ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கான நீதியை அரசாங்கம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, எந்தவொரு இனக்குழு மக்களையும் ஒடுக்குவதை பொறுத்துக்கொள்ளாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். "சமீபத்தில் மூன்று இந்திய ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, ஒரு விசுவாசியாக, நான் ஏற்றுக்கொள்வது அல்லது மன்னிப்பது கடினம்" என்று அவர் இன்று மலேசிய…
Psy-யைக் கொல்ல முயற்சி செய்யப்பட்டதாக இப்போது தெங் சொல்லிக் கொள்கிறார்
தென் கொரிய பாப் இசைப் பாடகர் Psy-யைக் கொல்ல முயற்சி செய்யப்பட்டதாக பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயாவ் இப்போது கூறியிருக்கிறார். அதனால் தான் கடந்த திங்கட்கிழமை ஹான் சியாங் கல்லூரியில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பின் போது ‘lo shang’ நிகழ்ச்சி முடிந்ததும் மேடையிலிருந்து…
நஜிப்: ஊடுருவலுக்கு இரத்தம் சிந்தாமல் தீர்வு காணப்படும்
அரசாங்கம், லாஹாட் டத்துவில் பிலிப்பீனோ கும்பல் ஒன்று ஊடுருவல் செய்துள்ள விவகாரத்துக்கு இரத்தம் சிந்தாமல் அமைதியான முறையில் தீர்வுகாண முயலும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். சாபாவின் கிழக்குக் கரையில் நிலவரம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக வருணித்த பிரதமர், பேச்சுகள் வழி அவ்விவகாரத்துக்குத் தீர்வுகண்டு சுமார் 100…
சாபா வந்த பிலிப்பினோக்கள் பற்றி மாறுபட்ட கருத்துகள்
தென் பிலிப்பீன்சின் கிளர்ச்சிப் படையிலிருந்து பிரிந்தவர்கள் என்று கருதப்படும் ஆயுதமேந்திய சுமார் 100 பேர் அடங்கிய ஒரு கும்பலைப் பிடித்து வைத்திருப்பதாக மலேசிய போலீசும் அரசாங்க அதிகாரி ஒருவரும் தெரிவித்துள்ளனர். ஆனால், பிலிப்பீன்ஸ் அதிகாரி ஒருவர், அவர்கள் ஆயுதமற்ற பிலிப்பீனோக்கள் என்றும் நிலம் கொடுக்கப்படுவதாகக் கூறப்பட்டதை நம்பி வந்தவர்கள்…
பெர்சே: அம்பிகாவுக்கு எதிரான இசி-இன் குற்றச்சாட்டு தீய நோக்கம் கொண்டது
பெர்சே 2.0, அதன் இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், மக்களிடையே விஷத்தையும் நம்பிக்கையின்மையையும் விதைத்து வருவதாக தேர்தல் ஆணைய (இசி) துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார் அண்மையில் குற்றஞ்சாட்டியிருப்பது “தீய நோக்கம் கொண்ட, பொறுப்பற்ற” செயல் என்று வருணித்துள்ளது. வான் அஹ்மட்டின் கூற்று சமூக அமைப்புகளும்…
பிஎன் ஆதரவு சபா அரசு சாரா அமைப்பு இன்னும் பார்வையாளராகவில்லை
வரும் பொதுத் தேர்தலுக்குப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள, ஆனால் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்துள்ள சபா அரசு சாரா அமைப்பு ஒன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே அதிகாரப்பூர்வமான பார்வையாளராக முடியும். FCAS என்ற சபா சீனர் சங்க சம்மேளனம் ஒர் அரசியல் கட்சிக்குப் பிரச்சாரம் செய்வதால் பார்வையாளர் தகுதியிலிருந்து அது அகற்றப்பட…
‘நஜிப் தமது ஆலோசகர்களை நீக்க வேண்டும்’
"பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கவர்ச்சிகரமான சுலோகங்களை உருவாக்குவதில் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளார்" நஜிப் மோசமான ஆலோசகர்களைக் கொண்ட பலவீனமான தலைவர் என்கிறார் அன்வார் சின்ன அரக்கன்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், கடந்த சில மாதங்களாக தமது தோற்றத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ள மிகவும் முக்கியமான பல பிரச்னைகள்…
போராளிகள் என்று கருதப்படும் ஆயுதமேந்திய வெளிநாட்டவர்கள் கைது
செவ்வாய்க்கிழமை, சாபா, லாஹாட் டத்துவில் மலேசிய கடலெல்லைக்குள் ஊடுருவ முயன்ற ஒரு கும்பலை மலேசியப் பாதுகாப்புப் படையினர் பிடித்து வைத்துள்ளனர். வெளிநாட்டவர்களான அவர்கள் இராணுவ உடை தரித்து கையில் ஆயுதங்களையும் வைத்திருந்தனர். அவர்கள், தென் பிலிப்பீன்சில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளின் விளைவாக மலேசிய எல்லைக்குள் ஊடுருவி இருக்கலாம் என்று இன்ஸ்பெக்டர்-ஜெனரல்…
‘பொர்ன்திப்பை நிறுத்துவதற்கு நஜிப் தாய்லாந்து பிரதமருக்கு நெருக்குதல் கொடுத்தார்
போலீஸ் முரட்டுத்தனத்தால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சி சுகுமார் மீது இரண்டாவது சவப்பரிசோதனையை தாய்லாந்து உடற்கூறு நிபுணர் டாக்டர் பொர்ன்திப் ரோஜானாசுனாந்த் நடத்துவதை தடுப்பதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சம்பந்தப்பட்டுள்ளதாக பிகேஆர் கூறிக்கொண்டுள்ளது. "நஜிப், சுகுமார் இரண்டாவது சவப்பரிசோதனை தொடர்பில் தாய்லாந்துப் பிரதமர் யிங்லுக் ஷினாவாத்ரா-உடன் தொடர்பு கொண்டார்,"…
‘பிஎன்னுக்கு மீண்டும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கொடுக்க மாட்டோம்’
உங்கள் கருத்து: ‘எதிர்தரப்பு பலமற்றிருந்ததால் பிஎன் 42 தடவை வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்டு அரசமைப்பில் 650 திருத்தங்களைச் செய்துள்ளது’. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கொடுப்பதை எதிர்க்கிறார் ஆயர் தெளிந்தநீர்: குறைந்தபட்சம் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதன்வழி அரசமைப்பில் அடிக்கடி திருத்தம்…
ஹிண்ட்ராப்: பக்காத்தானுடனான பேச்சுக்கள் முறியும் நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றன
ஏழை இந்தியர்கள் எதிர்நோக்கும் நீண்ட காலப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமை நடவடிக்கை மன்றம் வழங்கிய ஐந்தாண்டு பெருந்திட்டத்தை அங்கீகரிப்பதில் பக்காத்தான் ராக்யாட் காட்டும் நீண்ட தாமதம், வரும் பொதுத் தேர்தலில் அந்தக் கூட்டணிக்கான ஆதரவை ஹிண்ட்ராப் மீட்டுக் கொள்ள வழிகோலி விடும் என ஹிண்டராப்…
தீபக்: பிரதமர் பற்றிய தகவலைச் சொல்வதற்கு சட்ட நடவடிக்கையிலிருந்து விலக்குக்…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் "அதிகார அத்துமீறல், ஊழல்" எனக் கூறப்படுவது மீது மேலும் தகவல்களை வழங்குவதற்கு ஈடாக தாம் சட்ட நடவடிக்கையை எதிர்நோக்குவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என சர்ச்சைக்குரிய கம்பள வியாபாரி தீபக் ஜெய்கிஷன் கோருகிறார். புத்ராஜெயாவில் இன்று நண்பகல் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தில் சமர்பிக்கப்பட்ட…
