சம்பந்தப்பட்ட தம்பதியினர் அந்தக்கொலையில் ஈடுபட்டிருந்ததை சூழ்நிலை ஆதாரங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஹெங் ஹியூ லின் (Heng Heow Lin) கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொள்ளும்போது, 2023-ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தால் சியாவ் பெய் சி (Seow Pei Chie) மற்றும்…
இசி புதன்கிழமை கூடி வேட்புமனு, வாக்களிப்பு தேதிகளை முடிவு செய்யும்
தேர்தல் ஆணையம் (இசி) புதன்கிழமை சிறப்புக்கூட்டம் நடத்தி 13வது பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையும் வாக்களிப்பு நாளையும் முடிவு செய்யும். புத்ரா ஜெயாவில் உள்ள இசி தலைமையகத்தில் நடைபெறவுள்ள அக்கூட்டத்தில், முன்கூட்டிய வாக்களிப்புக்கான நாள், பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் ஆகியவை பற்றியும் முடிவு செய்யப்படும் என…
கேலாங் பாத்தாவில் கனியைக் களமிறக்குவது அம்னோவின் பயத்தைக் காண்பிக்கிறது
ஜோகூர் அம்னோ, கேலாங் பாத்தாவில் லிம் கிட் சியாங் போட்டியிடுவதை எண்ணிக் கலக்கம் அடைந்திருக்கிறது. “அதனால்தான் அவர்களின் தலைவரையே அங்கு களமிறக்க முடிவு செய்துள்ளனர்”, என டிஏபி தேசிய விளம்பரப் பிரிவு செயலாளர் டோனி புவா கூறினார். ஜோகூர் அம்னோ அதன் தலைவர் கனி ஒத்மானை கேலாங் பாத்தாவில்…
‘தொகுதியில்லா’ ஜுய் மெங், கிட் சியாங்கை ஆதரிக்கிறார்
“நீண்ட நாள் பார்க்கவில்லை அதனால் நீண்ட நாளாக எதையும் கேட்கவில்லை”- கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியை பிகேஆர் டிஏபி-க்கு விட்டுக்கொடுத்த பின்னர் இரண்டு வாரங்கள் பொதுமக்கள் கண்ணில் படாமல் மறைந்திருந்த ஜோகூர் பிகேஆர் தலைவர் சுவா ஜூய் மெங் முதன்முதலாக உதிர்த்த முத்தான மொழி இது. இன்று தம்…
குவான் எங் ‘நல்ல நாள்’ பார்த்து சட்டமன்றத்தைக் கலைத்துள்ளார்
இன்று பினாங்கு சட்டமன்றக் கலைப்பை அறிவித்த முதலமைச்சர் லிம் குவான் எங், மாநிலத் தேர்தலுக்கு வழிகோல ஒரு“நல்ல நாளில்” அது கலைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். “சட்டமன்றத்தைக் கலைக்க வெள்ளிக்கிழமை பொருத்தமான நாள். ஏனென்றால், இதுதான் வாரத்தின் மிகவும் மங்கலகரமான நாள்”, என்றாரவர். தேர்தல் அமைதியாக, எவ்வித இடையூறுமின்றி நடைபெற வேண்டும்…
பி.கே.ஆரை ஆதரிக்கும் டிவி 2 தமிழ்ச்செய்திப் பிரிவுக்குக் கண்டனம்!
