ஊழலுக்கான சிறப்புக் குழுவிற்கு ஐந்து புதிய உறுப்பினர்களை நியமித்தது குறித்து கருத்து தெரிவித்த அன்வார், ஊழலை எதிர்த்து நல்லாட்சிக்கு முன்னுரிமை அளிக்கும் மதானி அரசின் முயற்சிகளின் தொடர்ச்சி இது என விவரித்தார். 8.12.2023 அன்று புக்கிட் ஜலீல் நேஷனல் ஸ்டேடியம் மைதானத்தில் மதானி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு நிகழ்ச்சியை…
நஜிப்: தீங்கானது எனத் தெரிந்தால் அரசாங்கம் லினாஸை மூடும்
குவாந்தான், கெபெங்கில் அமையும் லினாஸ் அரிய மண் தொழில் கூடம் மக்களுடைய ஆரோக்கியத்துக்கும் சுற்றுச் சூழலுக்கும் கேடு விளைவிக்கும் என அறிவியல் ஆதாரங்கள் மெய்பிக்குமானால் அரசாங்கம் அந்தத் தொழில் கூடம் இயங்குவதற்கு அனுமதிக்காது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். "நாங்கள் அதில் சமரசம் செய்து கொள்ள…
டைம் கண்ணோட்டம் விரிவான தேர்தல் மோசடியைப் பார்க்கத் தவறி விட்டது
"'நஜிப் வீரர்கள் இல்லாத ஜெனரல்' என தாங்கள் வருணித்துள்ளது மிகவும் பொருத்தமானது. மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் உள்ள எலிகளைப் போன்று நஜிப்-பை விட்டு ஒடுவது தான் அவரது சேவகர்களுக்கு உள்ள ஒரே வழியாகும்." டைம்: பிஎன்-னுக்கு 13வது பொதுத் தேர்தலில் மூன்று மாநிலங்கள் மட்டுமே பாதுகாப்பானவை ருபீ ஸ்டார்_4037:…
பினாங்கில் கெரக்கானின் தெங்-கிற்கு இடம் இல்லையா?
ஆரூடங்கள் உண்மையானால் அடுத்த பொதுத் தேர்தலில் பினாங்கில் அந்த மாநில கெரக்கான் தலைவர் களத்தில் இறக்கப்பட மாட்டார். பினாங்கில் உத்தேச முழு வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு கட்சித் தலைவர் கோ சூ கூன் -னிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறின. அந்தப் பட்டியலில் தெங்-கின் பெயர் இல்லை என…
பெர்ஜாசா 40-50 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும்
பார்டி பாரிசான் ஜும்மா இஸ்லாமியா செமலேசியா (பெர்ஜாசா) அடுத்த பொதுத் தேர்தலில் நாட்டின் பல மாநிலங்களில் குறிப்பாக கிளந்தானிலும் கெடாவிலும் 40-50 நாடாளுமன்றத் தொகுதிகளில் களம் இறங்கப் போவதாக இன்று அறிவித்தது. 20 இடங்களிலாவது வெற்றிபெற முடியும் என்று கட்சி நம்பிக்கை கொண்டிருப்பதாக 13வது பொதுத் தேர்தலுக்கான அதன்…
புக்கிட் மேராவில் அளவுக்கு மிஞ்சிய கதிரியக்கக் கசிவுகள் மீது அவசரத்…
புக்கிட் மேராவில் கைவிடப்பட்ட அரிய மண் தொழில் கூடத்தைச் சுற்றிலும் அதன் கழிவுப் பொருட்கள் நிரந்தரமாகக் கொட்டப்பட்டுள்ள ஈப்போ புக்கிட் கெலடாங்கிலும் இன்னும் மித மிஞ்சிய அணுக் கதிரியக்கக் கசிவுகள் இருப்பதாக கூறப்படுவது மீது மக்களவையில் அவசரத் தீர்மானம் ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளது. SMSL என்ற லினாஸிடமிருந்து மலேசியாவைக் காப்பாற்றுங்கள்…
“தேர்தலில் நேர்மை” உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் முதல் ஆள் சைபுடின்
அம்னோவின் தெமர்லோ எம்பி சைபுடின் அப்துல்லா, கடந்த சனிக்கிழமை ட்ரேன்பேரன்சி இண்டர்நேசனல் மலேசியா(டிஐ-எம்) அறிமுகப்படுத்திய தேர்தலில் நேர்மை உறுதிமொழியை எடுத்துக்கொள்ளும் முதல் வேட்பாளராகிறார். அம்னோ உச்சமன்ற உறுப்பினரும் உயர்க்கல்வி துணை அமைச்சருமான சைபுடின், நாளை நாடாளுமன்ற இல்லத்தில் அந்த உறுதிமொழி ஆவணத்தில் கையொப்பமிடுவார். “நாங்கள் பாகுபாடு காட்டுவதாக யாரும்…