டிசம்பர் 6 ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் டெங்கியால் ஏற்பட்ட இறப்புகள் கடந்த ஆண்டு பதிவான 111 உடன் ஒப்பிடும்போது 61.3 சதவீதம் குறைந்து 43 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சர் சுல்கிப்லி அகமது கூறுகிறார். 2024 ஆம் ஆண்டு முழுவதும் பதிவான 118,291 உடன்…
கொள்கை அறிக்கையில் 3 மாநிலங்கள் விடுபட்டு விட்டதை பக்காத்தான் ஒப்புக்…
பெட்ரோனாஸிடமிருந்து முழு எண்ணெய் உரிமப் பணம் பெற வேண்டிய மாநிலங்களில் கிளந்தான், திரங்கானு, பாகாங் ஆகியவையும் அடங்கும் என்பதை குறிப்பிடாமல் விட்டு விட்டதை பக்காத்தான் ராக்யாட் இன்று ஒப்புக் கொண்டுள்ளது. "அது தவறாகும். சபா, சரவாக் மட்டுமின்றி எண்ணெய் உற்பத்தி செய்யும் மாநிலங்களும் என அது வாசிக்கப்பட வேண்டும்,"…
பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கை தொடர்பில் பிஎன் பதில் பெற…
பக்காத்தான் ராக்யாட்டின் 13வது பொதுத் தேர்தலுக்கான கொள்கை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டவுடன் பக்காத்தான் வாக்குறுதிகளை சிறுமைப்படுத்தும் கருத்துக்களை பிஎன் தலைவர்கள் வெளியிட்டுள்ளனர். அந்தக் கருத்துக்கள் நாட்டின் முக்கிய நாளேடுகளில் இடம் பெற்றுள்ளன. பக்காத்தான் உறுதிமொழிகள் வெற்று வாக்குறுதிகள் என்றும் தேர்தல் இனிப்புக்கள் என்றும் அவர்கள் வருணித்தனர். ஆக்கப்பூர்வமான கொள்கை…
‘பக்காத்தான் கொள்கைவிளக்க அறிக்கை கொள்கைகளை மட்டுமே கொண்டது’
பக்காத்தான் ரக்யாட், அதன் 2013 தேர்தல் கொள்கைவிளக்க அறிக்கையில் ஊராட்சித் தேர்தல், தகவல் உரிமைச் சட்டம், சொத்து அறிவிப்பு போன்ற அதன் இலட்சியங்கள் பற்றிக் குறிப்பிடவில்லை என்றாலும் அவற்றை அது மறந்துவிடவில்லை. கொள்கைவிளக்க அறிக்கை, கொள்கைகளை மட்டுமே கொண்டது. அதில் அவைபோன்ற முக்கியமான விசயங்கள் ‘விடுபட்டிருப்பதை’ச் சில தரப்பினர்…
ஒப்புதல் அளிக்க புத்ராஜெயாவுக்கு இரண்டு வார காலக்கெடு
பினாங்கில் ஊராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு ஒப்புக் கொள்வதற்கு கூட்டரசு அரசாங்கத்துக்கு இரண்டு வார காலக்கெடுவை பினாங்கு மாநில அரசாங்கம் வழங்கியுள்ளது. கூட்டரசு அரசாங்கம் அதற்கு ஒப்புதல் அளிக்கத் தவறினால் பினாங்கில் உள்ள இரண்டு நகராட்சி மன்றங்களிலும் தேர்தல்களை நடத்துவதற்கான அதிகாரம் மாநில அரசாங்கத்துக்கு உண்டு பிரகடனம் செய்யுமாறு…
பெகிர், ஷானாஸுக்கு ரிம 902,200 கொடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
ஷானாஸ் ஏ. மஜிட்டின் வழக்குரைஞர்கள் அவரின் முன்னாள் கணவர் சரவாக் முதலமைச்சரின் மகன் மஹமூட் அபு பெகிர் தாயிப் பராமரிப்புச் செலவாக ரிம902,,000-க்கு மேற்பட்ட ஒரு தொகையைக் கொடுக்க வேண்டும் என்ற இடைக்கால நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர். பிரிட்டனின் கல்வி பயிலும் அவர்களின் மகனின் தங்குமிடம், உணவு, படிப்பு…
அன்வார்: பிரதமர் தேர்வு ஒரு பிரச்னையே அல்ல
