2026-ஆம் ஆண்டு மலேசிய விளையாட்டுப் போட்டிகளை (Sukma) நடத்தும் சிலாங்கூர் மாநிலத்திற்கு, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நேரடி நிதியுதவி எதையும் வழங்காது; மாறாக விளையாட்டு வசதிகள் மட்டுமே வழங்கப்படும் என்று அதன் அமைச்சர் டாக்டர் தௌபிக் ஜொஹாரி தெரிவித்துள்ளார். 22-வது சுக்மா மற்றும் 2026 சிலாங்கூர் பாரா…
துங்கு சுதந்திரத்தைக் கொண்டு வந்தார் – மகாதீர் கள்ளக் குடியேறிகளைக்…
"இருட்டையும் வெளிச்சத்தையும் போல இரண்டுமே வெவ்வேறானவை. தயவு செய்து மகாதீர் அவர்களே, ஒப்பீடு செய்வதின் மூலம் பொது மக்களுடைய அறிவாற்றலை அவமானப்படுத்த வேண்டாம்" லிம் கிட் சியாங் மாக்தீரிடம் சொல்கிறார்: துங்கு நல்ல வெளிச்சத்தில் அடையாளக் கார்டுகளைக் கொடுத்தார். அன்ஸ்பின்: மலேசியாவை உலகில் பணக்கார நாடுகளில் ஒன்றாக்கிய ஒரு…
‘பாகிஸ்தானிய இந்திய குடிமக்கள் உடனடியாக மலேசியர்களாகினர்’
பாகிஸ்தானிய இந்தியக் குடி மக்களாக மலேசியாவுக்கு வந்த இருவருக்கு எப்படி சில ஆண்டுகளில் குடியுரிமை கொடுக்கப்பட்டது என்பது சபா குடியேற்றக்காரர்கள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது. இன்று சாட்சியமளித்தவர்களில் இருவர் பாகிஸ்தானிய பாஷ்டுன் இனத்தைச் சேர்ந்தவர். அவர் 1987ம் ஆண்டு பாகிஸ்தானிய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி…
லிம் கிட் சியாங்: துங்கு அடையாளக் கார்டுகளை வெளிப்படையாகக் கொடுத்தார்
முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானும் அந்நியர்களுக்கு குடியுரிமை வழங்கினார் எனச் சொல்லியிருக்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டை டிஏபி கடுமையாகச் சாடியுள்ளது. துங்கு வெளிப்படையாக அதனைச் செய்தார். ஆனால் அந்த அடையாளக் கார்டு திட்டம் ரகசியமாக நடத்தப்பட்டுள்ளது என்றார் அவர். "துங்கு தேர்தல் நடைமுறையை வேரறுப்பதற்காக…
‘மொரோ’ கிளர்ச்சி படைத் தளபதிக்கு நிரந்தர வசிப்பிடத் தகுதி (…
மலேசியாவில் நிரந்தரமாக தங்கியிருப்பதற்கான உரிமையை பெற்றுள்ள, பிலிப்பீன்ஸைச் சேர்ந்த கிளர்ச்சி படைத் தளபதி ஒருவர், மோரோ தேசிய விடுதலை முன்னணியைச் (MNLF) சேர்ந்த தாமும் ஆறு இதர தளபதிகளும் அதிகாரிகளும் 1975ம் ஆண்டு சபாவுக்குள் நுழைந்ததாக இன்று தெரிவித்துள்ளார். அப்துல் கலீல் அரானி என்ற அவர் சபா குடியேற்றக்காரர்கள்…
தேர்தலுக்கு அம்னோ இளைஞர்கள் பிப்ரவரி முதல் தேதி தொடக்கம் இறுதி…
வரும் பிப்ரவரி முதல் தேதியிலிருந்து 13வது பொதுத் தேர்தலுக்கான இறுதி ஏற்பாடுகளைச் செய்து தீவிரமாக செயல்படுமாறு அம்னோ இளைஞர் தேர்தல் எந்திரங்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது. எல்லா தேர்தல் மாவட்டங்களிலும் உள்ள அம்னோ இளைஞர் எந்திரங்கள் தங்கள் திட்டங்களை அமலாக்கத் தொடங்கலாம் என்றும் அதன் தலைவர் கைரி ஜமாலுதின் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு…
அம்பிகா: தீவகற்பத்துக்கும் ஆர்சிஐ தேவை
தீவகற்பத்திலும் ‘வாக்குகளுக்கு- குடியுரிமை’ திட்டம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை விசாரிக்க அரச விசாரணை ஆணையம்(ஆர்சிஐ) அமைக்கப்பட வேண்டும் என பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் வலியுறுத்தியுள்ளார். கடந்த சில நாள்களில் சாபா குடிநுழைவுமீதான பொது விசாரணையில் வெளிவந்த தகவல்களைப் பார்க்கும்போது சாட்சிகள் அரச விசாரணை ஆணையத்தில் சாட்சியமளிப்பதில் தயக்கம்…
