தபப223 பேரணி: ஏன் ராஜபக்சேயை தடுத்து நிறுத்தவில்லை?

சிறீலங்கா அதிபர் ராஜபக்சே மலேசியாவில் நடத்தப்பட்ட ஓர் இஸ்லாமிய பொருளாதார ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அழைக்கப்பட்டிருந்தார். அவரும் இதில் கலந்துகொள்வதற்கு ஆர்வத்துடன் இருந்தார். தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சே மலேசிய நாட்டில் காலடி வைக்க அனுமதிக்க மாட்டோம். அவர் இந்நாட்டிற்கு வருகை அளிப்பதற்கு மலேசிய அரசாங்கம் தடை விதிக்க…

தபப223 பேரணி: வேட்பாளராகும் வாய்ப்பை வலுப்படுத்துவதற்கு அல்ல

தமிழர் பணிப் படை (தபப) நேற்று (223) ஒரு பெரும் பொதுக்கூட்டத்திற்கு கோலாலம்பூரில் ஏற்பாடு செய்திருந்தது. அக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு தமிழ் நாடு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அழைக்கப்பட்டிருந்தார். நேற்று மாலை மணி 6.30 க்கு அப்பொதுக்கூட்டம் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் தொடங்கியது.…

அமைச்சர்கள் மந்திரி புசார் பதவிக்காக ‘அலையவில்லை’

பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ், தாமும் தற்காப்பு அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடியும் இரண்டாவது நிதி அமைச்சர் அஹ்மட் ஹுஸ்னி ஹனட்ஸ்லாவும்  பேராக் மந்திரி புசார் ஆவதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாகக் கூறுவது “கிறுக்குத்தனமானது” என்று குறிப்பிட்டுள்ளார். புத்ரா ஜெயாவிலிருந்து ஈப்போவுக்குச் செல்வது பதவி இறக்கமாகும்…

நஜிப்: உருமாற்றங்கள் வெற்றி அளித்த பின்னரே 13வது பொதுத் தேர்தலுக்கான…

தேசிய உருமாற்றக் கொள்கைகள் உண்மையில் வெற்றியடைந்து மக்களுக்கு முழுமையாக நன்மை அளித்திருக்க வேண்டும் என அரசாங்கம் விரும்புவதால் 13வது பொதுத் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சொல்கிறார். மக்களுடைய போராட்டத்தை முன்னின்று நடத்தவும் நாட்டுக்கு நன்மையைக் கொண்டு வரவும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு…

‘அல்லாஹ்’ விவகாரம் பொதுத் தேர்தலுக்குப் பின்பு வரை இழுக்கப்படலாம்

'அல்லாஹ்' பிரச்னை மீது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சிவில் நீதிமன்றங்களில் இறுதித் தீர்வு காணப்படும் என யாரும் எதிர்பார்த்தால் அவர்கள் நிச்சயம் ஏமாற்றமடைவார்கள். கத்தோலிக்க வார சஞ்சிகையான ஹெரால்ட் வழக்கில் அரசாங்கமும் உள்துறை அமைச்சும் செய்து கொண்ட முறையீடு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிர்வாகத்துக்கு…

சினாரைப் போல் ரிதுவான் டீ-யும் மன்னிப்பு கேட்க வேண்டும்

உங்கள் கருத்து: ‘சினார் ஹரியான் எதற்கு முந்திக்கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும். அது பின்னால் மன்னிப்பு கேட்டால் போதும். கட்டுரையை வெளியிட்டிருந்ததுதான் அது.. ஆனால், எழுதியது அதுவல்லவே’ ‘இனவாதக் கட்டுரைக்காக சினார் ஹரியான் மன்னிப்பு கேட்டது அப்சலோம்: நாளேட்டின் செய்தி நிர்வாக ஆலோசகர் அப்துல் ஜலில் அலி,(கட்டுரையை எழுதிய…

13வது பொதுத் தேர்தலையொட்டி போலீஸ் நாடு முழுக்கப் பயிற்சி மேற்கொண்டுள்ளது

போலீஸ் 13வது பொதுத் தேர்தலுக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள நேற்றும் இன்றும் 'Ex Ballot III'என்ற பெயரில் பயிற்சி ஒன்றை மேற்கொண்டிருக்கிறது. நாடு முழுக்க மேற்கொள்ளப்படும் இப்பயிற்சி சாபாவில் மட்டும் மேற்கொள்ளப்படாது. அங்கு, இரண்டு வாரங்களுக்குமுன்பாக தாவாவுக்கு அருகில் கம்போங் டண்டுவோவுக்குள்  ஊடுருவிய பிலிப்பினோ கும்பல் ஒன்றின்மீது போலீஸ் கவனம்…

