ஸ்கார்ப்பின் விவகாரத்தை சுவாராம் தொடர்ந்து அம்பலப்படுத்தும்

சுவாராம்  ஒடுக்கப்பட்டாலும் ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிகளை மலேசிய அரசாங்கம் கொள்முதல் செய்ததில் கையூட்டுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது மீதான பிரஞ்சு விசாரணை தொடரும் என அந்த மனித உரிமை போராட்ட அமைப்பு இன்று அறிவித்துள்ளது. "அரசாங்கம் எங்கள் மீது குற்றம் சாட்ட முடிவு செய்தாலும் அல்லது எங்களுக்கு வேறு எதுவும் செய்தாலும்…

சுவாராம்மீது வழக்கு:சிசிஎம் இன்று ஏஜியைச் சந்திக்கிறது

சுவாராமின் வாகனமாக செயல்படும் சுவாரா இனிஷியேடிப் சென்.பெர்ஹாட்மீது வழக்கு தொடுக்குமாறு மலேசிய நிறுவனங்களின் ஆணையம்(சிசிஎம்) சட்டத்துதுறைத் தலைவரிடம் பரிந்துரைக்கும்.  இன்று கோலாலம்பூரில் சிசிஎம் தலைமையகக் கட்டிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உள்நாட்டு வாணிக, கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப், இன்று மாலை மணி 4-க்குச்…

அமைச்சர்: சுவாராம் மீது இந்த வாரம் குற்றம் சாட்டப்படும்

சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் அனுமதி கொடுத்ததும் இந்த வாரம் நீதிமன்றத்தில் மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என உள்நாட்டு வாணிக, கூட்டுறவு பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் அறிவித்துள்ளார். மேல் நடவடிக்கைக்காக சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்துக்கு சமர்பிக்கப்பட்ட,…

எதையும் எதிர்கொள்ள ஆயத்தமாகிறது சுவாராம் (விரிவான செய்தி)

மனித உரிமைக்குப் போராடும் அமைப்பான சுவாராம், அரசாங்கத்தின் விசாரணையில் அது ஒரு சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்கப்படுவது உள்பட “மிக மோசமான விளைவுகளை”எதிர்நோக்க நேரலாம், என்றாலும் எது வரினும்  எதிர்கொள்ள அது  தயாராகவுள்ளது. “மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்வது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.... (உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர்…

நாங்கள் இஸ்லாமிய ஜனநாயகவாதிகள் என்கிறார் பாஸ் தலைவர் ஒருவர்

பாஸ் அரசியல் கட்சியாக 64 ஆண்டுகள் நிலைத்திருந்த பின்னர் "முதிர்ச்சி" அடைந்துள்ளதாக அந்தக் கட்சியின் ஆய்வுக் கழக நிர்வாக இயக்குநர் சுல்கெப்லி அகமட் கூறுகிறார். அவர் பாஸ் கட்சியில் முன்னேற்ற சிந்தனைகளைக் கொண்ட எர்டோகன் பிரிவைச் சார்ந்தவர் ஆவார். "நாங்கள் இனிமேலும் இஸ்லாமியவாதிகள் அல்ல. ஆனால் இஸ்லாமிய ஜனநாயகவாதிகள்,"…

எதையும் எதிர்கொள்ள ஆயத்தமாகிறது சுவாராம்

மனித உரிமைக்குப் போராடும் அமைப்பான சுவாராம், அரசாங்கத்தின் விசாரணையில் அது ஒரு சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்கப்படுவது உள்பட “மிக மோசமான விளைவுகளை”எதிர்நோக்க நேரலாம் என்றாலும், எதுவரினும்  எதிர்கொள்ள அது  தயாராகவுள்ளது. “மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்வது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம்....(உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார) அமைச்சர்…

கெராக்கான் சேவை மையத்தின்மீது முட்டைகளும் காப்பியும் வீசியெறியப்பட்டன

இன்று அதிகாலை, பினாங்கு பூலாவ் திக்குஸ் கெராக்கான் சேவை மையத்தின் முன்கதவின்மீது முட்டைகள் வீசி எறியப்பட்டதுடன் காப்பியும் விசிறியடிக்கப்பட்டிருந்தது. அச்சம்பவம் பற்றிக் கருத்துரைத்த பினாங்கு கெராக்கான் தலைவர் டாக்டர் டெங் ஹொக் நான்,அது அரசியல் நோக்கம் கொண்ட ஒரு செயல் என்பது தெளிவாகத் தெரிகிறது என்றார்.அதனால் மக்கள் ஆத்திரமடையலாம்…

