கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் பாலிக் அமர் அப்துல் ரஹீமுக்கு 24 பிரம்படி தண்டனை விதித்துள்ளது பாலிக் அமர் அப்துல் ரஹீமுக்கு ஆயுள் தண்டனையும் 24 கசையடி தண்டனையும் விதிக்கப்பட்டது. அதேவேளை, அவரும் அவரது மனைவியான நோர்ஸ்யாஃபிகா நஸ்வா நூரிசானும் இணைந்து எதிர்கொண்ட இரண்டு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரது…
மகாதீர் தாக்குதலை தொடங்கி விட்டார்
'மகாதீர் நஜிப் மீது முதல் ஏவுகணையை எறிந்து விட்டார். நஜிப் விழும் வரை அடுத்தடுத்து ஏவுகணைகள் வீசப்படும். அடுத்து முஹைடின் மேலே போவார்' டாக்டர் மகாதீர்: நஜிப் பாக் லா-வைக் காட்டிலும் மோசமாகச் செய்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. பெர்ட் தான்: அம்னோவில் குதிரை வியாபாரம் தொடங்கி விட்டது.…
மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள்
இன்று (08.05.2013) கிளானா ஜெயாவில் பொதுத்தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற மக்கள் பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் திரண்டனர். இரவு மணி 10.39 அளவில் பேரணியில் உரையாற்றிய மக்கள் கூட்டணி தலைவர் அன்வார் இப்ராகிம் மலேசியர்கள், அவர்கள் மலாய்க்காரர்களாகவோ, சீனர்களாகவோ, இந்தியர்களாகவோ, கடஸான்களாகவோ, டயாக்களாகவோ இருக்கலாம், விரும்புவது சுதந்திரமான, நேர்மையான…
மக்களின் முழு வெற்றியைப் பறித்துக்கொண்டனர்
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், மே 8, 2013. இந்த 13 வது பொதுத்தேர்தலில் எனது வெற்றிக்கும் பக்காத்தான் கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தேர்தலில் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற வேட்கையுடன் எங்கள் வெற்றிக்குப் பாடுபட்ட…
ஐஜிபி: கூட்டம் அமைதியாக நிகழும் வரையில் அனுமதி தேவையில்லை
எந்த ஒரு கூட்டமும் 2012ம் ஆண்டுக்கான அமைதியாக ஒன்றுகூடும் சட்டத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் தெளிவுபடுத்தியுள்ளார். அந்த நிபந்தனைகளில் ஆயுதங்கள் ஏதுமில்லாமல் அது அமைதியான கூட்டமாக இருப்பதை ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்பதும் அடங்கும். எந்த…
பேரணி நிகழவிருக்கும் வேளையில் புத்ராஜெயா அன்வாரைச் சாடுகின்றது
தேசியத் தேர்தலில் தோல்வி கண்ட அன்வார் வாக்கு மோசடி எனத் தாம் கூறிக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு இன்றிரவு நடத்தத் திட்டமிட்டுள்ள பேரணி வழியாக அவர் "பிரிவினைக்கு வித்திடுகிறார்" என்றும் பதற்றத்தை ஏற்படுத்தத் திட்டமிடுகிறார் என்றும் மலேசிய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நாட்டை நீண்ட காலமாக…
பிகேஆர்: தீய நோக்கம் கொண்ட எஸ்எம்எஸ்-களைப் புறக்கணித்து பேரணிக்கு வாரீர்
மக்கள் “தீய நோக்கம்கொண்ட” குறுஞ்செய்திகளைப் புறக்கணித்து தேர்தல் மோசடிக்குக் கண்டனம் தெரிவிக்க இன்று சிலாங்கூரில் நடைபெறும் பேரணிக்கு வர வேண்டும் என பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி வலியுறுத்தியுள்ளார். 2012ஆம் ஆண்டு அமைதிப் பேரணிச் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப, கிளானா ஜெயா அரங்கில் இன்றிரவு மணி 8.30க்கு…
முன்கூட்டிய வாக்குகளைக் கொண்டிருந்த பெட்டிகள் முறையாக பாதுகாக்கப்பட்டனவா?