நஸ்ரி: நேரம் வரும் போது நான் நேர்மை வாக்குறுதியில் கையெழுத்திடுவேன்

 மலேசிய அனைத்துலக வெளிப்படை அமைப்பின் தேர்தல் நேர்மை வாக்குறுதியில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பின்பற்றித் தாமும் கையெழுத்திடப் போவதாக பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறியிருக்கிறார். "நேரம் வரும் போது நான் அதில் கையெழுத்திட்டு நான் ஊழல், குற்றச் செயல்கள் ஆகியவற்றில் சம்பந்தப்படவில்லை என்பதை…

பிஎன் தேர்தல் கொள்கை அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படுகின்றது

பாரிசான் நேசனல் தேர்தல் கொள்கை அறிக்கைக்கு இப்போது இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. பிஎன் தலைவருமான பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சரியான நேரத்தில் அதனை வெளியிடுவார் என பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் கூறினார். வெற்று வாக்குறுதிகளை வழங்கும் எதிர்க்கட்சிகளைப் போல் அல்லாமல்…

அம்பிகா: நேர்மை வாக்குறுதியில் கையெழுத்திட்ட நஜிப்பை அதற்குப் பொறுப்பேற்கச் செய்வோம்

கடந்த புதன்கிழமையன்று மலேசிய அனைத்துலக வெளிப்படை அமைப்புடன் நேர்மை வாக்குறுதியில் கையெழுத்திட்ட நஜிப்பை அதற்குப் பொறுப்பேற்கச் செய்வோம் என பெர்சே 2.0 கூறுகின்றது. "அந்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றுக்கும் நஜிப்பை பொறுப்பேற்கச் செய்வோம்," என பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் நேற்று கோலாலம்பூரில் கூறினார். அவர், நேற்று அரசமைப்பும்…

சிந்தனைத் திறனின் திறவுகோல் தாய்மொழி

பெப்ரவரி 21, அனத்துலகத் தாய்மொழி தினம். யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட அத்தினம் உலகம் முழுவதும் 2000 ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு அனைத்துலகத் தாய்மொழி தினம் மலாயா பல்கலைக்கழக மொழி மற்றும் மொழியியல் துறையின் அங்சானா லெக்சர் ஹாலில் கடந்த வியாழக்கிழமை இரவு 7.30 லிருந்து இரவு மணி…

காணொளி குறித்து அம்னோ தலைமைச் செயலாளர் ஆத்திரம்

பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர்,  நேற்றுத் தமக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த ஒரு காணொளி சித்திரிப்பதுபோல், பிஎன் வெளிநாட்டவருக்கு அடையாள அட்டைகளை வழங்கியதில்லை என்று மறுத்துள்ளார். விவேகக் கைபேசி வழி தமக்கு அனாமதேயமாக அனுப்பி வைக்கப்பட்டிருந்த அக்காணொளி  மாற்றரசுக் கட்சியின் வேலையாகத்தான் இருக்க வேண்டும் என்றாரவர். அந்தக்…

50 ஆண்டுகளுக்கு மேலாக பினாங்கு புறக்கணிக்கப்பட்டுள்ளது

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், கூட்டரசு அரசாங்கம் 50 ஆண்டுகளுக்குமேலாக பினாங்கைப் புறக்கணித்து வந்திருப்பதாக வருத்தத்துடன் குறிப்பிட்டார். “கூட்டரசு அரசாங்கம் பினாங்கில் பொதுப் போக்குவரத்தில் முதலீடு செய்ததில்லை. துறைமுகம், விமான நிலையம் ஆகியவற்றிலும் முதலீடு செய்ததில்லை”, என லிம் இன்று டவுன் ஹாலில் (நகராட்சி மண்டபத்தில்)  "Penang…

பிஎன் ஆதரவு இணையத் தளத்திலிருந்து EIU அறிக்கை எடுக்கப்பட்டது

எதிர்வரும் பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து அண்மையில் பெர்னாமா வெளியிட்ட அறிக்கை இரண்டு வாரங்களுக்கும் முன்பு இன்னொரு செய்தி இணையத் தளத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான கட்டுரையைப் போன்று உள்ளது. பிப்ரவரி 21ம் தேதி வெளியான அந்த பெர்னாமா கட்டுரை The Choice எனப்படும் பிஎன் ஆதரவு…

அத்துமீறியதாகச் சொல்லப்படுவதை பிபிபி மறுத்துள்ளது

ஒர் அவதூறு கட்டுரை எனக் கூறப்பட்டதின் தொடர்பில் பிபிபி என்ற மக்கள் முற்போக்குக் கட்சி உறுப்பினர்கள் கோலாலம்பூர் ஜாலான் ஈப்போவில் உள்ள மலேசிய நண்பன் தலைமையகத்தில் அத்துமீறி நடந்து கொண்டதாக அந்தத் தமிழ் நாளேடு சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை அந்தக் கட்சி இன்று மறுத்துள்ளது. மலேசிய நண்பன் புதன் கிழமை…