‘சரவாக் கனவுகள் பயங்கரமாகி விட்டன’

மலேசியக் கூட்டரசில் ஒளிமயமான எதிர்காலத்தை கனவு கண்ட சரவாக் மக்கள் இப்போது பயங்கரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். 18 அம்ச மலேசியா ஒப்பந்தத்தில் கூறப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என சரவாக் பிகேஆர் தலைவர் பாரு பியான் கூறியிருக்கிறார். அவர் நேற்று கூச்சிங் சொங்லின் பூங்காவில் மலேசியா தொடக்க விழாவில் பெருந்திரளான…

மசீச உதவித் தலைவர்மீது சுவா சொய் லெக் பாய்ச்சல்

மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்,  தம் கட்சியைச் சேர்ந்த துணை அமைச்சர் ஒருவர், கோப்பெங் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராவதற்கு பிஎன் உறுப்புக்கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்ட்டிருக்கிறார் என்று கடிந்து கொண்டிருக்கிறார். நேற்று ஈப்போவில் செய்தியாளர்களிடம் பேசிய சுவா, துணை அமைச்சரைப் பற்றிப் பல புகார்களைப்…

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூடிமறைத்தல் இல்லை: நெகிரி போலீஸ்

மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் போலீசார் உண்மையை மூடிமறைப்பதாகக் கூறப்படுவதை நெகிரி செம்பிலான் போலீசார் மறுத்துள்ளனர். “மூடிமறைத்தலா?அது ஆதாரமற்ற குற்றச்சாட்டு”, என்று நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் ஒஸ்மான் சாலே கூறினார். ஒஸ்மான், அச்சம்பவம் மீது விசாரணை நடப்பதாகக் கூறினாரே தவிர மேல்விவரம்…

சுவாராம் இருக்கட்டும், பெர்காசாவுக்கு பண உதவி செய்வது யார்?

உங்கள் கருத்து: “சுவாராமுக்கும் பண உதவி செய்வது யார் என்பதை அறிந்துகொள்ள விரும்பும் பெர்காசா, பிஎன் அரசியல்வாதிகள் பலருடைய டாம்பீகமான வாழ்க்கைமுறைக்குப் பணம் எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்துகொள்வதில் கொஞ்சம்கூட அக்கறை காட்டுவதில்லை”. பெர்காசா: சுவாராமுக்கு நிதியுதவி செய்வோரே எல்ஜிபிடி திட்டங்களுக்கும் ஆதரவாக செயல்படுகின்றனர் வழிப்போக்கன்: சுவாராமின் செயல்…

கெடா மந்திரி புசாரை நீக்கும் சதித் திட்டம் ஏதுமில்லை என்கிறார்…

கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக் ஒராண்டுக்கு முன்னரே மாற்றப்பட்டிருக்க வேண்டும் என தாம் சொன்னதாகக் கூறும் அனாமதேய அறிக்கையை தாம் வெளியிடவில்லை என அந்த மாநில ஆட்சிமன்ற உறுப்பினரான பாஹ்ரோல்ராஸி ஸாவாவி மறுத்துள்ளார். அஜிஸானுடனான தகராறு ஏற்கனவே முடிந்து விட்டது என பாஹ்ரோல்ராஸி கூறியதாக இன்று…

‘நஜிப் கால கட்டத்தில் ஜமீன்தார்கள் (warlords) இல்லை’

அம்னோவில் இப்போது ஜமீன்தார்கள் (warlords) இல்லை என அம்னோ உச்ச மன்ற உறுப்பினரான ஹம்சா ஜைனுடின் கூறியிருக்கிறார். அந்த ஜமீன்தார்கள் கடந்த கால அம்னோ வரலாற்றில் ஒரு பகுதியாகவே மட்டும் கருதப்படுகின்றனர் என அவர் சொன்னதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு நஜிப் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில்…

நம்பிக்கை குறையும் போது ஒரே மலேசியா பிரதமர் இனவாத அட்டையை…

"நஜிப் ரசாக் இன, சமய வேறுபாடின்றி நீங்கள் அனைத்து மலேசியர்களுக்கும் பிரதமர் தானே ? மலாய்க்காரர்கள் நிலைத்திருப்பது பற்றி ஏன் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கின்றீர்கள். அவர்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனரா ?" 13வது பொதுத் தேர்தல் மலாய்க்காரர்கள் நிலைத்திருப்பதை நிர்ணயிக்கும் என்கிறார் நஜிப் அடையாளம் இல்லாதவன்_3e86: அவர் மீண்டும்…

