இறக்குமதி செய்யப்படும் பழங்களின் மீதான புதிய ஐந்து சதவீத விற்பனை மற்றும் சேவை வரி (SST) உடல்நல பாதிப்புகள்குறித்த கவலைகளுக்கு மத்தியில், ஒரு ஊட்டச்சத்து நிபுணர் தினசரி ஊட்டச்சத்துத் தேவைகளை மலிவு விலையில் வழங்கக்கூடிய உள்ளூர் பழ மாற்றுகளை பரிந்துரைக்க ஒரு ஊட்டச்சத்து நிபுணர் முன்வந்துள்ளார். சராசரி மலேசியர்களால்…
கணக்காய்வுத் துறை: 20 மில்லியன் ரிங்கிட் பாலத்துக்கு பொதுப் பணித்துறை…
அருகில் உள்ள கிராமங்களை இணைப்பதற்கான 20 மில்லியன் ரிங்கிட் பாலத்தை சரவாக் பொதுப் பணித் துறை 'மறந்து விட்டதாக' தனது அறிக்கை குறிப்பிடவில்லை என தலைமைக் கணக்காய்வாளர் துறை இன்று விளக்கமளித்துள்ளது. பொதுப் பணித் துறை அந்த இணைப்புச் சாலைக்கு 'யோசனை கூறவில்லை' என்று மட்டுமே அந்த அறிக்கையில்…
வழக்கு ஒன்றில் ரோனி லியூ-வும் கிர் தோயோ-வும் நீதிமன்றத்துக்கு வெளியில்…
சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூ முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் முகமட் கிர் தோயோ மீது தொடுத்துள்ள அவதூறு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள தரப்புக்கள் நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வு கண்டுள்ளன. என்றாலும் அந்தத் தீர்வு விவரங்கள் நாளை உயர் நீதிமன்ற நீதிபதி நிக் ஹாஸ்மாட் நிக் முகமட்…
மலேசியா சமயச் சார்பற்ற நாடல்ல: நஸ்ரி திட்டவட்டம்
மலேசியா உருவானபோது அது சமயச் சார்பற்ற நாடாக உருவாக்கப்படவில்லை. இதனை வலியுறுத்திய பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ், அது அவ்வாறு அறிவிக்கப்பட்டதுமில்லை, அப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டதும் இல்லை என்றார். இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது அவர் இவ்வாறு கூறினார். “மலேசியா, மலாய் ஆட்சியாளர்களைக்…
மசீச டிஏபி-யைக் காட்டிலும் மேலானது என்கிறது பெர்க்காசா
சீச வேட்பாளர்கள் உட்பட பிஎன் -னுக்கு வாக்களிப்பது டிஏபி-யை ஆதரிப்பதைக் காட்டிலும் மேலானது என பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி கூறுகிறார். மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்-கின் ஹுடுட் கருத்துக்களை பெர்க்காசா குறை கூறியுள்ளது, அந்த பிஎன் கட்சியை எதிர்ப்பதற்கு போதுமான காரணத்தை தரவில்லை என…
கேமிரன் மலை எதிர்ப்புக் கூட்டத்தில் ஒராங் அஸ்லிக்கள் பங்கேற்பு
கேமிரன் மலை வட்டாரம் எதிர்நோக்கும் பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்னைகள் மீது ஆட்சேபம் தெரிவிப்பதற்காக நேற்று காலை நடத்தப்பட்ட Himpunan Rakyat Cameron (HRC) பேரணியில் 250 பேர் கலந்து கொண்டனர். காடுகள் குறிப்பாக உலு ஜெலாய் நீர்மின்சாரத் திட்டத்துக்காக அழிக்கப்படுவது உட்பட பல பிரச்னைகள் மீது எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக…
டாக்டர் எம்: தேர்தலில் தாமதம் எதிர்தரப்புக்குச் சாதகம்