சிலாங்கூரில் ‘புரொஜெக்ட் ஐசி’ (அடையாளக் கார்டு திட்டம்) ஏதும் உண்டா…
வாக்குரிமை அளிப்பதற்காக குடியுரிமை கொடுக்கப்பட்டது என சபா குடியேற்றக்காரர்கள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்திடம் அண்மையில் தெரிவிக்கப்பட்டது போல சிலாங்கூரிலும் நிகழ்ந்துள்ளதா என்பதை விளக்குமாறு தேர்தல் ஆணையத்தை (இசி) எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கோரியுள்ளார். "சிலாங்கூர் அரசாங்கம் 2011ம் ஆண்டு நான்காவது கால் பகுதியில்…
‘அல்லாஹ்’ விவகாரம் பக்காத்தான் ஆதரவை பாதிக்காது
'அல்லாஹ்' என்னும் சொல்லைப் பயன்படுத்துவது மீதான பாஸ் syura மன்றத்தின் நிலையை முஸ்லிம் அல்லாதார் பலர் கண்டித்துள்ள போதிலும் வரும் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட்டுக்கு அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஏனெனில் பாஸ் கட்சி சபா, சரவாக்கில் சில இடங்களில் மட்டுமே போட்டியிடுவதாகும். தீவகற்ப…
புரொஜெக்ட் ஐசி-இல் துங்குவின் பெயரை இழுக்கும் மகாதிர் ஒரு கோழை
சாபாவில் வெளிநாட்டவருக்கு அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டதை நியாயப்படுத்த முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் பெயரை இழுத்திருக்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டை “பழிப்பாவத்துக்கு அஞ்சாத வரலாற்றையே புரட்டிப்போடும் சூழ்ச்சிக்காரர்” என பிகேஆர் வருணித்துள்ளது. “அரச விசாரணை ஆணையம் ஆராய்ந்து வரும் கள்ளத்தனமாக மேற்கொள்ளப்பட்ட ஐசி(அடையாள அட்டை)…
‘ஊழல் நிகழ்ந்துள்ளதாகக் கூறுவது சுல்தானுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாகும்”
2008 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பேராக் மந்திரி புசாராக நியமிக்கப்பட்டதில் ஊழல் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறிக் கொள்கின்றவர்கள் பேராக் சுல்தான் அஸ்லான் ஷா-வின் அறிவாற்றலை அவமானப்படுத்துகின்றனர் எனப் பேராக் பாஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஏனெனில் அந்தப் பதவிக்கு நிஜாரை நியமித்தது ஆட்சியாளர் என சுல்தானுக்கு சமர்பிக்கப்பட்டுள்ள மகஜர் ஒன்றில் பேராக்…
மாணவி பவானியிடம் ஷரிபா பொது மன்னிப்பு கேட்க வேண்டும்
கடந்த மாதம் Universiti Utara Malaysia (UUM)-ல் டிசம்பர் எட்டாம் தேதி நிகழ்ந்த மாணவர் கருத்தரங்கு ஒன்றில் கே.எஸ் பவானி என்ற இந்திய மாணவி ஒருவரை திட்டிய கருத்தரங்குப் பேச்சாளரான ஷாரிபா ஜொஹ்ரா ஜபின் சையட் ஷா மிஸ்கின் - னின் செயல் கண்டிக்கத்தக்கது என கூறினார் கிள்ளான்…
‘அசையாத வாத்து போல’ இருக்க வேண்டாம் என பிரதமருக்கு தீபக்…
கம்பள வியாபாரி தீபக் ஜெய்கிஷன், தமது நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பிய நஜிப் ரசாக்கிற்கு பதிலடி கொடுத்துள்ளார். தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியத்தின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்துக்கு பின்னணியில் உள்ள உண்மைகளை பிரதமர் சொல்ல வேண்டும் என அவர் கோரினார். "உங்கள் பதில் தான் நம்ப முடியாமல் இருக்கிறது.…
