அன்வார்: இந்தியர் பிரச்னைகள் பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையில் பட்டியலிடப்படும்…

பக்காத்தான் ராக்யாட் கொள்கை அறிக்கை மீதான இந்திய சமூகத்தின் கருத்துக்களைத் தாம் செவிமடுத்துள்ளதாகவும் அந்த சமூகத்தின் தேவைகள் மீதான சிறப்பு விவரங்கள் பக்காத்தான் கொள்கை அறிக்கையில் சேர்க்கப்படும் என்றும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். "இந்திய சமூகத் தலைவர்களுடைய எண்ணங்களை அறிந்து கொள்வதற்காக நான் கடந்த வாரத்திருந்து…

சபா மீது கலந்துரையாடல் தொடங்க வேண்டும் என ஐநா தலைமைச்…

சபாவில் வன்முறைகள் நிற்க வேண்டும் என்றும் மலேசியப் படைகளுக்கும் சுலு சுல்தான் ஆதரவாளர்களுக்கும் இடையில் மூண்டுள்ள பூசலை தீர்க்க கலந்துரையாடல் தொடங்க வேண்டும் என்றும் ஐநா தலைமைச் செயலாளர் பான் கி மூன் கேட்டுக் கொண்டுள்ளார். சபா நிலவரத்தை பான் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் வன்முறைகள் பொது மக்கள்…

செம்போர்ணாவில் சடலங்கள் சிதைக்கப்பட்டதை போலீஸ் உறுதி செய்தது

செம்போர்ணாவில் மார்ச் 2ம் தேதி கம்போங் சிமுனுலில் கொல்லப்பட்ட ஆறு போலீஸ் அதிகாரிகளுடைய சடலங்கள் சிதைக்கப்பட்டதை போலீஸ் முகநூல் பதிவில் உறுதி செய்துள்ளது. சபா நெருக்கடி நிகழ்வுகளை வெளியிட்ட அந்தப் பதிவில் தென் பிலிப்பின்ஸைச் சேர்ந்த ஊடுருவல்காரர்கள் நடத்திய மறைவுத் தாக்குதலில் கொல்லப்பட்ட தங்கள் சகாக்களுடைய சடலங்களை மீட்கவும்…

எந்த சண்டையிலும் உண்மைக்குத்தான் முதல் சேதம்

"நமது ஆயுத வலிமை மேலோங்கியுள்ளது. படையெடுப்பாளர்களை விட அதிக எண்ணிக்கையில் நாம் இருக்கிறோம். என்றாலும் நாம் ஒவ்வொரு முறையும் ஏமாற்றப்படுகிறோம். வீழ்த்தப்படுகிறோம்." 9 சடலங்களும் வெள்ளிக் கிழமை மோதல்களுக்குப் பின்னர் கண்டு பிடிக்கப்பட்டவை என்கிறார் படைத் தளபதி கைரோஸ்: உண்மையில் அவமானம். அரச மலேசிய ஆகாயப் படை செவ்வாய்க்கிழமையன்று…

கம்போங் தண்டுவோ ‘பாதுகாப்பான பகுதியில்’ சிஐடி, தடயவியல் குழுக்கள் தாக்கப்பட்டன

'மிக அண்மையில் பாதுகாப்பானது எனக் கருதப்பட்ட ஒரு பகுதியில் அனுமதி வழங்கப்பட்ட சூழ்நிலையில் எங்களுடைய சிஐடி என்ற குற்றப்புலனாய்வுத் துறை, (சிஐடி) தடயவியல் துறை குழுக்கள் அங்கு சென்றன. ஆனால் அவை அங்கு தாக்குதலுக்கு இலக்காகின." துடைத்தொழிப்பு நடவடிக்கைக்கான ஆதாரங்களை திரட்டுவதற்காக கம்போங் தண்டுவோ-க்குள் அனுப்பப்பட்ட தடயவியல் அதிகாரி…