தேர்தலைத் தாமதப்படுத்திக்கொண்டே செல்வது மாற்றரசுக் கட்சிக்கு நன்மையாக அமையும் ஏனென்றால் கிடைக்கும் நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு அது தேர்தலுக்கு நல்லபடியாக தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ளும் என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கால் காத்திருந்து தேர்தலை நடத்த முடியும், “ஆனால், அவர் காத்திருக்க, காத்திருக்க மற்றவர்களும்…
இப்ராஹிம் அலி: மலேசியாகினியை பெர்க்காசா புறக்கணிக்கும்
செய்தி இணையத் தளமான மலேசியாகினியிடம் பெர்க்காசா உறுப்பினர்கள் பேசக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த இணையத் தளம் செல்வந்தரான ஜார்ஜ் சோரோஸுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறப்படுவதே அதற்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது. மலேசியாகினியைப் புறக்கணிக்கும் அறிவிப்பை பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி நேற்று விடுத்ததை அவருக்கு அணுக்கமாக…
சம்பள வெட்டுத் தீர்மானம் நிலை ஆணைகளைக் ‘கேலி’ செய்வதுபோல் உள்ளது
அமைச்சர்களின் சம்பளத்தை வெட்ட வேண்டும் என்று மாற்றரசுக் கட்சி எம்பிகள் மூவர் கொண்டுவந்த தீர்மானங்களை அனுமதிக்க மறுத்த மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா, அடையாள சம்பள வெட்டுகள் நிலைஆணை 66(9)-ஐ “கேலி செய்வதுபோலவும் மீறுவதுபோலவும்” உள்ளன என்றார். அப்படியொரு தீர்மானம் மக்களவையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டால் அதன் விளைவாக…
பெங்கோக்கில் அல்டான்துன்யா பற்றி முன்னாள் ஐஜிபி மூசா பேசமாட்டார்
போலீஸ் இன்ஸ்பெக்டர்-ஜெனரலாக இருந்து பணி ஓய்வுபெற்ற மூசா ஹசானின் பெங்கோக் செய்தியாளர் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக தாய்லாந்தின் வெளிநாட்டுச் செய்தியாளர் மன்றம் (எப்சிசிடி) வெளியிட்ட அறிவிக்கை கூறுகிறது. அச்செய்தியாளர் கூட்டம் பற்றி கடந்த வாரம் இணையத்தளத்தில் இடம்பெற்றிருந்த அறிவிப்பு, மூசா அக்கூட்டத்தில் அல்டான்துயா கொலை பற்றிப் புதிய தகவல்களை…
அம்பிகா மக்கள் வீரர் ஆனால் அரசியல்வாதி அல்ல
கெடாவில் நேற்று நடைபெற்ற அந்த நிகழ்ச்சியின் தலைப்பு 'மக்களுடன் டத்தோ அம்பிகா ஸ்ரீனிவாசான்' ( Datuk Ambiga (Sreenevasan) Bersama Rakyat) என்பதாகும். அது ஒர் அரசியல் கூட்டம் போலத் தோற்றமளித்தது. ஆனால் அந்தத் தோற்றத்தை மறுத்த அம்பிகா "நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல" என்றார். "நாங்கள் பாரிசான் நேசனலுக்கோ…
ஜொகூர் BN-ஐ நடுங்கவைக்கும் அன்வார்!
மக்கள் கூட்டணி அடுத்த ஆட்சியை அமைப்பதற்கு சபா மக்கள் தயாராக உள்ள அதேவேளையில், வருகின்ற தேர்தலின்போது ஜொகூர் பிஎன் நிச்சயமாக ஆட்டங்காணும் என எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். (காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்) நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஜொகூர், ஸ்கூடாயில் நடைபெற்ற மக்கள்…
பாரிசான் நேசனல் செய்கிறது ? எதனைச் செய்கிறது ?
