வங்கதேசத்திலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்துவதற்கான புத்ராஜெயாவின் முடிவைத் தெனகனிதா கேள்வி எழுப்பியுள்ளது. நிர்வாக இயக்குனர் குளோரீன் ஏ தாஸ் ஒரு அறிக்கையில், குழுவில் உள்ள தற்போதைய பிரச்சினைகளைத் தீர்க்கும் வரை அரசாங்கம் வங்காளதேச தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதை மீண்டும் தொடங்கக் கூடாது என்று கூறினார். "நடந்துகொண்டிருக்கும் அநீதிகளை…
சுவராம் அமைப்பிற்கு ஆதரவாக மெழுகுவர்த்தி மறியல்: மக்களின் குரல்தான் சுவராம்…
"சுவராம் வாழ்க!", "விசாரணையை அகற்று!" என்ற முழக்கங்கள் முழங்க சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சமூக இயக்கங்களின் பிரதிநிதிகள் மெழுகுவர்த்தியுடன் கோலாலம்பூரின் சுற்றுலா மையமான மெர்டேக்கா சதுக்கத்தில் நேற்று மறியல் செய்தனர். நேற்றி இரவு எட்டு மணிக்கு தொடங்கிய இதில் இருபது இயக்கங்களின் பிரதிநிதிகள் சுவராமுக்கு ஆதரவு தெரிவித்ததோடு அரசாங்கம்…
டாக்டர் மகாதீர், அமைதித் திட்டத்துக்கு சோரோஸின் உதவியை நாடினார், ஸ்டீவன்…
'என்னைப் பற்றிய உங்கள் எண்ணம் மாறியுள்ளது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்," என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு-அதாவது அந்த கோடீஸ்வரரை முதன் முறையாகச் சந்திப்பதற்கு 11 மாதங்களுக்கு முன்னர் அவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சமயங்களுக்கு இடையிலான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக…
லிங் ஆதரவுக் கடிதத்தின் தாக்கத்தை “அறிந்திருக்கவில்லை’
போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதிக்கு நிலத்தை ஆர்ஜிதம் செய்ததின் தொடர்பில் தனக்கு ஏற்பட்ட கடனைத் தீர்ப்பதற்குக் கடன் பத்திரங்களை வெளியிடுவதற்கு Kuala Dimensi Sdn Bhd தாம் கையெழுத்திட்ட ஆதரவுக் கடிதத்தை பயன்படுத்தியுள்ளது தமக்குத் தெரியாது என முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியாங் சிக்…
‘திருத்தப்பட்ட வாடகை ஒப்பந்தம்’ எனக் கூறியதற்காக கெரக்கான் மீது முதலமச்சர்…
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், ஜாலான் பின்ஹோர்னில் உள்ள தமது வீட்டுக்கான வாடகை ஒப்பந்தத்தை தாம் திருத்தியுள்ளதாக கெரக்கான் கூறிக் கொண்டுள்ளது தொடர்பில் அதற்கு எதிராக வழக்குப் போடுவது பற்றி பரிசீலிக்கக் கூடும். பினாங்கில் நேற்று நிருபர்கள் கூட்டத்தில் மாநில கெரக்கான் இளைஞர் உதவித் தலைவர் தான்…
சரவாக்கில் காலடிவைக்க மேலும் ஒரு சமூக ஆர்வலருக்கு அனுமதி மறுப்பு
சமூக ஆர்வலரும் ஓவியரும் ‘டாட்டாரானை ஆக்கிரமிப்போம்’ இயக்கத்தைத் தோற்றுவித்தவருமான Read More
என்எப்சிக்கு அரசு நிதி வழங்கப்பட்ட விதத்தை பிஏசி ஆராயும்
நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு(பிஏசி) அடுத்த வாரம் அதன் கூட்டத்தில் தேசிய ஃபீட்லோட் கார்ப்பரேசனு(என்எப்சி)க்கு அரசாங்க நிதி வழங்கப்பட்ட விதத்தை ஆராயும். “அரசாங்க நிதி எப்படி என்எப்சிக்கு மாற்றிவிடப்பட்டது என்பதை ஆராய்வோம்”, என பிஏசி தலைவர் அஸ்மி காலிட் கூறினார். “எல்லாம் முறைப்படியும் (கடன்) ஒப்பந்தத்தில் கண்டுள்ளபடியும் நடந்துள்ளதா என்பதைப்…
‘இளைஞர்களைக் கவருவதற்கு காங்னாம், கொலவெறி பாணியிலான பாடல்களை பயன்படுத்தலாம்’
இளைஞர்களைக் கவருவதற்கு 'காங்னாம் பாணி' (Gangnam style), 'கொலவெறி' பாணியிலான பாடல்களைப் Read More
பெங்கெராங் மக்கள் நாடாளுமன்றத்துக்கு சென்றனர்
ஜோகூர் பெங்கெராங் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பெட்ரோல் ரசாயனத் தொழில் திட்டத்துக்கான எல்லா நடைமுறைகளும் முடிக்கப்படும் வரையில் அதன் கட்டுமானத்தை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்வதற்காக அந்தப் பகுதியில் வாழும் கிராம மக்கள் பஸ் ஒன்றில் நான்கு மணி நேரம் பயணம் செய்து நாடாளுமன்றக் கட்டிடத்திற்குச் சென்றுள்ளனர். அந்தத்…
அம்பிகா: சிவில் அமைப்புகளை ஒடுக்க நடவடிக்கையா?