கொல்லப்பட்ட 12 ஊடுருவல்காரர்களின் படங்கள் வெளியிடப்பட்டன

கம்போங் தண்டுவோ-வில் மேற்கொள்ளப்பட்ட துடைத்தொழிப்பு நடவடிக்கையில் எதிரிகளில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதை அரசாங்கம் இன்று உறுதி செய்தது. கொல்லப்பட்டவர்களில் 12 பேர்களுடைய படங்களையும் அது வெளியிட்டது. "உண்மையில் என்ன நடக்கிறது என்பதை இது காட்டுகின்றது. ஜோடனை அல்ல. களத்தில் காணப்படும் நிலவரம் இதுவாகும்." என உள்துறை அமைச்சர்…

சூலு ஊடுருவல்காரர்களை வலுப்படுத்தும் முயற்சிகளை பிலிப்பீன் போலீசார் தடுத்தனர்

சூலு  ஊடுருவல்காரர்களைப்  பலப்படுத்த மேலும் பல பிலிப்பினோக்கள் முயற்சி மேற்கொண்டதாகவும் பிலிப்பீன் போலீசார் அவற்றைத் தடுத்து விட்டதாகவும் பிலிப்பீன்ஸ் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. “அவர்களைத் தடுக்க வேண்டும் என்பது மேலிட உத்தரவு”,  என தாவி-தாவி மாநில போலீஸ் இயக்குனர் ஜோசலிடோ சலிடோ பிலிப்பீன் ஸ்டார் செய்தித்தாளிடம் கூறினார். சூலு சுல்தானின்…

லஹாட் டத்து விவகாரத்தை அரசாங்கம் எதிர்கொண்ட முறையை அன்வார் சாடுகிறார்

லஹாட் டத்து நிலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பிஎன் அரசாங்கம் விரைவாகவும், திறமையாகவும், உறுதியாகவும் செயல்படவில்லை என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் சாடியுள்ளார். ஈராயிரத்தாவது ஆண்டு அல் மாவ்னா இயக்கம் சம்பந்தப்பட்ட சாவ்க் ஆயுதக் கொள்ளை சம்பவம் நான்கு நாட்களில் தீர்க்கப்பட்டது எனக் குறிப்பிட்ட அந்த பெர்மாத்தாங்…

பக்காத்தான் எம்பிகள் அவசரக் கூட்டத்துக்குக் கோரிக்கை

மாற்றரசுக் கட்சியான பக்காத்தான் ரக்யாட்டின் எம்பிகள், லாஹாட் டத்து நெருக்கடி குறித்து விவாதிக்க நாடாளுமன்ற அவசரக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். “222 எம்பிகள் உள்ளனர். (லாஹாட் டத்து பற்றி) பிஎன் எம்பிகள் மட்டும் தெரிந்துகொண்டால் போதாது”, என்று பிகேஆர் சுங்கை பட்டாணி எம்பி…

தெளிவான தளபத்திய இணைப்பு இல்லை என முன்னாள் இராணுவத் தளபதி…

லஹாட் டத்துவில் என்ன நடக்கிறது என்பது தொடர்பில் தெளிவான தளபத்திய இணைப்பு இல்லை என ஒய்வு பெற்ற முன்னாள் இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் (ஒய்வு பெற்ற) முகமட் ஹஷிம் ஹுசேன் கூறுகிறார். அத்தகைய சூழ்நிலையில் தெளிவான தளபத்திய அமைப்பு முறை இருக்க வேண்டும் என் அவர் சொன்னார்.…

அமெரிக்க ஆலோசகர்கள் இஸ்ரேல் ஆதரவாளர்கள் என்பது பிரதமருக்குத் தெரியுமா ?

அரசியல் எதிரியான அன்வார் இப்ராஹிமைத் தாக்குவதற்கு தான் நியமித்த அமெரிக்க ஆலோசகர்கள் இஸ்ரேலிய ஆட்சியின் தீவிர ஆதரவாளர்கள் என்பது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நிர்வாகத்துக்குத் தெரியுமா என இன்று பிகேஆர் கேள்வி எழுப்பியுள்ளது. பிகேஆர் தொடர்புப் பிரிவு இயக்குநர் நிக் நஸ்மி நிக் அகமட் அந்தக் கேள்வியை…

