சம்பந்தப்பட்ட தம்பதியினர் அந்தக்கொலையில் ஈடுபட்டிருந்ததை சூழ்நிலை ஆதாரங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஹெங் ஹியூ லின் (Heng Heow Lin) கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொள்ளும்போது, 2023-ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தால் சியாவ் பெய் சி (Seow Pei Chie) மற்றும்…
அண்மைய செக்ஸ் வீடியோ போலியானது என பாஸ் உதவித் தலைவர்…
பக்காத்தான் ராக்யாட் மூத்த தலைவர் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட அண்மைய செக்ஸ் வீடியோ 'போலியானது' என பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் மூசா கருதுகிறார். "அது ஜோடிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட வீடியோக்களைக் கூட அவர்கள் தயாரிக்க முடியும் என்றால்…
இன்னொரு செக்ஸ் வீடியோவில் இந்த முறை பாஸ் தலைவர் ஒருவர்…
வேட்பாளர் நியமன நாளுக்கு இன்னும் எட்டு நாட்கள் இருக்கும் வேளையில் மூத்த பாஸ் தலைவர் ஒருவர் அடையாளம் தெரியாத மாது ஒருவருடன் செக்ஸ் உறவு வைத்திருந்ததாக கூறப்பட்ட வீடியோ ஒன்று பல அம்னோ வலைப்பதிவுகளில் நேற்று தொடக்கம் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஹோட்டல் அறை ஒன்றில் எடுக்கப்பட்டதாக நம்பப்படும்…
நேர்மையாக நடந்து கொள்ளுமாறு ஒசிபிடி-களுக்கு ஐஜிபி அறிவுரை
போலீஸ் படையின் நேர்மையை நிலை நாட்டும் பொருட்டு தேர்தல் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் எந்தத் தரப்பு பக்கமும் சாய வேண்டாம் என தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் எல்லா மாவட்ட போலீஸ் தலைவர்களுக்கும் (ஒசிபிடி) அறிவுரை கூறியுள்ளார். "தேர்தல்களின் போதும் போலீசாரின் பங்கும் கடமையும் வழக்கமானதே- அதாவது அமைதி,…
13வது பொதுத் தேர்தலில் சொய் லெக் போட்டியிட மாட்டார்
பொதுத் தேர்தலில் டாக்டர் சுவா சொய் லெக் போட்டியிட மாட்டார். தேர்தலில் களமிறக்கப்படாத முதலாவது மசீச தலைவர் அவர் ஆவார். கட்சியில் புதுமுகங்கள் உருவாகி கட்சி மறு தோற்றம் பெறுவதற்கும் அது உதவும் என்றும் அதே வேளையில் தாம் நாடு முழுவதும் பயணம் செய்து மசீச-வுக்குப் பிரச்சாரம் செய்ய…
வான் அசிசா: காலிட் மீண்டும் எம்பி ஆவது உறுதியில்லை
பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா இஸ்மாயில், சிலாங்கூரில் மாற்றரசுக் கட்சி மீண்டும் வெற்றிபெற்றால் அப்துல் காலிட் இப்ராகிம்தான் மந்திரி புசார் ஆவார் என்பதில்லை, தகுதி படைத்த வேறு பலரும் கட்சியில் உள்ளனர் என்று கூறியுள்ளார். என்றாலும், பக்காத்தான் ரக்யாட் ஆட்சியில் சிலாங்கூரை நல்லவிதமாகவே காலிட் நிர்வகித்து வந்தார் என்றும் அவர்…
ஜுய் மெங்-கிற்கு சிகாம்புட் டிஏபி-யின் வலுவான ஆதரவு கிடைத்தது
சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியில் ஜோகூர் பிகேஆர் தலைவர் சுவா ஜுய் மெங் நிறுத்தப்படுவதற்கு தொடக்கத்தில் டிஏபி அடித்தட்டு தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும் நேற்று எல்லா மூன்று பக்காத்தான் ராக்யாட் தோழமைக் கட்சிகளின் உள்ளூர் தலைவர்களும் தங்கள் நடவடிக்கைகள் மூலம் சுவா-வுக்கு முழு ஆதரவு தெரிவித்துக் கொண்டனர். சுவா-வை…
‘நஜிப் மூன்று இளம் பக்காத்தான் வேட்பாளர்களைக் குறி வைத்துள்ளார்’
கிள்ளான் பள்ளத்தாக்கில் போட்டியிடும் பக்காத்தான் ரக்யாட்டின் இளம் வேட்பாளர் மூவரைக் கவிழ்க்க வேண்டும் என்று பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் தம் கட்சியினருக்கு உத்தரவிட்டிருக்கிறார் என்ற தகவல் தமக்குக் கிடைத்திருப்பதாக பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார்.. “லெம்பா பந்தாயில் போட்டியிடும் நுருல் இஸ்ஸா, பாண்டானில்…
சிலாங்கூரையும் கெடாவையும் பிஎன் கைப்பற்றும் : ஃபெங் ஷுய் நிபுணர்…
13வது பொதுத் தேர்தலில் பிஎன், கூட்டரசு நிலையில் வெற்றி பெறுவதுடன் சிலாங்கூரையும் கெடாவையும் திரும்பவும் கைப்பற்றும் என பெங் ஷூய் நிபுணர் ஒருவர் கணித்திருக்கிறார். டேவிட் கோ என்னும் அந்நிபுணர், பினாங்கில் பிஎன் கூடுதல் இடங்களில் வெற்றிபெறும் என்றும் ஆருடம் கூறியுள்ளார். ஆனால், நெகிரி செம்பிலான், பெர்லிஸ் ஆகிய…
விதிமுறைகள் மீறல் : பெர்சே பட்டியலில் சிலாங்கூரும் சேர்ந்துள்ளது
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் பக்காத்தான் ராக்யாட் வழி நடத்தும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் மீறியுள்ளதாகக் கூறப்படும் பல பராமரிப்பு அரசாங்க விதிமுறைகளை பெர்சே பட்டியலிட்டுள்ளது. அவற்றுள் : -நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அடுத்த நாள் ஏப்ரல் 4ம் தேதி மந்திரி புசார் காலித் இப்ராஹிம் மாநில அரசு ஊழியர்களுக்கு 300…
மாட் சாபு : சுங்கை ஆச்சே-யில் மும்முனைப் போட்டி இருக்காது
சுங்கை ஆச்சே தொகுதி மீது பாஸ் கட்சிக்கும் பிகேஆர் கட்சிக்கும் இடையிலான பேச்சுகள் வேட்பாளர் நியமன நாளுக்கு முன்னதாக முடிந்து தீர்வு காணப்படும் என பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு நம்பிக்கை கொண்டுள்ளார். அந்தத் தொகுதியில் மும்முனைப் போட்டி இருக்காது இரு முனைப் போட்டியே இருக்கும் என…
‘தியான் சுவா-வுக்கு எதிரான தேச நிந்தனை குற்றச்சாட்டுக்களைக் கைவிடுங்கள்’
'அரசியல் நோக்கத்துடன்' பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா-வுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள தேச நிந்தனைக் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும் அவருடைய பாதுகாப்புக்கு மருட்டலாக இருக்கின்றவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்துலக அரசு சாரா அமைப்பான மனித உரிமைக் கண்காணிப்பு (HRW) அமைப்பு…
பிஎன் பெரும்புள்ளிகளை எதிர்க்கத் தயாராகின்றனர் ஓராங் அஸ்லிகள்