முன்கூட்டி அளிக்கப்பட்ட வாக்குகளையும் அஞ்சல் வாக்குகளையும் கொண்ட பெட்டிகள், அழியா மையுடனும் வாக்களிப்பு நாளில் பயன்படுத்தப்படுவதகான வாக்குச் சீட்டுகளுடனும் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தபோது பாதுகாப்பையும் மீறி எதுவும் நடந்திருக்கலாம் என ஐயுறுகிறார் பிகேஆர் உதவித் தலைவர் புஸியா சாலே. தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அசீஸ் யூசுப், வேட்பாளர்களின் பிரதிநிதிகள்…
பார்வையாளர்கள்: பொதுத் தேர்தலில் ஓரளவு சுதந்திரம் இருந்தது ஆனால், நியாயமாக…
13வது பொதுத் தேர்தலில் பார்வையாளர்களாக அங்கீகரிப்பட்ட சிந்தனைக் குழுக்களான CPPS / Asli and Ideas ஆகியவை வெளியிட்டிருக்கும் இடைக்கால அறிக்கை, ‘தேர்தலில் ஓரளவுக்கு சுதந்திரம் இருந்தது. ஆனால், நியாயமாக நடத்தப்படவில்லை’ எனக் கூறியுள்ளது. “எங்கள் மதிப்பீட்டு அளவு அனைத்துலக நாடாளுமன்ற சங்க(ஐபியு)ப் பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டது. “மலேசியா…
பினாங்கு மசீசவில் கிளர்ச்சி, கெராக்கான் சேவை மையங்களை மூடுகிறது
13வது பொதுத் தேர்தலில் படுதோல்வி கண்டதை அடுத்து பினாங்கு மசீசவில் கிளர்ச்சி உருவாகியுள்ளது. கெராக்கான் அதன் சேவை மையங்களை மூடி வருகிறது. பாயான் பாருவில் நிறைய சேவையாற்றி வந்துள்ளபோதிலும் வேட்பாளராக நியமிக்கப்படாத அத்தொகுதி மசீச தலைவர் டேவிட் லிம், இன்று செய்தியாளர் கூட்டமொன்றைக் கூட்டுவார். அதில் கட்சித் தலைவர்…
அன்வார் தொடர்ந்து போராட வேண்டும் – கா. ஆறுமுகம்
தேர்தல் பற்றி சுவராம் தலைவர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம். 1. தேர்தல் முடிவுகள் பற்றி பொதுவான கருத்து என்ன? பிரதமர் நஜிப்பின் அள்ளிக் கொடுக்கும் திட்டங்களும், பணப்பட்டுவாடாவும், ஒருதலைப்பட்ச ஊடகங்களும், தேர்தல் ஆணையத்தின் மலட்டுத்தனமும் ஒரு வகையில் மக்களின் தேர்வாக அமைய வேண்டிய இந்த தேர்தலை மக்களிடம் இருந்து…
மகாதிர்: நஜிப்பின் அடைவுநிலை அப்துல்லாவைவிட மோசமாக இருக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை
பொதுத் தேர்தலில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவருக்கு முன்னிருந்த அப்துல்லா அஹ்மட் படாவியைவிட மோசமாக சாதிப்பார் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியுள்ளார். அப்துல்லா ஆட்சியைக் கடுமையாக விமர்சித்த வந்தவரான மகாதிர், 12வது பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு 140 இடங்களைப்…
ஐபிஎப் தேர்தல் விளம்பரம், நம்மை அழ வைக்கிறது!