லஹாட் டத்துவில் புதிதாக மூண்ட சண்டையில் ஓர் ஊடுருவல்காரர் கொல்லப்பட்டார்

லஹாட் டத்து, கம்போங் தண்டுவோ-வில் நேற்று ஆகாய, தரைத் தாக்குதல்கள் நடத்தபட்ட பின்னர் இன்று காலை புதிதாக சண்டை மூண்டது. "இன்று காலை மணி 6.45 வாக்கில் நமது பாதுகாப்புப் படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதனால் பாதுகாப்புப் படைகள் திருப்பிச் சுட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.…

‘டாவ்லாட் நடவடிக்கை (Ops Daulat) தொடருகிறது, நிலைமை கட்டுக்குள்’

பெல்டா சஹாபாட் 17க்கு அருகில் உள்ள கம்போங் தண்டுவோ-விலிருந்து ஆயுதமேந்திய பிலிப்பினோ பயங்கரவாதிகளைத் தேடித் துடைத்தொழிக்கும் நடவடிக்கை தொடருகின்றது. லஹாட் டத்துவிலும் செம்போர்ணாவிலும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக பெர்னாமா கூறியது. கம்போங் தண்டுவோ-வைச் சுற்றிலும் 10 கிலோ மீட்டார் சுற்றளவுக்கு Ops Daulat (டாவ்லாட் நடவடிக்கை)  மேற்கொள்ளப்படுகின்றது. அதனால்…

தப்பிச் சென்றவர்களைக் கண்டு பிடிக்கும் நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டுள்ளது

சில ஊடுருவல்காரர்கள் கம்போங் தண்டுவோ-விலிருந்து சுற்றியுள்ள பகுதிகளுக்குத் தப்பியிருக்கலாம் எனத் தெரிய வந்த பின்னர் பாதுகாப்புப் படைகள் தங்களது நடவடிக்கைப் பகுதியை விரிவுபடுத்தியுள்ளன. "நாங்கள் அந்த நடவடிக்கையின் போது எதிரிகளுடைய நடமாட்டத்தைச் சில பகுதிகளில் கண்டு பிடித்தோம். அதனால் தொடக்கத்தில் தேடும் பணி மேற்கொள்ளப்பட்ட பகுதியை விரிவு செய்ய…

தவறான தொடக்க மதிப்பீடுகள் உயிர்களை பலி கொண்டு விட்டன

"அந்த படையெடுப்பின் கடுமையான நிலையை நமது அரசியல்வாதிகள் தொடக்கத்தில் தவறாக மதிப்பீடு செய்து விட்டனர். அதனால் அவர்கள் கரங்களில் ரத்தக் கறை படிந்துள்ளது" நஸ்ரி: கம்போங் தண்டிவோ சம்பவம் ஒர் ஊடுருவலே போர் அல்ல தே தாரேக்: பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் விடுத்துள்ள மடத்தனமான…

சுலு ஊடுருவல்காரர்களைப் பயங்கரவாதிகள் என கோலாலம்பூரும் மணிலாவும் கருதுகின்றன

சபா, லஹாட் டத்துவிலும் செம்போர்ணாவிலும் எட்டு மலேசிய பாதுகாப்பு படை வீரர்களைக் கொன்ற ஆயுதமேந்திய சுலு ஊடுருவல்காரர்களை பயங்கரவாதிகள் என மலேசியா கருதுகின்றது. அந்தக் கருத்தை பிலிப்பின்ஸ் வெளியுறவு அமைச்சர் அல்பர்ட் எப் டி ரொஸாரியாவும் ஏற்றுக் கொண்டுள்ளார். "அந்தக் கும்பலை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்படுவதை அமைச்சர்…

ஜிபிஎம்: ஜனநாயகம் தேர்தல் நாளோடு முடிவடைந்து விடுவதில்லை; அது ஒரு…

ஜனநாயகத்தை நோக்கி நமது நாட்டு மக்கள் மேற்கொண்ட கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகால பயணத்தில் எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமையும். அந்த வரலாற்றுப்பூர்வ திருப்புமுனை நமது நாட்டை ஒரு நிலையான, முதிர்ச்சியடைந்த, ஜனநாயக தேசமாக்க வழிவகுக்கும் என்பதை கவனத்தில் கொண்டு மலேசிய நாட்டு மக்களும்,…