ஒராங் அஸ்லி சமூகம் எப்போதுமே ஆளும் கட்சிக்கு விசுவாசமாக இருந்து வந்துள்ளது. அதனால் அவர்கள் பிஎன் வாக்கு வங்கியில் ‘நிலையான வைப்புத்தொகை’என்றே கருதப்பட்டு வந்தனர். ஆனால், வரும் பொதுத் தேர்தலில் அது மாறும் எனத் தெரிகிறது. ஓராங் அஸ்லிகள் பிஎன் பெரும்புள்ளிகளை எதிர்த்து தங்கள் வேட்பாளர்களைக் களமிறக்குவார்கள் என்று…
சைபுடின்: தேர்தல் கொள்கை அறிக்கைகள் யாருடையது என்பது மீது வாக்குவாதம்…
அரசியல் களத்தில் இரு புறமும் உள்ளவர்கள், தாங்கள் தேர்தல் கொள்கை அறிக்கைகள் யாருடைய சிந்தனையில் உருவானது என்பது மீது வாக்குவாதம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் சைபுடின் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார். அதற்குப் பதில் அவர்கள் அந்தத் தேர்தல் கொள்கை அறிக்கைகள் குறித்து…
தேர்தலுக்குமுன் முகைதின் சீனப்பள்ளி ஆசிரியர்களைச் சந்திக்கிறார்
ஜோகூரில் தேர்தல் காய்ச்சல் அதிகமாகவே இருக்கிறது. அடுத்த வாரம் பராமரிப்பு அரசாங்கத்தின் துணைப் பிரதமர் முகைதின் யாசின் தேசிய வகை சீனப்பள்ளிகளின் ஆசிரியர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “சிறப்புக்கூட்டமே” இதற்குச் சான்றாகும். வேட்பாளர் நியமன தினத்துக்கு நான்கு நாள் முன்னதாக ஜோகூர் பாரு பூன் இயு தேசிய வகை…
பினாங்கு சுங்கை ஆச்சே-யில் போட்டியிடுவதில் பாஸ் உறுதியாக இருக்கிறது
மே 5ம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தேர்தலில் சுங்கை ஆச்சே சட்டமன்றத் தொகுதியில் நிற்கும் தனது முடிவில் பாஸ் கட்சி உறுதியாக இருக்கிறது. அதன் தொடர்பில் தான் தோழமைக் கட்சியான பிகேஆர்-உடன் பேச வேண்டியிருந்தாலும் தேர்தலில் அம்னோவுக்கு எதிராக அது கடுமையாக போராட வேண்டியிருந்தாலும் பாஸ் தனது முடிவிலிருந்து பின்…
‘பராமரிப்பு அரசாங்கம் மீது ராயிஸ் சொல்வது, ஆத்திரத்தை மூட்டுகிறது’
உங்கள் கருத்து : 'பொது நிதிகளைத் தவறாகப் பயன்படுத்துவதை நீங்கள் எப்படிப் பார்த்தாலும் எப்படி கதை திரித்தாலும் பொது நிதிகளைத் தவறாகப் பயன்படுத்தியது தான்.' ராயிஸ்: அரசாங்க எந்திரத்தைப் பயன்படுத்துவது சரியானதே பெய்ன்ர்ஸ்: தேர்தல் நோக்கத்திற்காக அரசாங்க எந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்திய தார்மீக ரீதியில் பொருத்தமற்ற ஒரு நடவடிக்கையை…
கோபம் ஆகாது: தேர்தலில் இடம் கிடைக்காதவர்களுக்கு பிரதமரின் ஆறுதல்மொழி
தேர்தலில் வேட்பாளராவோம் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் நியமனம் இல்லை என்றதும் “கோபம்” கொள்ளக்கூடும் ஆனால், அந்தக் கோபம் 24மணி நேரத்துக்குமேல் இருக்கக்கூடாது என்கிறார் பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக். “அவர்களின் பிரச்னையை (கோபத்தை)க் குறைக்க முயல்வோம். அதனால்தான் என் உரையில் சொன்னேன், 24மணி நேரத்துக்குக் கோபத்துடன் இருக்கலாம் என்று.…
இப்ராஹிம் அலிக்கும் கோபால கிருஷ்ணனுக்கும் நம்பிக்கை ஒளி