சிவில் அமைப்புகள் அரசாங்கத்தை நிலைகுலைய வைப்பதற்கு அந்நிய நிதியுதவி பெற்று வருவதாக Read More
அன்வாருக்கு ஜெட் விமானம் கொடுத்ததை வணிகர் ஒப்பினார்
அன்வார் இப்ராகிம் பயன்படுத்திக்கொள்ள ஜெட் விமானம் கொடுத்ததை மலாய் வணிகர் முகம்மட் தவிக் ஒமார் ஒப்புக்கொண்டார். ஆனால், அதற்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது போன்ற விவரங்களை வெளியிட அவர் தயாராக இல்லை. டிஜெட்ஸ் சென்.பெர்ஹாட் தலைவரான தவிக், இன்றைய த ஸ்டார், உத்துசான் மலேசியா நாளேடுகளில் அந்த ஜெட்…
அரசு சாரா அமைப்புக்களிடம் மன்னிப்புக் கேட்க என்எஸ்டி-க்கு 48 மணி…
அரசாங்கத்தின் நிலைத்தன்மையைச் சீர்குலைப்பதற்கு சதித் திட்டம் தீட்டியதில் தாங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறிக் கொண்டு முதல் பக்கத்தில் பெரிய செய்தியாக வெளியிட்டதற்காக என்எஸ்டி என்ற நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் நிபந்தனை ஏதுமின்றி 48 மணி நேரத்துக்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஆறு அரசு சாரா அமைப்புக்கள் காலக் கெடு விதித்துள்ளன.…
சுஹாகாமின் பெர்சே விசாரணையில் ‘போலீஸ் வீடியோ’ காண்பிக்கப்பட்டது
நேற்று மனித உரிமை ஆணையத்தின் (சுஹாகாம்) பொது விசாரணையில் பெர்சே 3.0 பேரணியில் பிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட வீடியோ படமொன்று திரையிடப்பட்டது. விசாரணைக் குழுவின் செயலக உறுப்பினர் ஒருவர், அது போலீஸ் வழங்கிய வீடியோ படம் என்றார். விசாரணைக் குழுத் தலைவர் காவ் லேக் டீ (வலம்) அது போலீசாரின்…
எஸ்யூபிபி-யின் ஆறு பேராளர்கள், ஒர் எம்பி நிலை என்ன ?
எஸ்யூபிபி என்ற சரவாக் ஐக்கிய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆகியோரது தலைவிதி 'தொங்கி' கொண்டிருக்கிறது. காரணம் அந்தக் 'கட்சியின் நலனுக்கு முரணாக செயல்பட்டதற்காக' அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க எஸ்யூபிபி தயாராகி வருவதாகும். வோங் சூன் கோ, (பாவான்…
சிலாங்கூர் பாகாங்கிடம் சொல்கிறது: தண்ணீர் ஒப்பந்தத்தை முடக்குங்கள்
சிலாங்கூருக்குச் சுத்திகரிக்கப்படாத தண்ணீரை விற்கும் ஒப்பந்தத்தை முடக்கப் போவதாக தாம் மருட்டியு Read More
அந்தப் ‘பிசாசு’ பேசி விட்டது; ஆனால் மலேசியர்கள் செவிமடுப்பார்களா ?