டாக்டர் மகாதீர்: ஆம், பிலிப்பீனோக்களுக்குக் குடியுரிமை கொடுக்கப்பட்டது உண்மை
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், தாம் பிரதமராக இருந்த காலத்தில் பிலிப்பீனோ குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டது உண்மை எனக் கூறியிருக்கிறார். ஆனால் எல்லாம் சட்டப்பூர்வமானவை என அவர் வலியுறுத்தினார். "அந்நியர்கள் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அவர்கள் குடிமக்களாவதை மலேசியா ஏற்றுக் கொள்கிறது." "அவர்களில் பலர் சபாவில்…
‘டாட்டாரான் மெர்டேகா பொங்கல் விழாவில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொள்வர்’
பிப்ரவரி 2-இல், டாட்டாரான் மெர்டேகாவில் நடைபெறும் பொங்கல் ஒற்றுமை விழாவில் 50,000-த்துக்கு மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக மஇகா உதவித் தலைவர் எம்.சரவணன் கூறினார். அந்நிகழ்வு மாலை 6மணிக்குத் தொடங்கி இரவு மணி 8.30 வரை நடைபெறும் என்றவர் தெரிவித்தார். அவ்விழாவில்,பல்வேறு பாரம்பரிய கலைகள் இடம்பெறும் என்றும் இந்தியக்…
அகதியாக இருந்தால் விரைவாகக் குடியுரிமை பெறலாம்
பிலிப்பினோ அகதி ஒருவர், தாமும் தம்மைப் போன்ற மற்றவர்களும் எந்த முயற்சியுமின்றியே மலேசிய குடிமக்கள் ஆனதாக சாபா குடியேற்றக்காரர்கள்மீதான அரச விசாரணை ஆணையத்திடம் இன்று கூறினர். இஸ்மாயில் பலாகா, தாம் குடியிருந்த கினாருட் பகுதிக்கு ஒரு மர்ம கும்பல் வந்து தங்களைப் பற்றிய விவரங்களை எல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டதாகத்…
மலாய் நாளேடுகள் அதிர்ச்சி தரும் சபா ஆர்சிஐ சாட்சியங்களை வெளியிடவில்லை
"வாக்குகளுக்காக குடியுரிமை" திட்டம் பற்றி நேற்று சபா குடியேற்றக்காரர்கள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தில் தெரிவிக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சாட்சியங்கள் வெளியிடப்படுவதற்குத் தகுதியற்றவை என முக்கிய மலாய் மொழி நாளேடுகள் கருதுவதாகத் தெரிகின்றது. பெரித்தா ஹரியான், உத்துசான் மலேசியா, சினார் ஹாரியான் ஆகிய மூன்று முக்கிய மலாய்…
ஷாரிபா: “நான் விரைவில் பதில் சொல்வேன்…”
இப்போது 'Kak Listen' என அழைக்கப்படும் ஷாரிபா ஜொஹ்ரா ஜபின் சையட் ஷா மிஸ்கின் University Utara Malaysia (UUM) சட்டக் கல்வி மாணவி கேஎஸ் பவானியை திட்டுவதைக் காட்டும் வீடியோ இணையத்தில் அண்மையில் வேகமாகப் பரவியது. அந்த விவகாரம் மீது தாம் விரைவில் பதில் அளிக்கப் போவதாக…
அஸ்மின்: சாபா ஆர்சிஐ சாட்சியங்கள் டாக்டர் எம் ஒரு துரோகி…
சாபா குடியேற்றக்காரர்கள்மீதான அரச விசாரணை ஆணையத்தில் ‘வாக்குகளுக்காக- குடியுரிமை’ திட்டம் ஒன்று இருந்ததாகக் கூறப்பட்டிருப்பது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் ஒரு தேச துரோகி என்பதைக் காண்பிக்கிறது என்று பிகேஆர் கூறியுள்ளது. “விசாரணையையும் சாட்சிகளின் சாட்சியங்களையும் அணுக்கமாகக் கவனித்து வருகிறோம். அதிர்ச்சிதரும் விசயங்கள் வெளியாகியுள்ளன, பல பெயர்கள்…
பவானி இந்தியாவிற்கு போகவேண்டுமாம்; கூறுகிறார் அம்னோ இனவாதி!