விடுதலை புலி இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படத்துடன் “ இந்நிலை யாருக்கும் வேண்டாம்” என்ற தலைப்புடன் ஐபிஎப் கட்சி நாளிதழ்களில் வெளியிட்ட விளம்பரம் பலரின் மனதை நோகடித்துள்ளது. இந்த விளம்பரத்தை மு.வீ. மதியழகன் செய்துள்ளதாகத் தெரிகிறது. அந்த நிலை யாருக்கும் வரக் கூடாதுதான். ஆனால் இந்த…
அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர் பாப்பாகோமோ கைது செய்யப்பட்டார்
அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர் பாப்பாகோமோ கைது செய்யப்பட்டுள்ளதாக அரச மலேசியப் போலீஸ் படை டிவிட்டரில் அனுப்பியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்காத்தான் ஆதரவு வலைப்பதிவாளர் கிங் ஜேசனும் கைது செய்யப்பட்டுள்ளார். "போலீஸ் விசாரணைக்கு உதவுவதற்காக பாப்பாகோமோ-வும் கிங் ஜேசனும் கைது செய்யப்பட்டுள்ளனர்," என அந்த டிவிட்டர் பதிவு கூறியது. பாப்பாகோமோ…
முறைகேடான தேர்தலுக்கு எதிராக முகநூலில் அணிசேரும் இளைய சமுதாயம்
முறைகேடான முறையில் 13-வது பொதுத் தேர்தல் நடந்துள்ளதாக கூறி மலேசியர்கள் குறிப்பாக இளைஞர்கள் பலர் முகநூல் (Facebook) வழி தங்களது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திவருகின்றனர். அவர்கள் பொதுத்தேர்தல் முடிவுகளை புறக்கணிக்கும் வண்ணம் முகநூலில் தங்களது சுயவிபர படங்களையும் (Profile Pictures) கருப்பு நிறத்தில் மாற்றியுள்ளனர். இதனால் முகநூல் எங்கும்…
இசி: பொதுத் தேர்தல் முடிவுகளை ஆட்சேபிக்க சாலை ஆர்ப்பாட்டம் வேண்டாம்
13வது பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து மகிழ்ச்சி அடையாத வேட்பாளர்கள் அல்லது மலேசியக் குடிமக்கள் தங்கள் ஆட்சேபத்தைத் தெரிவிக்க சாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது. மாறாக உயர் நீதிமன்றத்தில் மனுக்களை சமர்பிப்பதின் மூலம் அவர்கள் தங்கள் எதிர்ப்பை அவர்கள் தெரிவித்துக் கொள்ள முடியும். இவ்வாறு தேர்தல் ஆணையத் துணைத்…
‘உத்துசான் தலைப்புச் செய்திக்கு நஜிப்பே பொறுப்பு’
அம்னோ தலைவர் என்ற முறையில் நஜிப் அப்துல் ரசாக்தான், அக்கட்சிக்குச் சொந்தமான நாளேடு உத்துசான் மலேசியாவின் முதல்பக்கத்தில் கொட்டை எழுத்துகளில் வெளியிடப்பட்டிருந்த ‘Apa lagi Cina mahu?’(சீனர்களுக்கு இன்னும் என்னதான் வேண்டும்) என்ற தலைப்புச் செய்திக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார் அன்வார் இப்ராகிம். “அவர்கள் நஜிப் சொல்வதைக் கேட்பவர்கள்.…
பிஎன் ஆதரவாளர்களிடமும் நியாயமாக நடந்து கொள்வதாக குவான் எங் வாக்குறுதி
முதலமைச்சர் லிம் குவான் எங், தமது பினாங்கு மாநில அரசாங்கம், ஞாயிற்றுக் கிழமை தேர்தலில் பிஎன் -னுக்கு ஆதரவு அளித்தவர்கள் உட்பட மாநிலத்தில் உள்ள எல்லா குடி மக்களிடமும் நியாயமாக நடந்து கொள்ளும் என வாக்குறுதி அளித்துள்ளார். பினாங்கு மாநில முதலமைச்சராக இரண்டாவது தவணைக் காலத்துக்கு இன்று பதவி உறுதிமொழி…
