ஷாங்ரிலா: பிரதமர் தமது பிறந்த நாள் விருந்துச் செலவுக்குப் பணம்…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தமது  பிறந்த நாள் விருந்து தொடர்பில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார் எனக் கூறப்படுவதிலிருந்து கோலாலம்பூரில் உள்ள ஷாங்ரிலா ஹோட்டல் அவரை மீண்டும் விடுவித்துள்ளது. 2011ம் ஆண்டு ஜுலை மாதம் 24ம் தேதி நடந்த அந்த விருந்துக்கான 80,000 ரிங்கிட் மொத்தச் செலவுகளுக்கு நஜிப் …

இலங்கை மீது விசாரணை நடத்தகோரி மலேசிய ஐ.நா தூதரகத்தில் மனு

ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசாங்கம் மீது அனைத்துலகப் போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என வலியுறுத்தி இன்று (21.03.2012) மதியம் 11.30 மணிக்கு Wisma UN, Blok C, Jalan Dungun, Damansara Height, KL-ல் அமைந்துள்ள மலேசியாவுக்கான ஐ.நா தூதரகத்தில் கோரிக்கை மனு ஒன்று வழங்கப்படவுள்ளது. இந்த கோரிக்கை…

நான் இன்னும் சிலாங்கூரில் போட்டியிட முடியும் என்கிறார் காலித்

சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம், தமது வாக்களிப்புத் தொகுதி சிலாங்கூரில் உள்ள பெட்டாலிங் ஜெயா செலத்தானிலிருந்து கோலாலம்பூரிலிருந்து லெம்பாய் பந்தாய் தொகுதிக்கு மாறியிருப்பதால் அடுத்த பொதுத் தேர்தலில் தாம் சிலாங்கூரில் போட்டியிட முடியாமல் போகலாம் என்ற ஆரூடங்களை நிராகரித்துள்ளார். அந்த விவகாரம் மீது முதன் முறையாக கருத்துரைத்த…

பினாங்கு முதல்வரிடம் ஷேக் உசேன் மன்னிப்பு கேட்க வேண்டும்

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், டிஏபி-இன் நிதிதிரட்டும் விருந்தில் ஆற்றிய உரையில் இந்தியர்களை ஓரங்கட்டினார் என்று கூறியதற்காக மாநில அம்னோ இளைஞர் பகுதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முதலமைச்சரின் அரசியல் செயலாளர் வலியுறுத்தியுள்ளார். மாநில அம்னோ இளைஞர் தலைவர் கேட்டுக்கொண்டிருப்பதுபோல் லிம் அந்நிகழ்வில் ஆற்றிய உரையின்…

டயிம்:பொதுத் தேர்தலில் மூன்று மாநிலங்களை மட்டுமே பிஎன் முழுசாக நம்ப…

2008 பொதுத் தேர்தலில் பினாங்கு, சிலாங்கூர், கெடா ஆகியவற்றில் பிஎன் ஆட்சி கவிழும் என்பதை முன்னறிந்து கூறியிருந்த முன்னாள் நிதி அமைச்சர் டயிம் சைனுடின் இப்போது 13வது பொதுத் தேர்தல் பற்றியும் ஒரு கணிப்பைச் செய்துள்ளார். அவரது கணிப்பு மத்திய அரசுக்கு அவ்வளவாக அனுசரணையாக இல்லை. சீனமொழி நாளேடான…

ஈப்போ இரண்டு மாவட்ட போலீஸ் தலைமையகங்களைப் பெறும்

ஈப்போ மாநகர்  விரைவில் இரண்டாவது மாவட்ட போலீஸ் தலைமையகத்தைப் பெறவிருக்கிறது. பொது மக்களுக்கு விரைவான மேலும் திறமையான சேவையை வழங்குவது அதன் நோக்கம் என போராக் போலீஸ் தலைவர் சுக்ரி டாஹ்லான் இன்று கூறினார். இப்போது ஈப்போவுக்கு ஒரே ஒரு மாவட்டப் போலீஸ் தலைமையகம் மட்டுமே உள்ளது. அது…

கெடா பாஸ் இளைஞர்கள்: பாஹ்ரோல்ராஸி போக வேண்டும் என நாங்கள்…

கெடா பாஸ் தலைமைத்துவத்திலிருந்து துணை ஆணையர்களான பாஹ்ரோல்ராஸி ஸாவாவி-யும் இஸ்மாயில் சாலே-யும்  விலக வேண்டும் என கெடா பாஸ் இளைஞர் பிரிவு விரும்புகிறது. மாநில பாஸ் இளைஞர் பிரிவின் மூத்த தலைவருமான அந்த  வட்டாரம் அதனைத் தெரிவித்தது. அந்த முடிவு இளைஞர் பிரிவின் சொந்த முடிவு என்றும் வெளியார்…

இஸ்ரேலிய யூதர்களுடன் வர்த்தகம் செய்தல் கூடாது, பேராக் முப்தி

பேராக் முப்தி ஹருஸ்ஸானி சக்கரியா, இஸ்ரேலிய யூதர்களுடன் ஒத்துழைப்பது, அவர்கள் ஜயோனிச கொள்கைகளை ஏற்பவர்கள்(Zionist ) அல்லர் என்றாலும்கூட தடுக்கப்பட்ட ஒன்று என்று கூறுகிறார். ஏனென்றால் இஸ்ரேலில் உள்ள யூதர்கள் முஸ்லிம்களிடம் விரோதம் கொண்டவர்கள் என்று ஹருஸ்ஸானி கூறியதாக இன்றைய உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது. “நபிகள் காலத்தில் யூதர்கள்…