மஇகா-பிகேஆர் தகராறு குறித்த புலனாய்வை போலீஸ் முடித்துக் கொண்டுள்ளது

மே 2ம் தேதி புத்ராஜெயாவில் பிரதமர் அலுவலகத்துக்கு முன்னாள் நிகழ்ந்த மஇகா-பிகேஆர் தகராறு குறித்த புலனாய்வை போலீஸ் முடித்துக் கொண்டுள்ளது அந்த புலனாய்வு முடிவுகளை அது சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்கு(ஏஜி) அனுப்பியுள்ளது என பிகேஆர் வழக்குரைஞர் எம் மனோகரன் தெரிவித்தார். அந்த விசாரணை முடிந்து விட்டது என்றும் ஏஜி…

மக்கள் மன்றத்தில் நீதி கோரும் உண்ணாவிரதம்!

கோவலன்: கோமாளி, உண்ணா விரதமிருந்து எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளி நிலத்தை பெற வேண்டிய அவசியம் என்ன? கோமாளி: உண்ணாவிரதம் என்பது சுயமாக உணவை புறக்கணித்து பட்டினியுடன் அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகும். மக்களின் பண்பாட்டில் உணவு மையமாகிறது. அதைப் புறக்கணித்து அதனால் உருவாகும் பசியை கொண்டு இந்த ஏதார்த்த நிலையில் உண்மையான பசி…

ஜோகூர் பட்டத்திளவரசர்: நாங்கள் அரசாங்கத்திடம் பணம் பெறுவதில்லை

ஜோகூர் சுல்தான்  'WWW1'  வாகனப் பதிவு எண்ணை 1/2மில்லியன் ரிங்கிட்டுக்கு ஏலத்தில் எடுத்தார் என்பதை அரசியல்வாதிகளும் பொதுமக்களும் பரவலாகக் குறைகூறியதை அடுத்து தம் தந்தையைத் தற்காக்க முனைந்த ஜோகூர் பட்டத்திளவரசர், தம் குடும்பம் அரசாங்கத்திடமிருந்து பணம் எதையும் பெறுவதில்லை என்று கூறினார். அரசாங்கம், ஜோகூர் அரசக் குடும்பத்துக்குக்  கொடுக்கும்…

“காட்பாதரை” நினைந்து நினைந்து பயந்த முன்னாள்-ஐஜிபி

மூசா ஹசான் போலீஸ் படைத் தலைவராக(ஐஜிபி) இருந்தபோது ஒரு பயம் அவரை விரட்டிக்கொண்டே இருந்தது-பணம் படைத்த குண்டர் கும்பல்கள் போலீஸ் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு செயல்படுவார்களோ என்ற பயம்தான் அது. “காட்பாதர்” படங்களைச் சுட்டிக்காட்டிய அவர் அவற்றில் மாஃபியா கும்பல் அரசியல்வாதிகளையும் சட்ட அமலாக்கத் துறையினரையும் கைக்குள்…

எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளி நிலம்: ஜூன் மாதத்தில் முடிவு தெரியலாம்

எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட ஆறு ஏக்கர் நிலத்தில் மஇகா எடுத்துக்கொண்ட மூன்று ஏக்கர் நிலத்தை திருப்பிக் கொடுக்கக் கோரி ரிபிளேக்ஸ் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய எழுவரின் உண்ணாவிரதம் இன்று முடிவிற்கு வந்தது. (காணொளி 01) (காணொளி 02) இந்த உண்ணாவிரதம் முடிவிற்கு வருவதற்கான முதன்மையான காரணம்…

எம்ஏசிசி ஐசிஏசி போல் இருந்தால் நம்பலாம்

“உங்களை எவரும் நம்பப் போவதில்லை.பிஎன் தலைவர்கள் சம்பந்தப்பட்ட எத்தனை வழக்குகள் வந்தன-என்ன செய்தீர்கள்?”   பிகேஆர்:வேட்பாளர்களை வடிகட்ட உங்கள் உதவி தேவையில்லை கோப்ஸ்: வேட்பாளர்களாக நியமிக்கப்படுவோரின் பின்னணியை ஆராய உதவ முன்வந்துள்ளது  எம்ஏசிசி(மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையம்).எம்ஏசிசி சுதந்திரமாகவும் தொழில்முறைப்படியும் செயல்படுவதை நிரூபித்திருக்க வேண்டும்.அப்படிச் செய்திருந்தால் அதன் உதவி வரவேற்கப்பட்டிருக்கும்.…

மாற்றரசுக்கட்சி கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாது

மாற்றரசுக்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் “மிகுந்த சந்தேகம்” கொள்ளவைப்பதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். இன்வெஸ்ட் மலேசியா 2013 நிகழ்வில் தொழில் அதிபர்களிடம் பேசிய நஜிப், பக்காத்தான் ரக்யாட்டின் “மக்களைக் கவரும்” அணுகுமுறைகள் அது ஆட்சியைப் பிடிப்பதில் மட்டுமே அக்கறை கொண்டிருப்பதைக் காண்பிப்பதாகக் கூறினார். “எனக்கு நம்பிக்கை இல்லை....பெட்ரோல்…

முன்னாள் ஐஜிபி: ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் அடிக்கப்படக் கூடாது

ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் அடிக்கப்படக் கூடாது என முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் கூறுகிறார். கடந்த மாதம் நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியின் போது போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுவது மீது கருத்துரைத்த போது அவர் அவ்வாறு சொன்னார். "போலீசாருக்கு எதிராக…