'மகாதீர் இறைவன் அனுப்பியவர். இந்த ஆட்சி போக வேண்டும் என மலேசியர்களை நம்ப வைப்பதற்கு இவ்வளவு அபத்தங்களை அவர் எப்படி வெளியிட முடியும்' டாக்டர் மகாதீர்: ஒரு கைப்பாவையை பிரதமராக அமர்த்த சோரோஸ் விரும்புகிறார் பார்வையாளன்: வாக்காளர்களைக் கவரவும் அடுத்த தேர்தலில் வெற்றி பெறவும் பல வகையான வெறுக்கத்தக்க…
நஸ்ரி: கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் அரசமைப்புக்கு எதிரானது
தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு தாவுவதைத் தடுக்கும் Read More
தயிப்மீதான ஊழல் விசாரணை “நடந்துகொண்டுதான் இருக்கிறது”
சரவாக் முதலமைச்சர் அப்துல் தயிப் முகம்மட், சட்டவிரோத வழிகளில் சொத்து சேர்த்தார் என்ற குற்றச்சாட்டு அளவுக்குமீறி அரசியலாக்கப்பட்டிருப்பதாகக் கூறும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி), அவ்விவகாரம் மீதான விசாரணையில் எந்தக் குறுக்கீடும் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளது. விசாரணை தொடர்வதை உறுதிப்படுத்திய எம்ஏசிசி தலைவர் அபு காசிம் முகம்மட்(வலம்) அவ்விவகாரம்…
இந்து சங்கம் ஏற்பாடு செய்திருந்த பயிலரங்கு நிகழ்வில் வாழை மரம்,…
மலேசிய இந்து சங்கம் கோயில்கள் சம்பந்தப்பட்ட தேசிய அளவிலான ஒரு பயிலரங்கை செப்டெம்பர் 1 இல் கோலாலம்பூர் செராஸ் டிபிகேஎல் மண்டபத்தில் நடத்தியது. நிகழ்ச்சிக்கு முன்னதாக மண்டபத்தை அலங்கரிக்கும் ஏற்பாடுகள் நடந்தன. இந்திய பண்பாட்டிற்கொப்ப வாழை மரம் மற்றும் தோரங்கள் ஆகியவற்றோடு பதாதைகளும் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர்…
மகளிர் அமைப்புக்கள்: சுவாராமை மருட்டுவதை நிறுத்துங்கள்
ஆண் பெண் சம நிலைக்குப் போராடும் JAG என்ற கூட்டு நடவடிக்கைக் குழு, மனித உரிமைகளுக்குப் போராடும் அரசு சாரா அமைப்பான சுவாராமை அரசாங்கம் 'தேர்வு செய்து அச்சுறுத்துவதை' சாடியுள்ளது. சுவாராமின் தகுதி மீதும் அதன் நிதி வளங்கள் மீதும் அண்மைய காலமாக தீவிரமான விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.…
நஜிப்: இஸ்லாம் எதிர்ப்பு திரைப்படத்தை உலகத் தலைவர்கள் கண்டிக்க வேண்டும்
இஸ்லாத்தை எதிர்க்கும் ‘Innocence of Muslims’ திரைப்படமும் பிரஞ்சு சஞ்சிகையில் வெளியான Read More
அன்வார்: ஜெட் விமானத்தைக் கொடுத்துதவிய நண்பர் கைம்மாறாக சலுகைகளை எதிர்பார்க்கவில்லை
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், தமக்குத் தெரிந்த ஒருவர் பக்காத்தான் ரக்யாட் குழு அவருடைய தனி விமானத்தைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தார் என்றும் அதற்குக் கைம்மாறாக அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார். இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், சாபா, சரவாக்கில் போக்குவரத்துச் சிரமத்தை எதிர்நோக்கியதால்…
’92 இழப்புகள்: சோரோஸ் மீது பழி; பேங்க் நெகாரா அதிகாரிக்குப்…
“பேங்க் நெகாராவுக்கு (அந்நிய செலாவணி வணிகத்தில்) ரிம5.7 பில்லியன் இழப்பு ஏற்பட்டபோது அதற்குக் Read More
எஸ்யூபிபி சரவாக் பிஎன் -னிலிருந்து விலக வேண்டும் என உறுப்பினர்கள்…
சரவாக் மாநில பிஎன் -னில் இருப்பதால் தொடர்ந்து 'குறை கூறப்படுவதை' நிறுத்துவதற்கு எஸ்யூபிபி என்ற சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி அந்தக் கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவ்வாறு…