அரசாங்க ஊழியர்கள் என்ற எண்ணம் டிவி 2 தமிழ்ச்செய்திப் பிரிவுக்கு உள்ளதா எனத் தெரியவில்லை. அரசாங்க ஊழியர் என்றால் சில அடிப்படை தகுதிகள் வேண்டும். முதலில் ஒரு நன்றியுள்ள நாயாக வேண்டும். எஜமான் என்ன சொன்னாலும் லொள் லொள் என குரைக்க வேண்டும். வாலை ஆட்டுவதை நிறுத்தவே கூடாது.…
இந்தியர்களுக்கு உதவுவதாக வாக்குறுதி அளிப்பது ‘திருட்டு’ அல்ல
உங்கள் கருத்து : 'இந்தியர்களுடைய இன்னல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த ஹிண்ட்ராப்புக்கு பாராட்டுக்கள். ஆனால் அந்த யோசனையை யார் முதலில் தெரிவித்தார்கள் என்பது மீது விவாதம் நடத்த வருமாறு நீங்கள் அழைப்பு விடுப்பது உங்களுடைய உண்மை நிலையைச் சந்தேகிக்க வைக்கிறது" இந்தியர்களுடைய இன்னல்கள் மீது விவாதம் நடத்த வருமாறு…
செய்திகளை ‘விருப்பு வெறுப்பின்றி’ வெளியிடுமாறு பத்திரிக்கையாளர்களுக்கு வேண்டுகோள்
எதிர்வரும் பொதுத் தேர்தல் பற்றிய செய்திகளை 'விருப்பு வெறுப்பின்றி' வெளியிடுமாறு தேசியப் பத்திரிக்கையாளர் சங்கம் தனது உறுப்பினர்களையும் அனைத்து ஊடகவியலாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளது. "நியாயமான, சுதந்திரமான தேர்தலை" உறுதி செய்வதற்கு ஊடகங்களுக்கு துணையாக இருக்குமாறும் அந்த சங்கத் தலைவர் சின் சூங் சியூ நேற்று விடுத்த அறிக்கையில் அரசியல் கட்சிகளைக்…
தனிப்பட்ட துப்பறிவாளர் பாலா-வின் மனைவி வழக்குரைஞருடன் தொடர்பு கொண்டார்
தனிப்பட்ட துப்பறிவாளர் பாலசுப்ரமணியத்தின் மனைவி ஏ செந்தமிழ் செல்வி, தமது மௌனத்தைக் கலைத்து பாலா-வின் வழக்குரைஞர் அமெரிக் சித்து-உடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தமக்கு 'கால அவகாசம்' தேவைப்படுவதாக அவர் அமெரிக் -கிடம் கூறினார். செல்வி இன்று தம்முடன் தொடர்பு கொண்டதாகவும் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பாலா-வின் 16வது நாள்…
நுருல் இஸ்ஸாவின் வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
லெம்பா பந்தாய் தொகுதியில் சந்தேகமான வாக்காளர்களுடைய பெயர்களை நீக்குமாறு தேர்தல் ஆணையத்தை கட்டாயப்படுத்துவதற்கு உயர் நீதிமன்ற ஆணையை பெறுவதற்கான முயற்சியில் அதன் எம்பி-யான நுருல் இஸ்ஸா தோல்வி கண்டார். 2011ம் ஆண்டுக்கான லெம்பா பந்தாய் வாக்காளர் பட்டியலிலும் தமது தொகுதிக்கு 2012 பிற்பகுதியில் வெளியிடப்பட்ட துணை வாக்காளர் பட்டியலிலும்…
ரபிடா: அரசாங்கத்தை மாற்றுவது காதலனை மாற்றுவதைப் போன்றது அல்ல
அரசாங்கத்தை மாற்றுவதை கார், காதலன் அல்லது காதலியை மாற்றுவது போல எண்ண வேண்டாம் என வாக்காளர்களை முன்னாள் அம்னோ மகளிர் தலைவி ரபிடா அஜிஸ் எச்சரித்துள்ளார். இந்த நாட்டை ஆட்சி புரிய வலுவான அரசாங்கம் தேவை. நாட்டை மேம்படுத்துவதும் வளர்ச்சித் திட்டங்களை அமலாக்குவதும் எளிதானதல்ல என்றார் அவர். "ஆகவே…
பந்திங் புக்கிட் சீடிங் வெற்றிலை தோட்ட விவசாயிகளுக்கு நில உரிமம்
