பினாங்கு பிகேஆர் வேட்பாளர் பட்டியல் முழுமை பெற இன்னும் ஒர்…

பினாங்கில் அடுத்த பொதுத் தேர்தலுக்கு குறிப்பிட்ட ஒர் இடம் பற்றிய விவாதங்கள் மட்டுமே நிகழ வேண்டும் என அந்தக் கட்சியின் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கிறார்.  பிகேஆர் வேட்பாளர் பட்டியல் முழுமை பெறுவதற்கு அது இன்னும் தடையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். நடப்பு மாநில சட்ட மன்ற…

நஜிப்: சிலாங்கூர் பிஎன் கட்டுக்குள் திரும்பும் தறுவாயில் உள்ளது

சிலாங்கூர் பிஎன் கட்டுக்குள் திரும்பும் தறுவாயில் உள்ளதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார். இந்திய சமூகம் உட்பட மக்களிடமிருந்து கிடைக்கும் அறிகுறிகள் பிஎன்-னுக்கு தெளிவாக சாதகமாக இருக்கின்றன என்றார் அவர். நஜிப் நேற்று சிலாங்கூரில் உள்ள சிலாயாங், கோலா சிலாங்கூர், தஞ்சோங் காராங், காப்பார் ஆகிய நாடாளுமன்றத்…

டத்தாரான் போராட்ட மாணவர்களுக்கு ஆதரவு பெருகிறது

மாநகராட்சி அதிகாரிகளால் கிழித்தெறியப்பட்ட கூடாரங்களுக்கு மாற்றாக புதிய கூடாரங்களை டத்தாரான் மெர்தேக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு அவரகளது நலன் விரும்பிகள் இன்று வழங்கினர். இன்று அவர்களது போராட்டத்தின் மூன்றாம் நாளாகும். நாள் ஒன்றுக்கு பல தடவைகளில் மாணவர்களுக்கு உணவு, நீர் மற்றும் ரொக்கம் வழங்கப்படுகிறது என்று சோலீடேரிட்டி மகாசிஸ்வா…

பிரதமர் தங்களது வாழ்நாள் துயரத்தை போக்க வேண்டும் என ‘நாடற்ற…

வரும் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு முன்பு நூற்றுக்கணக்கான நாடற்ற மலேசிய இந்தியர்கள் ஒன்று கூடவிருக்கின்றனர். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தங்களது மனக்குறைகளை செவிமடுத்து நெடுங்காலமாகத் தொடரும் தங்களது அவலத்தைப் போக்குவதற்கு நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் அவர்கள் அங்கு கூடுகின்றனர். அவர்கள் மலேசியாவில் பிறந்து…

மெர்தேக்கா சதுக்க குந்தியிருப்பு போராட்டத்தில் நிகழ்ந்த கைகலப்பில் நான்கு மாணவர்களுக்கு…

மெர்தேக்கா சதுக்கத்தில் குந்தியிருப்பு போராட்டத்தின் போது மாணவர்களுடைய கூடாரத்தை பறிமுதல் செய்ய கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தைச் (DBKL) சேர்ந்த 30 அதிகாரிகள் இன்று காலை முயன்ற போது  மூண்ட கைகலப்பில் பல மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த மாணவர்கள் மூன்றாவது நாளாக மெர்தேக்கா சதுக்கத்தில் குந்தியிருப்புப்…