செலாயாங் மன்றத்துடன் பேசுங்கள்: டோலோமைட்டுக்கு மந்திரி புசார் அறிவுறுத்தல்
செலாயாங்கில் பார்க் அவென்யு கொண்டோமினியம் கட்டுவதன் தொடர்பில் மேம்பாட்டு நிறுவனமான டோலமைட் புரொபர்டிஸ் சென். பெர்ஹாட் விளக்கமளிக்க சிலாங்கூர் அரசாங்கம் ஒரு வாய்ப்பு வழங்கத் தயாராகவுள்ளது. அந்நிறுவனம் செலாயாங் முனிசிபல் மன்றத்தைச் சந்தித்து விளக்கமளிக்கலாம் என்று மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் கூறினார். “அவர்கள் மன்றத்தைச் சந்தித்து விளக்கமளிக்கலாம்.…
தமிழின அழிப்பிற்காக ஐநா மீதான கண்டனமும் பரிந்துரைகளும்
2009-ஆம் ஆண்டில் நடந்த போரின் போதும் அதற்கு முன்பும் பின்பும் நடந்த இன அழிப்பு, இன ஒழிப்பு, போர்க்குற்றம் ஆகியவற்றை விசாரணை செய்வதற்குச் சுயேட்சை ஆணையம் ஒன்றை அமைக்க ஐநா செயலாளருக்கு அதிகாரம் உள்ளதாக கடந்த ஆண்டு ஐநா வெளியிட்ட சார்ல்ஸ் பெட்றே அறிக்கை கூறுகிறது என்ற வற்புறுத்தலுடன்…
நொங் சிக் பொது விவாதம் செய்ய வர வேண்டும்: நுருல்…
பிகேஆர் லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார், தம்மைப் பற்றி ராஜா நொங் சிக் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துரைக்க அவரைத் தம்முடன் விவாதமிட அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார். கடிதம் இன்று காலை புத்ரா ஜெயாவில் உள்ள கூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சுக்கு அனுப்பப்பட்டு அமைச்சின்…
சிலாங்கூர் சட்டமன்றத்தைக் கலைப்பது மீது பக்காத்தான் பேராளர்களை மந்திரி புசார்…
சாப் கோ மே கொண்டாட்டங்களுக்குப் பின்னர் சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்கும் சாத்தியம் குறித்து விவாதிப்பதற்காக அந்த மாநில மந்திரி புசார் காலித் இப்ராஹிம் இந்த வாரம் பக்காத்தான் ராக்யாட் சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்திப்பார். "நாங்கள் பின்னர் அறிவிப்பு கொடுப்போம். நாங்கள் அவர்களை இந்த வாரம் சந்திப்போம்," என…
பெக்கானில் கத்தியை வைத்திருந்த இளைஞர்கள் மாணவர்களை மருட்டினர்
பெக்கானுக்கு அருகில் உள்ள பெல்டா சினி 4-யில் இன்று காலை அங்குள்ள மக்களுக்கு தாங்கள் கடிதங்களை விநியோகம் செய்து கொண்டிருந்த போது கத்திகளை வைத்திருந்த இளைஞர் கும்பல் ஒன்று தங்களை மிரட்டியதாக பல பல்கலைக்கழக மாணவர்கள் கூறிக் கொண்டுள்ளனர். மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து இளைஞர்கள் தங்களைச் சூழ்ந்து…
அன்வாருக்கு ‘ஹுகுவான் சியோவ்’ பட்டம் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு
மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு கடாசான்டுசுன் சமூகத்தின் ‘ஹுகுவான் சியோவ்(பிரதான தலைவர்) பட்டம் வழங்கப்பட்டதற்கு சாபாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அப்பட்டம், நடப்பு பிபிஎஸ் தலைவர் ஜோசப் பைரின் கிட்டிங்கானுக்கு 28 ஆண்டுகளுக்குமுன் கொடுக்கப்பட்டு பின்னர் அவரே ஆயுளுக்கும் அச்சமூகத்தின் தலைவர் என்றும் அறிவிக்கப்பட்டார். அப்பட்டம் அன்வாருக்கு…