பக்காத்தான் ரக்யாட் ஆட்சி அமைத்தால் யார் பிரதமர் என்பது ஒரு பிரச்னையே இல்லை என்கிறார் மாற்றரசுக்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம். நேற்று பக்காத்தான் மாநாட்டிலேயே இதைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை என்கிறபோது மற்றவர்கள் ஏன் இதை “ஒரு பிரச்னையாக” நினைக்கிறார்கள் என்றவர் வினவினார். “பிஎன் கொள்கைவிளக்க அறிக்கையிலும்கூட…
பிகேஆர் நிகழ்வில் 1மலேசியா என்று கூவி அதிர்ச்சி ஏற்படுத்திய அறிவிப்பாளர்
அண்மையில் ஜாவியில் சாப் கோ மே தினத்தில் கால்-மெரோதோன் போட்டியை ஏற்பாடு செய்ததற்காக நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டது பிகேஆர். அதற்காக அதை பிஎன் கடுமையாகக் குறைகூறியிருந்தது. அதைவிட மோசமாக அந்த நிகழ்வில் நடந்த ஒரு சம்பவம் பிகேஆருக்கு மேலும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. அந்நிகழ்வின் அறிவிப்பாளர் “1மலேசியா” என்று உரக்கக்…
மலேசிய இழுபறி மீது சுல்தானை எச்சரிக்கிறார் பிலிப்பீன்ஸின் அக்கினோ
மலேசியாவின் சபா மாநிலத்தில் ஆயுதமேந்திய தமது ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்ட இழுபறியை சுலு சுல்தான் முடிவுக்குக் கொண்டு வரா விட்டால் 'சட்டத்தின் முழு பலத்தையும்' அவர் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என பிலிப்பீன்ஸ் அதிபர் பெனிக்னோ அக்கினோ எச்சத்துள்ளார். சுல்தான் ஜமாலுல் கிராம் lll ஆயுதமேந்திய 30 பேர் உட்பட தமது…
‘சில பலவீனங்கள் இருந்தாலும் பக்காத்தானுக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்க வேண்டும்
'எல்லா நிலைகளிலும் மக்களை மய்யமாகக் கொண்ட அரசாங்கத்தை நாங்கள் நாடுகிறோம். அம்னோ சேவகர்களை மய்யமாகக் கொண்ட அரசாங்கத்தை அல்ல' 'கொள்கை அறிக்கை ஏகபோக உரிமைகளுக்கு முடிவு கட்டுகின்றது பொருளாதாரத்துக்கு ஆக்கமூட்டுகின்றது' ராஜா சூலான்: நான் அந்த தேர்தல் கொள்கை அறிக்கை முழுவதையும் படித்துப் பார்த்தேன். உண்மையில் நன்கு எழுதப்பட்ட…
பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையில் உள்ள முக்கிய 10 அம்சங்கள்
13வது பொதுத் தேர்தலுக்கான பக்காத்தான் ராக்யாட் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் இன்று அறிவிக்கப்பட்டன. ஆளும் பிஎன் கூட்டணிக்கு முன்னதாக அது தனது தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. "மக்கள் ஒப்பந்தம் மக்கள் நம்பிக்கை" என அந்த ஆவணத்துக்கு தலைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புக்கு ஜிங்காவில் மூன்று பக்காத்தான் கட்சிகளும்…
பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் அரசு நடவடிக்கைகளில் ஏமாற்று வேலை நடந்துள்ளதா…
பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால், நடப்பு அரசாங்கம் தனியார் நிறுவனங்களுடன் செய்துகொaண்ட ஒப்பந்தங்களில் குறுக்கிடாது என்று மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். ஆனால், அங்கீகாரம் கொடுக்கப்பட்டதில் ஏமாற்று வேலை நடந்துள்ளதா என்பதை ஆராயும். அந்த விசயத்தில் விட்டுக்கொடுக்க முடியாது, ஏனென்றால் அப்படி செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் நியாயமானவை அல்ல,…