கடந்த மக்களவையிலும் மாநிலச் சட்டமன்றங்களிலும் பிஎன் கூட்டணிக்கு ஆதரவாக இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள், பொருத்தமான வேட்பாளர்களாக இருந்தால் வரும் பொதுத் தேர்தலில் பிஎன் சின்னத்தில் அவர்கள் போட்டியிடுவதற்கு அனுமதிக்க பிஎன் தயாராக உள்ளது என நஜிப் அப்துல் ரசாக் கூறியுள்ளார். அத்தகையவர்களுக்கு பிஎன் -னைப் பிரதிநிதிப்பதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால்…
பரப்புரைக்கு 15 நாள்கள் போதுமானதல்ல என்கிறார் லிம் குவான் எங்
1982-க்குப் பின்னர் பரப்புரைக்கென்று நீண்ட காலம் -15 நாள்கள்- இப்போதுதான் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றாலும் அது போதுமானதல்ல என்கிறார் பினாங்கு பராமரிப்பு அரசின் முதலமைச்சர் லிம் குவான் எங். “15 நாள்கள்தான் என்பதை எண்ணும்போது வருத்தமாக இருக்கிறது. பெர்சே-இன் கோரிக்கைக்கு ஏற்ப 21 நாள்களாவது ஒதுக்கப்படும் என்றிருந்தோம்”, என்றவர் செய்தியாளர்…
வங்சா மாஜுவை அம்னோவுக்குக் கொடுக்க முடியாது; மசீச ஆதரவாளர்கள்
மசீச, வங்சா மாஜுவை அம்னோவுக்கு விட்டுக்கொடுத்திருப்பதாக வதந்திகள் உலவுவதை அடுத்து அத்தொகுதி மசீச ஆதரவாளர்களிடையே அதிருப்தி அதிகரித்து வருகிறது. நேற்றிரவு ஒரு விருந்தில் கூடிய சுமார் 3,000 மசீச உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் வங்சா மாஜு மசீச தொகுதி தலைவர் இயு தியோங் லூக் (வலம்)-தான் அத்தொகுதி பிஎன் வேட்பாளராகக்…
இசி: பராமரிப்பு அரசாங்க வழிகாட்டிகள் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தாது
பராமரிப்பு அரசாங்க வழிகாட்டிகளையும் நடத்தை விதிமுறைகளையும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் கூட்டரசு அரசாங்கமும் நிர்ணயம் செய்கின்றன. அவை சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தாது என தேர்தல் ஆணைய (இசி) தலைவர் அப்துல் அஜிஸ் யூசோப் கூறுகிறார். 'அதனைச் சட்டத்தின் மூலம் தண்டிக்க முடியாது. வழிகாட்டிகளையும் நடத்தை விதிமுறைகளையும் பின்பற்றுவது அந்தந்த அரசாங்கங்களைப்…
தொடர் விவாதங்களை நடத்த வருமாறு கிட் சியாங் மகாதீருக்குச் சவால்
டாக்டர் மகாதீர் முகமட்-டின் 'அதிகமான சுறு சுறுப்பினாலும்' ' இன துவஷேச சொற்களினாலும்' வெறுப்படைந்துள்ள லிம் கிட் சியாங், தமது 22 ஆண்டு பிரதமர் பதவிக் காலம் பற்றி விவாதம் நடத்த வருமாறு மகாதீருக்குச் சவால் விடுத்துள்ளார். கடந்த 100 நாட்களில் மகாதீர் மேற்கொண்ட நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு அவருடன் தொடர்ச்சியாக…
பிகேஆர்: பராமரிப்பு அரசாங்க நிலையை BN தவறாக பயன்படுத்துகின்றது
பராமரிப்பு அரசாங்கப் பிரதமரும் அவரது அமைச்சர்களும் தங்களது அதிகாரத்துவ கார்களை திரும்ப ஒப்படைக்க வேண்டுமென பிகேஆர் இன்று சவால் விடுத்துள்ளது. பிஎன் பிரச்சாரத்துக்கு அரசாங்க எந்திரத்தை பராமரிப்பு கூட்டரசு அரசாங்கம் பயன்படுத்தக் கூடாது என்றும் பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் இன்று சொன்னார். "அவற்றுள் பிரச்சார…