பாட்ரிக் தியோவின் முகநூல் பதிவு தொடர்பில் போலீஸ் அவரது வாக்குமூலத்தைப்…
வானொலி அறிவிப்பாளரும் நடிகருமான பாட்ரிக் தியோ தமது முகநூல் பக்கத்தில் இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுவது மீது அவரது வாக்குமூலத்தைப் போலீசார் பதிவு செய்துள்ளனர். பிப்ரவரி 6ம் தேதி அம்பாங் ஜெயா போலீஸ் தலைமையகத்தில் அவர் தமது வாக்குமூலத்தைக் கொடுத்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அப்போது தியோவின்…
பாஸுக்கு வாக்களித்தல் ‘ஹராமா’ன செயலாம்: கிளந்தான் என்ஜிஓ-கள் கூறுகின்றன
கிளந்தானில் உள்ள பல இஸ்மாமிய என்ஜிஓ-கள், 13வது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சிக்கு வாக்களிப்பது “ஹராம்” (அனுமதிக்கப்படாத செயல்) என்று கூறியுள்ளன. மிண்டா பொண்டோக், உஸ்தாஸ் மூடா மெம்பிலா அகாமா டான் தானா ஆயர் (உம்மதி), ஈக்காத்தான் செண்டிக்கியாவான் இஸ்லாம் கிளந்தான், பெண்டிடா ஆகிய என்ஜிஓ-கள் பாஸுக்கு எதிராக…
Psy நிர்வாகம்: மலேசிய அரசாங்கம் அந்த நிகழ்ச்சிக்கு பணம் கொடுக்கவில்லை
'காங்ணாம் ஸ்டைல்' பாடல் மூலம் உலகப் புகழ் பெற்ற தென் கொரிய பாப் இசைக் கலைஞரான Psy அண்மையில் பினாங்கில் நடத்திய நிகழ்ச்சிக்கு மலேசிய அரசாங்கம் ஏற்பாடும் செய்யவில்லை, பணமும் கொடுக்கவில்லை என Psy-யை நிர்வாகம் செய்யும் Scooter Braun Projects நிறுவனம் கூறியுள்ளது. மலேசிய அரசாங்கம் பணம்…
அம்பிகாவின் குடியுரிமை பற்றி துஷ்டமான அறிக்கை விடுவதை மகாதீர் நிறுத்த…
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர், பெப்ரவரி 13, 2013. முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் மலேசிய மக்களுக்கு எதிராகப் போர் தொடுப்பதை நிறுத்த அவருக்குப் பிரதமர் நஜிப் அறிவுறுத்த வேண்டும். அம்பிகாவின் குடியுரிமையைப் பறிக்க அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்ற கோரிக்கை, அம்பிகாவுக்கு…
‘நஜிப் மோசமான ஆலோசகர்களைக் கொண்ட பலவீனமான தலைவர்’
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 'மோசமான ஆலோசகர்கள் சூழ்ந்துள்ள பலவீனமான தலைவர்' என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கிறார். அவர் நேற்றிரவு பினாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நஜிப் மலேசியர்களுடைய நலன்களையும் உரிமைகளையும் பாதிக்கின்ற பல பிரச்னைகள் பற்றிப் பேசத் தவறி விட்டதாகச் சொன்னார்.…
உங்கள் கருத்து: இக்காட்டான சூழ்நிலை மகாதீருக்குத்தான், மலாய்க்காரர்களுக்கு அல்ல
"அவர் செய்த காரியங்களையும் அவர் பேசிய வார்த்தைகளையும் பார்க்கும் போது அவர் பிரிட்டிஷ் காலனித்துவாதிகளப் போன்று மலாய்க்காரரே அல்ல." மகாதீரும் அவருடைய 'இக்காட்டான மலாய் நிலையும் தேஹாசாப்பி: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எவ்வளவுதான் வருத்தப்பட்டாலும் கவலைப்பட்டாலும் அவருக்கு உண்மையான அன்றாட மலாய் வாழ்க்கை முறையுடனும் மனப்பாங்குடனும்…