இட ஒதுக்கீடுகள் மீதான பேச்சுக்களை இந்த வாரம் பக்காத்தான் நிறைவு…
பக்காத்தான் ராக்யாட் தேர்தல் கொள்கை அறிக்கை இன்று வெளியிடப்படவிருக்கும் வேளையில் இட ஒதுக்கீடுகள் மீதான பேச்சுக்களை இந்த வாரம் நிறைவு செய்ய முடியும் என அது எதிர்பார்க்கிறது. "எங்கள் அடுத்த கூட்டம் புதன் கிழமை நடைபெறும். எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தைப் பிரதமர் கலைக்கக் கூடும் என நாங்கள் எதிர்பார்ப்பதால்…
வழக்குரைஞர் மன்றம் பிகேஆர் தலைவர் ஒருவரை அழைத்துள்ளதை ஒரு வழக்குரைஞர்…
வழக்குரைஞர் மன்றம் நாளை நடத்தும் ஆய்வரங்கம் ஒன்றில் பேசுவதற்கு பிகேஆர் தலைவர் ஒருவர் அழைக்கப்பட்டுள்ளதை வழக்குரைஞர் ஒருவர் தலைமையிலான சிறிய குழு ஒன்று ஆட்சேபித்துள்ளது. தேர்தல் மனுவைத் தயாரிப்பதற்கான வழி காட்டிகளும் நடைமுறைகளும் என்னும் தலைப்பில் பேசுவதற்கு பிகேஆர் துணைத் தலைமைச் செயலாளர் ஸ்டீவன் சூங் அழைக்கப்பட்டுள்ளதை தாம்…
எதிர்க்கட்சிகளுக்கான ஒலிபரப்பு நேரம் குறித்து அமைச்சு இறுதி முடிவு எடுக்கின்றது
அடுத்த பொதுத் தேர்தலின் போது எதிர்க்கட்சிகளுக்கான ஒலிபரப்பு நேரம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களை தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சு இறுதி முடிவு செய்து வருவதாக அதன் துணை அமைச்சர் ஜோசப் சாலாங் அறிவித்துள்ளார். ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்குமான ஒலிபரப்பு நேரத்தையும் வாய்ப்புக்களை விநியோகம் செய்வது மீது ஆய்வு செய்யப்படுவதாக…
ஓர் எலும்புக் கூடு பொதுத் தேர்தலுக்குக் காத்திருக்கும் படம் பிரதமரை…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்காக காத்திருக்கும் ஒரு மனிதர் எலும்புக்கூடாக மாறும் படம் ஒன்று இணையத்தில் வெகு வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. நெகிரி செம்பிலானில் பிஎன் அடித்தட்டு உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது ஒரே மலேசியா மக்கள் வீடமைப்புத் திட்டத்தின் (PR1MA) தலைவர் ஜமாலுதின் ஜார்ஜிஸ்…
‘உடனடி குடிமக்கள்’வாக்களிக்கக்கூடாது :பாஸ் எச்சரிக்கை
ஆளும் கட்சியால் வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்பட்டு “உடனடிக் குடிமக்கள்” ஆக்கப்பட்டவர்கள் எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்கக்கூடாது என்று பாஸ் தேர்தல் இயக்குனர் டாக்டர் முகம்மட் ஹட்டா ரம்லி எச்சரித்துள்ளார். அப்படிப்பட்டவர்களை அடையாளம் காண பாஸ், அசல் புக்கான் அம்னோ என்னும் என்ஜிஓ-வுடன் சேர்ந்து முயன்று வருவதாகக் கூறிய ஹட்டா(வலம்), பிஎன்…
பக்காத்தானின் மக்கள் நலம் நாடும் கொள்கை விளக்க அறிக்கை
பக்காத்தான் ரக்யாட் ‘Manifesto Rakyat: Pakatan Harapan Rakyat’ (மக்கள் கொள்கை விளக்க அறிக்கை: பக்காத்தான் மக்களின் நம்பிக்கை) என்ற அதன் கொள்கைவிளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அது மற்றவற்றோடு மக்களின் நிதிச் சுமையைக் குறைப்பதாகச் சொல்லி வாக்காளர்களின் கவனத்தைக் கவர முனைகிறது. இன்று, பக்காத்தான் மாநாட்டில் கொள்கை விளக்க…