கடந்த திங்கட்கிழமை ஷா அலாம் சிலாங்கூர் மாநில அலுவலகத்திற்கு பந்திங் புக்கிட் சீடிம் வெற்றிலை தோட்ட விவசாயிகள் வருகைப் புரிந்தனர். அவர்களின் 33 ஆண்டுகாலப் போராட்டத்திற்கு சிலாங்கூர் பக்காத்தான் அரசு மதிப்பளித்துத் தீர்வுகண்டுள்ளது. முன்னாள் புக்கிட் சீடிம் தோட்டத் தொழிலாளர்கள் தங்களுடைய குடும்பத்தினரின் உபரி வருமானத்திற்காக வெற்றிலை…
அன்வார் பேராக் வரட்டும், ‘புதைத்து விடுகிறேன்’; ஜாஹிட் சூளுரை
பேராக்கில் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் போட்டியிட வந்தால் அவர் எந்த இடத்திலும் வெற்றிபெற முடியாதபடி செய்வோம் என்று சூளுரைத்துள்ளார் அம்மாநில அம்னோ தலைவர் முகம்மட் ஜாஹிட் ஹமிடி. “அவரது தோல்வியை உறுதி செய்வோம்”, என்றாரவர். இன்று புத்ரா வாணிக மையத்தில் பிஎன் உச்சமன்றக் கூட்டத்துக்குப் பின்…
எம்ஏசிசி-யுடன் ஒத்துழைக்க மாட்டேன்: தயிப் அறிவிப்பு
சரவாக் முதலமைச்சர் அப்துல் தயிப் மஹ்மூட், மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) ஊழல் விசாரணை என்ற பெயரில் தம்மைப் “பழிவாங்க முனைவதாக”க் கூறி “தொல்லைமிக்க, நேர்மையற்ற” அந்த ஆணையத்துடன் ஒத்துழைக்கப் போவதில்லை என அறிவித்துள்ளார். “அவர்களுடன் (எம்ஏசிசி) ஒத்துழைப்பு இல்லை. அவர்கள் தொல்லைதான் கொடுத்து வந்துள்ளனர்......நேர்மையாக நடந்துகொண்டதில்லை”. இன்று…
அன்வார்: அஜிஸா தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளார்
பிகேஆர் தலைவருமான தமது துணைவியார் வான் அஜிஸா வான் இஸ்மாயில் 13வது பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்பதை பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன் வழி அஜிஸா தேர்தலில் போட்டியிடுவாரா மாட்டாரா என்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. "நான் சிறையில் இருந்த போது அஜிஸா…
சாமிவேலு போட்டியிடுவது நஜிப், பழனிவேல் ஆகியோரைப் பொறுத்துள்ளது
13வது பொதுத் தேர்தலில் தாம் வெற்றி பெறக் கூடிய வேட்பாளர் என முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு கூறிய போதிலும் அவரது நிலையை பாரிசான் நேசனல் (பிஎன்) தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கும் மஇகா தலைவர் ஜி பழனிவேலும் மட்டுமே முடிவு செய்ய இயலும் என மஇகா…
‘ஜுய் மெங் பிகேஆர் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டுள்ளார்’
ஜோகூர் பிகேஆர் தலைவர் சுவா ஜுய் மெங், கேலாங் பாத்தா தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒதுங்கி விட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அவர் இன்னும் பிகேஆர் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டுள்ளதாக ஒரு வட்டாரம் தெரிவித்தது. பிகேஆர் உதவித் தலைவருமான அவர் போட்டியிடும் தொகுதியைக் கட்சித் தலைவர்கள் இன்னும்…
பக்காத்தான் வெற்றிபெற 7 விழுக்காடு வாக்குகள் மாறி வர வேண்டும்
