முனையத்தில் தடுத்து வைக்கப்பட்டார். 'நாட்டின் எதிரி' எனக் கூறப்பட்ட பின்னர் அவர் இப்போது திருப்பி அனுப்பப்படுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார். இன்று அதிகாலையில் விமான நிலையம் வந்தடைந்த அவர், கடந்த சில மணி நேரங்களாக குடிநுழைவுத் துறையின் தடுப்புப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளார்.…
அன்வார்: பாக்கத்தான் ஆட்சியில் அனைத்து பிரச்னைகளும் தேசியப் பிரச்னைகளாக கருதப்படும்
பாக்கதான் ரக்யாட் மக்கள் சார்புடைய ஜனநாயகத்தை நீதியை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகள் மூலம் உருவாக்கும் என்று பாக்கத்தான் தலைவர் அன்வார் இப்ராகிம் நேற்று இரவு கூறினார். செம்பருத்தி இணையத்தள ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் நாளிதழ்களுடான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பேசிய அன்வார் இப்ராகிம் இனங்களுக்கிடையிலான பிளவுகள் அகற்றப்படுவதோடு எந்த…
டாக்டர் மகாதீர்: சில சீன தீவிரவாதிகளே அரசாங்க மாற்றத்தை ஆதரிக்கின்றனர்
சீன வாக்காளர்கள் இப்போது பக்காத்தான் ராக்யாட் பக்கம் சாய்வதாகத் தோன்றினாலும் அந்த எண்ணத்தை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நிராகரித்துள்ளார். சில சீன தீவிரவாதிகளே அரசாங்க மாற்றத்தை ஆதரிக்கின்றனர் என அவர் இன்று சைனா பிரஸ் நாளேட்டில் வெளியான பேட்டியில் அவர் சொன்னார். மலேசியாவின் வளர்ச்சிக்கு பாரிசான்…
ஹிண்டராப்-பக்காத்தான் விவாதங்களை கசிய விடுவது தீய நோக்கம் கொண்டது, பி…
2013 பிப்ரவரி 14 தேதி வெளியான மலேசியாகினியில் வெளியான டெரன்ஸ் நெட்டோ கட்டுரை பற்றி நான் கருத்துரைக்கிறேன். இந்த விளக்கத்தைத் தரும் போது நான் பிகேஆர்-கட்சியுடன் 2012 நவம்பர் முதல் தேதி நடத்தப்பட்ட உயர் நிலையிலான ரகசிய விவாதங்களையும் பக்காத்தான் உயர் நிலைத் தலைவர்களுடன் தொடரும் அடுத்தடுத்த கூட்டங்கள்…
தேர்தல் தோல்வி பயம் பில்லியன் ரிங்கிட் பெறும் குத்தகைகளை வெளியிடுவதற்குக்…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தமது பதவிக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் பில்லியன் ரிங்கிட் திட்டங்களை அவசரம் அவசரமாக வழங்குவதற்கு வரும் தேர்தலில் தோல்வி காணக் கூடும் என்ற பயம் காரணமா என டிஏபி இன்று வினவியது. தனியார் மயத் திட்டங்கள் வழங்கப்படும் வேகத்தைப் பார்க்கும் போது இரண்டு…
யூனியன் தலைவர்: அன்வாரை எதிர்த்து மகாதிர் போட்டியிட வேண்டும்
அன்வார் இப்ராகிமைத் தொடர்ந்து சாடிவரும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு தேர்தலில் அவரை எதிர்த்து நிற்கும் துணிச்சல் உண்டா என்று சவால் விடுத்துள்ளார் முன்னாள் யூனியன் தலைவர் ஒருவர். “அன்வார் பற்றி நீண்ட காலமாக தப்பும் தவறுமாகக் கூறப்பட்டு வந்துள்ளது”. அதற்கு முடிவுகட்ட இருவரும் தேர்தலில் போட்டியிட…
குவான் எங்: பிரதமர் உயிருக்கு ஆபத்தா? எங்கே ஆதாரம்?
பினாங்கில் பிரதமர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருந்ததாகக் கூறுவது அம்மாநிலத்தின் தோற்றத்தைக் கெடுப்பதால் அது பற்றி பிஎன் விளக்க வேண்டும் என்று முதலமைச்சர் லிம் குவான் எங் கேட்டுக்கொண்டிருக்கிறார். “பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்பட்டதாக கூறியதை மாநில பிஎன் தலைவர் டெங் சாங்…
அன்வார்: பிஎஸ்எம் அடையாளச் சின்னம் மக்களுக்குக் குழப்பம் தரலாம்
பார்டி சோசலிஸ் மலேசியா(பிஎஸ்எம்)-வின் கைமுட்டிச் சின்னம், மாற்றரசுக் கட்சியின் தேர்தல் பரப்புரையின்போது பயன்படுத்தப்படுவதற்கு அவ்வளவு பொருத்தமானதாக இராது என்று எண்ணுகிறார் பக்காத்தான் ரக்யாட் பெருந்தலைவர் அன்வார் இப்ராகிம். “கடந்த மாதம் சுங்கை சிப்புட் சென்றிருந்தேன். அதன்(சின்னம்) தொடர்பில் அங்கு குழப்பம் நிலவுவதைக் கண்டேன். அதைப் பார்த்து பலமாதிரியாக நினைத்துக்கொள்கிறார்கள்.…
‘வெற்றி பெற்ற 100 நாட்களில் ஹிண்டராப் பெருந்திட்டம் நடைமுறைக்கு வரும்’
பக்காத்தான் ராக்யாட் கூட்டரசு அதிகாரத்தை ஏற்குமானால் இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்னைகளைத் தீர்க்க ஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழு வெளியிட்டுள்ள ஐந்தாண்டு பெருந்திட்டம் 100 நாட்களுக்குள் அமலாக்கப்படும் என பக்காத்தான் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். "பக்காத்தான் புத்ராஜெயாவைக் கைப்பற்றிய 100 நாட்களுக்குள் நாங்கள்…
செயல்படவில்லை என்று அனாக் கூறுவதற்கு ஹுலு சிலாங்கூர் போலீஸ் மறுப்பு
பிப்ரவரி 4-இல், பெல்டா சுங்கை தெங்கியில் பாஸ்-ஆதரவு என்ஜிஓ ஒன்று நடத்திய ஒரு செராமாவில் குழப்பம் ஏற்படுவதை போலீசார் தடுக்கவில்லை என்று கூறப்படுவதை ஹுலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பிரிண்டெண்டண்ட் நொரெல் அஸ்மி யாஹ்யா மறுத்தார். அந்நிகழ்வுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு 30 போலீசாருக்கு உத்தரவிட்டிருந்ததாக நெரெல் அஸ்மி…
கட்சி ஆதரவாளர்கள் முதிர்ச்சியை காட்ட வேண்டும் என்கிறார் இப்ராஹிம் அலி
அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் 13வது பொதுத் தேர்தலில் முதிர்ச்சியைக் காட்ட வேண்டும் என்றும் உணர்ச்சி வயப்பட்டு விரும்பதகாத சம்பவங்களுக்கு வழி வகுத்து விடக் கூடாது. இவ்வாறு கூறும் பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி, பொதுத் தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் ஒவ்வொருவரும் அதனை திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டு…