தமிழ்ப் பேரவை: ஆறுமுகம் மீதான போலீஸ் புகார் தீய நோக்கம்…

தமிழ்ப் பேரவை மலேசியா பெர்ஹாட்டின் வாரிய உறுப்பினர் கா. ஆறுமுகத்திற்கு எதிராக மார்ச் 1 இல் செய்யப்பட்ட போலீஸ் புகார் மற்றும் அச்செய்தி மலேசிய நண்பன் மார்ச் 2 பதிப்பில் பெரிய அளவில் வெளியிடப்பட்டிருந்தது தீய நோக்கம் கொண்டது என்று  தமிழ்ப் பேரவை தலைவர் மருத்துவர் நா. ஐயங்கரன்…

சூலு பிரதிநிதி: அஸ்ஸிமுடி உயிருடன் இருக்கிறார்

இன்று காலை லாஹாட் டத்துவில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையில், ஆயுதம் தாங்கிய கும்பலுக்குத் தலைமைதாங்கும் அஸ்ஸிமுடி கிராம் கொல்லப்பட்டதாகக் கூறும் மலேசிய ஊடகங்களின் செய்திகளை சூலு சுல்தானின் அலுவலகம் மறுத்துள்ளது. பிலிப்பின் தொலைக்காட்சியான டிவி5--இன் இணையத்தளமான  InterAksyon.com, இன்று பிற்பகல் மணிலாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் சூலு சுல்தான்…

ஐஜிபி: பாதுகாப்புப் படைகள் எதிரிகளைக் கவனத்துடன் தேடி வருகிறார்கள்

இன்று காலை சாபா, லாஹாட் டத்துவில் மேற்கொள்ளப்பட்ட இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படைகள் “எதிரிகளைக் கவனத்துடன் வேட்டையாடி” வருவதாக இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் இஸ்மாயில் ஒமார் கூறினார். “இந்தத் தேடும் நடவடிக்கை 4 சதுர மைல் பரப்பளவில் நடந்து வருகிறது. அப்பகுதியில் பகைவர்கள் இன்னும் பதுங்கி இருக்கிறார்கள்”.…

பெர்சே 2.0 செயலக அலுவலகம் கொள்ளையிடப்பட்டது

பெட்டாலிங் ஜெயாவில் பெர்சே 2.0 செயலக அலுவலகம் இன்று காலையில் கொள்ளையிடப்பட்டது. அந்தச் சம்பவத்தில் 600 ரிங்கிட் ரொக்கமும், கைத்தொலைபேசிகளும் இலக்கவியல் கேமிராக்களும் குரல் பதிவு சாதனம் ஒன்றும் திருடப்பட்டுள்ளன. அந்தத் திருட்டுச் சம்பவத்திற்கு 'அரசியல் நோக்கம் காரணமாக இருக்க முடியாது' என சுதந்திரமான நியாயமான தேர்தல்களுக்குப் போராடும்…

மணிலாவில் ஆர்ப்பாட்டங்கள், நஜிப் படம் எரிக்கப்பட்டது

மணிலா மக்காத்தி சிட்டியில் உள்ள மலேசியத் தூதரகத்துக்கு வெளியில் பிலிப்பினோ போராளிகள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். சபாவில் சுலு சுல்தானுக்கு ஆதரவான ஆயுதமேந்தியக் குழுக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறையை நிறுத்துமாறு அவர்கள் கோரினர். அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பிலிப்பின்ஸ் அதிபர் பெனிக்னோ அக்கினோவுடன் கைகுலுக்கும் படம்…

‘சபாவில் மோரோ போராளிகளும் தாக்குவர் என்பதற்கு ஆதாரமில்லை’

MNLF எனப்படும் மோரோ தேசிய விடுதலை முன்னணி போராளிகள், சபா லஹாட் டத்துவில் "அரச சுலு இராணுவத்துடன்" தொடரும் இழுபறியை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ள மலேசியப் படைகளுடன் சண்டையிடுவதற்கு உதவக் கூடும் எனக் கூறப்படுவதை தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி நிராகரித்துள்ளார். "நாம் அதனைப்…