“மூத்த அரசியல்வாதி சம்பந்தப்பட்ட கையூட்டுக்கள்”

பிகேஆர் ஆதரவு அரசு சாரா அமைப்பான Solidarity Anak Muda Malaysia ( SAMM ) நேற்று ஒர் அரசாங்கத் துறையும் உயர் நிலை அரசியல் கட்சித் தலைவர் ஒருவரும் சம்பந்தப்பட்ட 'கையூட்டுக்கள்' என சந்தேகிக்கப்படும் விவகாரம் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) ஆவண ஆதாரங்களை…

கற்களும் கம்புகளும் எங்கள் எலும்புகளை நொறுக்க முடியாது

"இந்த நாடு தங்களுக்குச் சொந்தமானது அல்ல என்பதை அம்னோவும் பிஎன் -னும் உணர வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்த நாட்டை யார் ஆள வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வர்." ஜோகூரில் பிகேஆர் குழுவை ஆணிகளும் கற்களும் எதிர்கொண்டன பெர்ட் தான்: பிகேஆர் தலைமையக ஊழியர் ஒருவருடைய…

டிஏபி: மலேசிய தினத்தில் கூட பிரதமர் பிளவை ஏற்படுத்துகிறார்

மலாய்க்காரர்கள் நிலைத்திருப்பது மீது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆற்றியுள்ள உணர்ச்சியைத் தூண்டும் உரை, பிளவை ஏற்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது. அது அவரது ஒரே மலேசியா கொள்கைக்கு ஏற்பட்டுள்ள இன்னொரு விரிசல் என டிஏபி பிரச்சாரப் பிரிவுத் தலிவர் டோனி புவா கூறுகிறார். மலேசியா தோற்றம் பெற்ற 49வது…

‘தூய்மையான’ பல்கலைக்கழகத் தேர்தல்களுக்காக மாணவர்கள் கோலாலம்பூரில் ஊர்வலம்

தூய்மையான, நியாயமான பல்கலைக்கழகத் தேர்தல்களைக் கோரி இன்று பிற்பகல் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோலாலம்பூரில் உள்ள ஜாமெய்க் பள்ளிவாசலில் ஒன்று திரண்டனர். பிற்பகல் மணி 2.30 வாக்கில் மாணவர்கள் அந்தப் பள்ளிவாசலிலிருந்து டாத்தாரான் மெர்தேக்காவை நோக்கி ஊர்வலமாகச் சென்று பின்னர் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் உள்ள சோகோ…

அஸ்ரி: சமயத்தை அரசியல் பயன்படுத்துமானால் சமயச் சார்பற்றதாக இருப்பதே நல்லது

அரசியல் ஆதாயத்துக்காக சமயம் பயன்படுத்தப்படுமானால் சமயச் சார்பற்ற நாடு என்னும் கோட்பாடே சிறந்தது என முன்னாள் பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரி ஜைனுல் அபிடின் கூறுகிறார். சமயம் அரசியலுக்கு வழி காட்டுவதால் அரசியலும் சமயமும் கூட்டு சேரலாம். ஆனால் சமயம் அரசியல் ஆயுதமாக மாறினால் சமயச் சார்பற்ற நாட்டை…

சபாவில் இன்னொரு அம்னோ பெரும்புள்ளி பிகேஆர் கட்சியில் சேர்ந்தார்

முன்னாள் தஞ்சோங் அரு அம்னோ தொகுதித் தலைவர் யாஹ்யா லாம்போங் அந்தக் கட்சியிலிருந்து விலகி பிகேஆர்-ல் நேற்று சேர்ந்துள்ளார். அதற்கு சில மணி நேரம் முன்னதாக முன்னாள் அம்னோ பொருளாளர் இப்ராஹின் மெஹுடின் பிகேஆர்-ல் இணைந்தார். சபா துவாரானில் நேற்றிரவு நடைபெற்ற பிகேஆர் மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களின் போது…

ஜோகூர் பிகேஆர் விருந்தில் ஹிஷாமுக்கு கண்டனக் கணைகள்

நேற்றிரவு ஜோகூர், ஸ்கூடாயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிகேஆர் இரவு விருந்தில் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கடும் குறைகூறலுக்கு ஆளானார்.அம்மாநிலத்தில் பயணம் செய்யும் பிகேஆர் பரிவாரங்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியிருந்த அவர் மீது பிகேஆர் தலைவர்கள் கண்டனக் கணைகளைப் பொழிந்தனர். அமைச்சரின்…