உத்துசானின் முதல்பக்கச் செய்தியால் ஆத்திரமடைந்த வலைமக்கள் டிவிட்டரில் சாடல்
இன்றைய உத்துசான் மலேசியா, ‘Apa lagi Cina mahu?’(சீனர்களுக்கு இன்னும் என்னதான் வேண்டும்) என்ற தலைப்பில் அதன் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது அம்னோ உச்சமன்ற உறுப்பினர் சைபுடின் அப்துல்லா உள்பட பலரையும் ஆத்திரம் கொள்ள வைத்துள்ளது. அவர்கள் டிவிட்டரில் பதிவிட்டு தங்கள் ஆத்திரத்தைக் கொட்டியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை தேர்தலில் …
தேர்தல் மோசடிகளை புலனாய்வு செய்யும் குழுவுக்கு ராபிஸி தலைமை தாங்குவார்
13வது பொதுத் தேர்தல் முடிவுகளை பக்காத்தான் ராக்யாட் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ள வேளையில் தேர்தல் மோசடிகளைப் புலனாய்வு செய்யும் குழுவுக்கு புதிய பண்டான் எம்பி ராபிஸி இஸ்மாயில் தலைமை தாங்குவார் என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார். "தேர்தல் ஆணையம் நியாயமான காரணங்களை தெரிவிக்கும்…
சிலாங்கூர் மந்திரி புசாரை பெயர் குறிப்பிடுவதை பக்காத்தான் தாமதிக்கிறது
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை அதன் நடப்பு பராமரிப்பு அரசாங்க மந்திரி புசார் காலித் இப்ராஹிம் வழி நடத்துவாரா இல்லையா என்பது மீது இன்னும் முடிவு எடுக்கப்படாததால் அவருடைய நிலைமை இன்னும் தெளிவாகவில்லை. அடுத்த தவணைக் காலத்துக்கு யார் மந்திரி புசாராக இருக்க வேண்டும் என்பது மீது விரைவில் கூட்டம்…
‘பக்காத்தானுக்கே புத்ரா ஜெயாவை ஆளும் தகுதி உண்டு’
பொதுத் தேர்தலில் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ள பக்காத்தான் ரக்யாட்டே கூட்டரசு அரசாங்கத்தை அமைக்கும் தகுதி படைத்தது. “நாங்கள் வாக்குகளில் 51.4 விழுக்காட்டைப் பெற்றோம். பிஎன்னுக்குக் கிடைத்தது 48.6 விழுக்காடுதான். ஆனால், அரசாங்கத்தை அமைக்க எங்களுக்குப் போதுமான இடங்கள் இல்லை. அது எப்படி?”, என்று பினாங்கு பக்காத்தான் தலைவர் லிம்…
பேராக் மந்திரி புசாராக ஜாம்ரி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்
13வது பொதுத் தேர்தலில் சிறிய பெரும்பான்மை மூலம் அதிகாரத்தைப் பெற்ற டாக்டர் ஜாம்ரி அப்துல் காதிர் பேராக் மாநிலத்தின் 12வது முதலமைச்சராக இன்று நியமிக்கப்பட்டார். அவர் கோலா கங்சாரில் உள்ள இஸ்தானா இஸ்காண்டிரியாவில் பேராக் அரசப் பேராளர் ராஜா டாக்டர் நஸ்ரின் ஷா முன்னிலையில் இன்று காலை மணி…
புதிய மலாக்கா முதலமைச்சராக இட்ரிஸ் ஹரோன் நியமிக்கப்பட்டார்
அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் இட்ரிஸ் ஹரோன் மலாக்கா மாநில புதிய முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 14 ஆண்டுகளாக அந்த மாநிலத்தை நிர்வாகம் செய்த முகமட் அலி ருஸ்தாமுக்குப் பதில் அவர் அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார். இட்ரிஸ் இன்று காலை மலாக்கா யாங் டி பெர்துவா நெகிரி முன்னிலையில்…