தேர்தல் கண்ணோட்டம் - CHONG ZHEMIN : இந்த 13வது பொதுத் தேர்தலில்தான் மலேசியர்கள், முதன்முறையாக, ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு என்ற எண்ணத்துடன் வாக்களிக்கச் செல்கிறார்கள். எதிர்வரும் தேர்தலில் முடிவுகள் மூன்று வகையாக அமையும் சாத்தியம் உண்டு: நிலவரம் 1- பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை…
மும்முனைப் போட்டியை ஏற்படுத்த உதயகுமார் தயாராகிறார்
சிலாங்கூரில் பக்காத்தான் மூத்த தலைவர்களுடைய கோட்டைகள் எனக் கருதப்படும் எட்டு தொகுதிகளில் மும்முனைப் போட்டியை ஏற்படுத்த மனித உரிமைக் கட்சி தயாராகி வருகிறது. கோத்தா ராஜா, கிளானா ஜெயா, கோலா சிலாங்கூர் ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ஸ்ரீ அண்டாலாஸ், ஸ்ரீ மூடா, ஈஜோக், புக்கிட் மெலாவத்தி, ஸ்ரீ செத்தியா…
பெர்சே: இரண்டு தரப்பும் ‘நேரடியாக’ தேர்தல் கொள்கை அறிக்கைகளை சமர்பிக்க…
தொலைக்காட்சியில் முக்கியமான நேரத்தில் அரசியல் களத்தில் இரு புறமும் உள்ள தரப்புக்கள் தங்கள் தேர்தல் கொள்கை அறிக்கைகளைச் சமர்பிப்பதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறுகிறார். அந்த நிகழ்ச்சியை சுயேச்சை அனுசரணையாளர் ஒருவர் வழி நடத்தலாம் என அவர் சொன்னார். "அது…
சிலாங்கூர் மந்திரி புசார் காலித் போர்ட் கிளாங்கிற்கு செல்லக் கூடும்
வரும் தேர்தலில் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் தமது ஈஜோக் தொகுதியை தக்க வைத்துக் கொள்ளப் போட்டியிட மாட்டார் என்றும் அவர் பெரும்பாலும் போர்ட் கிளாங்கில் நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகின்றது. ஈஜோக்கில் போட்டியிட அப்துல் காலித் முடிவு செய்தால் அவர் அதனைத் தக்க வைத்துக் கொள்ள…
இசி: 13வது பொதுத் தேர்தல் மே 28-க்குள் நடைபெற வேண்டும்
மக்களவை கலைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மே 28க்குள் 13வது பொதுத் தேர்தல் நடைபெற்றாக வேண்டும் என தேர்தல் ஆணைய (இசி) தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் கூறுகிறார். மார்ச் 28ல் இயல்பாகவே கலைந்து விட்ட நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாக அவர் சொன்னார். "நாம்…
ஏழை இந்தியர்களுடைய இன்னல்களை விவாதிக்க வருமாறு கிட் சியாங்-கிற்கு ஹிண்ட்ராப்…
ஹிண்ட்ராப்-பின் ஐந்து ஆண்டுப் பெருந்திட்டத்தை டிஏபி 'திருடி' விட்டதாக கூறிக் கொள்ளும் அந்த அமைப்பு, விவாதம் நடத்த வருமாறு டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங்கிற்கு சவால் விடுத்துள்ளது. இந்திய சமூகத்துக்கான டிஏபி-யின் கேலாங் பாத்தா பிரகடனத்தின் உள்ளடக்கத்தை வாசித்த பின்னர், அது ஹிண்ட்ராப்பின் பெருந்…
பினாங்கு சட்டமன்றம் நாளை கலைக்கப்படலாம்
பினாங்கு சட்டமன்றம் நாளை கலைக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதற்கு அனுமதியைப் பெறுவதற்காக முதலமைச்சர் லிம் குவான் எங் இன்று ஆளுனர் அப்துல் ரஹ்மானை அவரது இல்லத்தில் சந்தித்தார். “நாளை கலைக்கலாம் என்று ஆளுனரிடம் பரிந்துரைத்துள்ளேன்”, என லிம் கூறினார். “இப்போது பக்காத்தான் ரக்யாட் தலைமை மன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள…