ஜோகூர் ஆலய விசேஷத்தின்போது பெர்சே, லைனாஸ்-எதிர்ப்பு டி-சட்டைகளுக்குத் தடை

இவ்வாண்டு ஜோகூர் ‘சிங்கே’ ஊர்வலத்தில் கலந்துகொள்வோர் பெர்சே, லைனாஸ்-எதிர்ப்பு டி-சட்டை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறது. இந்த ஜோகூர் ‘சிங்கே’ ஊர்வலம் தேசிய கலாச்சார பாரம்பரிய நிகழ்வு என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தெய்வங்களின் வீதி உலா என்ற பெயரில் பிரபலமாக…

பாலாவைச் சந்திக்கும் திட்டமில்லை என்கிறார் தீபக்

கம்பள வியாபாரி தீபக் ஜெய்கிஷன், மலேசியாவுக்குத் திரும்பி இங்கேயே நிரந்தரமாக தங்கப் போகும் சுயேச்சை துப்பறிவாளர் (பிஐ) பி.பாலசுப்ரமணியத்தைச் சந்திப்பது பற்றி முடிவு செய்யவில்லை என்று கூறினார். அதுவும் ஞாயிற்றுக்கிழமை பாலசுப்ரமணியம் நாடு திரும்பும்போது கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையம் சென்று தீபக் அவரைச் சந்திக்க மாட்டார். “இப்போதைக்கு…

பிஎன் கையெழுத்திட்டுள்ள நேர்மை வாக்குறுதி ‘திசை திருப்பும்’ நாடகம் என்கிறது…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமையில் பிஎன் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ள நேர்மை வாக்குறுதி, ஊழல் என்னும் உண்மையான பிரச்னையிலிருந்து மக்களைத் 'திசை திருப்பும்' நாடகம் என டிஏபி துணைத் தலைவர் தான் கோக் வாய் சாடியிருக்கிறார். TI-M என்ற மலேசிய அனைத்துலக வெளிப்படை அமைப்பு தயாரித்துள்ள அந்த வாக்குறுதி…

சினார் ஹரியான் ‘இனவாத’ கட்டுரைக்காக மன்னிப்பு கோரியது

மலாய்மொழி நாளேடான சினார் ஹரியான், அதன் பத்தி எழுத்தாளர் ரிதுவான் டீ அப்துல்லா எழுதிய இனவாத கட்டுரையை வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டது. பிப்ரவரி 18--இல் வெளியிடப்பட்ட அக்கட்டுரையைக் கண்டித்து பல அரசுசாரா அமைப்புகளின் பேராளர்கள் ஷா  ஆலமில்  அச்செய்தித்தாளை வெளியிடும் காராங்கிராப்பின் தலைமையகத்தை முற்றுகையிட்டு விளக்கமும் மன்னிப்பும் கோரியதை…

‘திடீர் குடி மக்களில்’ கீழறுப்பு சக்திகளும் இருக்கலாம் என ஆர்சிஐ-யிடம்…

சட்ட விரோதமாக நீல நிற அடையாளக் கார்டுகளைப் பெற்ற அந்நியர்களில் கீழறுப்புச் சக்திகளும் இருக்கக் கூடும் என்றும் அதனால் அடையாளக் கார்டு திட்டம் (Project IC) தேசியைப் பாதுகாப்புக்கு மருட்டலானது என போலீஸ் சிறப்புப் பிரிவு இன்று கூறியது. "அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், அவர்கள் பின்னணி என்ன என்பது…

லாஹாட் டத்து ஊடுருவல் பற்றி உள்ளூர் மக்கள் கருத்து

பெல்டா சஹாபாட் 17க்கு அருகில் உள்ள கடற்கரையில் உள்ள தண்டுவோவில் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று தரையிறங்கியுள்ள தகவல் வெளியானதும் அருகில் இருந்த லஹாட் டத்து நகரத்தில் பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகள் விரிவடைந்தன. சபா கிழக்கு கடலோரத்தில் அமைந்துள்ள நகரமான லஹாட் டத்துவில் உள்ள ஜாலான் சிலாபுக்கான் வழியாக  அந்த…

‘இண்ட்ராப், நாம் மாறத்தான் வேண்டும்; ஆனால், சரியான திசைநோக்கி மாற…

உங்கள் கருத்து: ‘நாம் இந்தியர் கட்சி சீனர் கட்சி என்றிருக்க வேண்டிய அவசியமில்லை.... நமக்குத் தேவை .எல்லா மலேசியர்களுக்கும் சேவை செய்யும் ஒரு மலேசிய கட்சி’. தவறான தடத்தில் இண்ட்ராப் நல்லநாளாக இருக்கட்டும்: இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி ஒரு தீவிரமான நிலையைக் கைக்கொண்டிருக்கும்போது இது நியாயமான வாதமாக தெரிகிறது.…