"நான் 50 ஆண்டுகளுக்கு மேலாக மலேசியாவில் வாழ்ந்து வருகிறேன். எனக்கு என்ன கிடைத்தது ? எதுவுமில்லை ! நான் பக்காத்தான் ராக்யாட்டுக்கு வாக்களிப்பேன்." பிரதமர் எச்சரிக்கை: பக்காத்தான் மலேசியாவை அழிக்கும் பட்சத்தில் மீட்சிக்கே வழியில்லை மனிதன்: பாரிசான் நேசனம் செய்கிறது ? எதனைச் செய்கிறது ? நான் 50…
பெர்சே செயல்குழு உறுப்பினர் சாபாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு
தேர்தல் சீரமைப்புக்காக போராடும் அமைப்பான பெர்சே 2.0-இன் இன்னொரு உயர்நிலை உறுப்பினருக்கும் சாபாவுக்குள் அடியெடுத்து வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பெர்சே 2.0 இயக்கக்குழு உறுப்பினர் அஹ்மட் ஷுக்ரி அப் ரெஜாப் இன்று காலை சாபாவுக்குள் நுழைய முற்பட்டபோது மாநிலக் குடிநுழைவு அதிகாரிகளால் தடுக்கப்பட்டார். மலேசியாகினி அவரைத் தொடர்புகொண்டு பேசியபோது,…
பக்காத்தான் மலேசியாவை அழிக்கும் பட்சத்தில் மீட்சிக்கே வழியில்லை: பிரதமர் எச்சரிக்கை
பக்காத்தான் ரக்யாட் அரசாங்கம் அமைத்து திறம்பட ஆட்சி செய்யத் தவறி நாட்டைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கினால் அதிலிருந்து மீள்வதற்கு வழி இருக்காது என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று எச்சரித்தார். “அந்த அபாயத்தை எதிர்கொள்ளலாமா? நம் எதிர்காலத்தை நாமே பணயம் வைக்கலாமா? சிலர், பரவாயில்லை, அவர்கள் சரியாகச் செயல்படவில்லை…
சொய் லெக்: ஹூடுட்டைக் கொண்டுள்ள நாடுகள் பின்தங்கியுள்ளன
ஹூடுட்டைப் பின்பற்றும் 11 நாடுகளில் எட்டு நாடுகள் ஊழல்மிக்கவையாக, நிலைத்தன்மையற்றனவாக, பாதுகாப்பற்றவையாகக் கருதப்படுகின்றன என்று மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறுகிறார். அந்ந்நாடுகளின் பெயர்களை அவர் குறிப்பிடவில்லை. “ பாஸின் ஹூடுட், குற்றச்செயல்களையும் ஊழல்களையும் குறைக்கும் என்று முஸ்லாம்-அல்லாதரிடம் சொல்லிச் சொல்லி அவர்களை நம்ப வைத்துள்ளது…
மசீச பேராளர்களின் புதிய தோற்றம்
மசீச பேராளர்கள் வெள்ளைச்சீருடையில் பேராளர் கூட்டங்களில் கலந்துகொள்வதுதான் மரபாக இருந்து வந்தது. அம்மரபில் ஒரு மாற்றம். இன்று 59-வது ஆண்டுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பேராளர்கள் பிஎன் நிறமான நீலநிறத்தில் டி-சட்டை அணிந்திருந்தார்கள். இப்புதிய டி-சட்டைகளின் இடப்புற கையில் 1மலேசியா சின்னம் இருக்கிறது. வலக்கையில் “பிஎன்னைத் தேர்ந்தெடுங்கள்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. சட்டையின் பின்புறத்தில்,…
முன்னாள் பணிப்பெண் ஆடம்பர வீடு வாங்க அரசியல் தலைவர் உதவினாரா?