"பவானி உனக்கு இலவசக் கல்வி வேண்டும் என்றால், உன் தாய் நாடான இந்தியாவுக்குப் போ, அங்கு இலவசமாக கிடைக்கும்" என்று இனவாத கட்சியான அம்னோ மகளிர் பிரிவைச் சேர்ந்த நோர் ஹயாத்தி சைடின் தன்னுடைய முகநூலில் குறிப்பிட்டுள்ளார். தோட்டப்புறங்களில் வாழும்போது கழிப்பறை பற்றிகூட அறிந்திராத இந்தியர்கள், இப்போது எல்லாம்…
இசி தலைவர்: சாபா ஆர்சிஐ விசாரணை குறித்து இப்போதைக்குக் கருத்துச்…
தேர்தல் ஆணையம் (இசி), சாபா குடியேற்றக்காரர்கள்மீது அரச விசாரணை ஆணையம் நடத்தும் விசாரணை முடிவடைவதற்குமுன் அது குறித்து கருத்துத் தெரிவிக்காது. அவ்வாறு கருத்துரைப்பது ஆர்சிஐ விசாரணையை அவமதிப்பாகும் என்று தமக்குச் சட்ட ஆலோசனை கூறப்பட்டிருப்பதாக இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் கூறினார். “பிப்ரவரியில் இசி விசாரணைக்கு…
ஆர்சிஐ-யில் தெரிவிக்கப்பட்ட விஷயங்கள் ஐஜிபி புலனாய்வைத் தொடங்கப் போதுமானது
Ops Durian Burukல் காலஞ்சென்ற மெகாட் ஜுனிட் மெகாட் அயூப்-பும் அப்துல் அஜிஸ் சம்சுதீனும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் சபா குடியேற்றக்காரர்கள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தில் நேற்று தெரிவிக்கப்பட்ட விஷயங்களைக் கொண்டு போலீசார் புலனாய்வைத் தொடங்க முடியும். இவ்வாறு கோலாலம்பூர் முன்னாள் குற்றப்புலனாய்வுத் துறைத்…
இராமசாமி: பிறை ஆர்ப்பாட்டம் பிஎன் கையாள்களின் வேலை
சில கும்பல்கள் பினாங்கு துணை முதலமைச்சர் II பி.இராமசாமிக்குக் குழிபறிக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதுபோல் தெரிகிறது. செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு வந்த குறுஞ்செய்தி நிபோங் திபால், பிறை, பாகான் டாலாம் ஆகியவற்றைச் சேர்ந்த டிஏபி உறுப்பினர்கள் உள்பட சுமார் 150 பேர் கட்சித் தேர்தலில் வாக்குகள் தப்பாகக் கணக்கெடுக்கப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்…
‘வாக்குகளுக்காக குடியுரிமை’ – இசி விளக்க வேண்டும் என்கிறார் அம்பிகா
சபாவில் 'வாக்குகளுக்காக குடியுரிமை' கொடுக்கப்பட்டதாக கூறப்படுவதை குடியேற்றக்காரர்கள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்துக்கு முன்பு சாட்சியமளித்தவர்கள் உறுதிப்படுத்தியதை இசி என்ற தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார். "அந்த ஆர்சிஐ விசாரணை தொடரும் விஷயமாகும். எல்லா…