ஊகத்துக்கு இடமளித்து வேடிக்கை பார்க்கிறார் நஜிப்
உங்கள் கருத்து ‘நஜிப் அவர்களே, உங்கள் உருமாற்றத் திட்ட இலக்குகளைச் சில மாதங்களில் அல்லது சில வாரங்களிலேயே அடைய முடியும் என்கிறீர்களா?” நஜிப்: உருமாற்றத் திட்டங்கள் வெற்றி பெற்ற பின்னரே 13வது பொதுத் தேர்தல் ஜே டான்: மறுபடியும் அதேதான்; தேர்தல் தேதி தள்ளிப் போய்விட்டது. ஏதோ திட்டமிடுகிறார்கள்,ஐயா.…
பேராக் மக்கள் பிஎன் மந்திரி புசார் யார் என்னும் பிரச்னையைத்…
'நஸ்ரி அவர்களே, மந்திரி புசார் பதவி பற்றியோ அல்லது அமைச்சராக வருவது பற்றியோ சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. நல்ல எதிர்த்தரப்பாகத் திகழ தயாராகுங்கள்" மூன்று அமைச்சர்கள் மந்திரி புசார் பதவி மீது 'மோகம்' கொள்ளவில்லை பல இனம்: பிஎன் கவலைப்பட வேண்டியதில்லை. பிஎன் -னுக்கு அந்த தலைவலி ஏற்படாமல்…
நஜிப் சிலாங்கூர் பிஎன் தேர்தல் இயக்குநர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளார்
இப்போது சிலாங்கூர் பிஎன் தலைவராக இருந்து வரும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அந்த மாநிலத்துக்கான பிஎன் தேர்தல் இயக்குநர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளது, அந்த மாநில அம்னோவுக்குள் உட்பூசல் தீவிரமடைந்துள்ளது என்ற ஊகங்களை மேலும் வலுப்படுத்துயுள்ளது. இவ்வாறு சிலாங்கூர் பாஸ் துணைத் தலைவரும் ஷா அலாம் எம்பி-யுமான…
பிபிபி தேர்தல் வேட்பாளர்கள் பெரும்பாலும் புதுமுகங்கள்
13வது பொதுத் தேர்தலில் நிறுத்தப்படுவதற்கான மக்கள் முற்போக்குக் கடசியின் (பிபிபி) வேட்பாளர் பட்டியல் பாரிசான் நேசனலிடம் (பிஎன்) சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் பெரும்பாலோர் புதுமுகங்கள் ஆவர். அந்தத் தகவலை அந்தக் கட்சியின் முதுநிலை உதவித் தலைவர் மாக்லின் டென்னிஸ் டி குருஸ் வெளியிட்டார். என்றாலும் அந்த வேட்பாளர்களுடைய பெயர்களையோ…
தனிப்பட்ட துப்பறிவாளர் பாலா திரும்பினார்
கொலையுண்ட மங்கோலிய மாது அல்தான்துயாவுடன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைத் தொடர்புபடுத்தி தாம் 2008 ஜுலை மாதம் வெளியிட்ட முதலாவது சத்தியப் பிரமாணமே உண்மையானது என தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியம் பகிரங்கமாக அறிவித்துள்ளார். நேற்று மாலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்தவுடன் நிருபர்களிடம் பேசிய அவர்…
தபப223 பேரணி: 4 முழு அமைச்சர்கள் வேண்டும், அவ்வளவு பிரச்னைகள்
இந்நாட்டை வளப்படுத்திய இந்தியர்களை வந்தேறிகள் என்று கூறுகிறார்கள். அந்த இந்தியர்களின் உழைப்பால் ஓர் இனம் பலனடைந்து வருகிறது. இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. உயிரோடு போலீஸ் நிலையத்திற்கு போன இந்தியர் பிணமாக வெளியில் வருகிறார் என்று நெகிரிசெம்பிலான் சட்டமன்ற உறுப்பினர் ரவி தமிழர் பணிப் படை பேரணியில் கூறினார். தமிழர்…