ஒரு முன்னாள் பணிப்பெண் இந்தோனேசியாவில் ரிம100,000 பெறும் ஆடம்பர வீடு வாங்கியுள்ளார். அது எப்படி என்பதை ஓர் அரசியல் உயர் தலைவர்தான் விளக்க வேண்டும் என்கிறது பிகேஆர் தொடர்புள்ள என்ஜிஓ-வான ஜிங்கா 13. இதன் தொடர்பில் குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவரின் அலுவலகத்தில் ஒரு மகஜரை ஒப்படைத்த ஜிங்கா…
திட்டமிட்ட பாரபட்சம்தான் இந்திய குண்டர் கும்பல் பெருக்கத்துக்குக் காரணம்
உங்கள் கருத்து: “ரப்பரை வெட்டி நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தந்த இந்தியர்கள் இன்று சாலையோரப் பட்டமரங்களாக நிற்கிறார்கள்”. இந்திய இளைஞர் குண்டர்தனத்தை விசாரிக்க தனி ஆணையம் தேவை ஏசிஆர்: உண்மையில் அது தேவைதான். அதை நினைவுபடுத்திய டிஏபி தலைவர் லிம் கிட் சியாங்குக்கு நன்றி. அம்னோவும் மஇகாவும் தமிழ்ப்பள்ளிகளுக்கு…
கவலை வேண்டாம்: ஜென்னிவாவில் தங்கம் வாங்கியவர்களுக்கு பிரதமர் ஆறுதல் கூறினார்
தங்கம் விற்பனை செய்யும் ஜென்னிவா நிறுவனத்தின்மீது பேங்க் நெகாரா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால், அந்நிறுவனத்தின் தங்கத்தில் மில்லியன் கணக்கில் முதலீடு செய்துவிட்டுக் கலங்கி நிற்கும் அதன் வாடிக்கையாளர்கள் சுமார் 60,000 பேருக்கு நேற்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் நடைபெற்ற ஒரு சந்திப்பு ஓரளவு நிம்மதியைத் தந்துள்ளது. ஜென்னிவா…
வீ: கடன்கள் உயர்ந்து வந்தபோதிலும் மலேசியா நொடித்துப் போகாது
மலேசியாவின் தேசிய கடன் மொத்த தேசிய உற்பத்தியில் (ஜிடிபி) 53 விழுக்காடு என்றாலும் நாடு அதனால் ஒன்றும் நொடித்துப் போய்விடாது என்கிறார் மசீச இளைஞர் தலைவர் வீ கா சியோங். “கீனிசியன் கோட்பாட்டை உருவாக்கிய இங்கிலாந்தின் புகழ்பெற்ற பொருளாதார மேதை ஜான் மைனார்ட் கீனிஸ், நாடு பொருளாதச் சுணக்கத்தில்…
ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் கோயில் உடைப்பு நோட்டீஸை DBKL உடனடியாகத்…
கோலாலம்பூர், ஜாலான் பி. ரமலியில் அமைந்திருக்கும் ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் கோயிலை உடைப்பதற்காக கோலாலம்பூர் மாநகர் மன்றம் வழங்கிய நோட்டீஸை உடனடியாகத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அம்மன்றம் கோயில் நிருவாகக் குழுவின் தலைவருக்கு கடிதம் மூலம் இன்று பின்னேரத்தில் அறிவித்தது. (காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்) ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன்…
மகாதிர்: மலாய்க்காரர் பிளவுக்கு நான் காரணம் அல்ல
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், 1998-இல் துணைப் பிரதமராக இருந்த அன்வார் இப்ராகிமைப் பதவிநீக்கம் செய்ததன்வழி மலாய்க்காரர்களின் பிளவுக்கு வித்திட்டார் என்று கூறப்படுவதை மறுத்தார். திரெங்கானுவில் ஒரு நிகழ்வில் உரையாற்றிய மகாதிர், மலாயன் யூனியன் காலம் தொடங்கி மலாய்க்கார்கள் பிளவுபட்டுக் கிடப்பதாகக் கூறினார் என சினார் ஹரியானும்…
எல்லாவகை பள்ளிகளையும் சமமாகக் கருத வேண்டும்
அரசாங்கம், எல்லாப் பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியாகத்தான் நிதி உதவி வழங்க வேண்டும் என்று கூறும் அரசுசார்பற்ற அமைப்பான ப்ரோஹாம் (Proham), தாய்மொழி பள்ளிகளோ, கிறிஸ்துவ சமயக் குழுவினர் நிறுவிய பள்ளிகளோ, இஸ்லாமியப் பள்ளிகளோ அவற்றுக்கிடையில் வேற்றுமை பாராட்டக் கூடாது என்று வலியுறுத்துகிறது. “கல்வி அடிப்படை மனித உரிமையாகக் கருதப்பட…