3,200 மருத்துவ அதிகாரிகள், 350 பல் மருத்துவர்கள் மற்றும் 400 மருந்தக அலுவலர்கள் அடங்கிய 3,950 பணியாளர்கள் ஒப்பந்த (இடைக்கால) நியமனங்கள் மூலம் புதிய ஆட்சேர்ப்பு செய்யப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று ஒரு அறிக்கையில், சேவை திட்டத்திற்கான நியமன அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள், ஆனால்…
பிரதமர்: லினாஸ் பிஎஸ்சி-யில் பக்காத்தான் ஈடுபாடு தேவை
லினாஸ் அரிய மண் தொழிற்சாலை மீதான பிஎஸ்சி என்ற நாடாளுமன்ற தேர்வுக் குழுவை பக்காத்தான் ராக்யாட் புறக்கணித்திருக்கக் கூடாது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார். அந்தப் பிரச்னைக்கு கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையில் தீர்வு தேவைப்படுகிறது. அது பொது மக்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் அதனை…
MALAYSIA-RELIGION-MUSLIM-EID
Muslims walk towards a mosque to celebrate the start of the three-day Eid al-Fitr festival in Kuala Lumpur on 30 August, 2011. Eid-al-Fitr celebrations mark the end of the fasting month of Ramadan. AFP PHOTO…
ஹிஷாமையும் ஐஜிபி-யையும் விசாரிப்பதற்கு பெர்சே மேற்கொண்டுள்ள முயற்சி மீது ஏப்ரல்…
பெர்சே 2.0 அமைப்பை பிரதிநிதிக்கும் வழக்குரைஞர்கள் உள் துறை அமைச்சரையு ஐஜிபி என்ற தேசிய போலீஸ் படைத் தலைவரையும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிப்பதா இல்லையா என்பது மீது கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ( முறையீட்டு சிறப்பு அதிகாரங்கள் பிரிவு) ஏப்ரல் 24ம் தேதி முடிவை அறிவிக்கும். பெர்சே…
“இஸ்லாம் யூதர்களுக்கு எதிரானது அல்ல”
இஸ்ரேலிய யூதர்கள் யூத இனவாத சித்தாந்தத்துடன் தங்களை பிணைத்துக் கொள்ளவில்லை என்றாலும் அவர்களுடன் ஒத்துழைப்பதற்கு பேராக் முப்தி ஹாருஸ்ஸானி ஸாக்காரியா எதிர்ப்புத் தெரிவித்த பின்னர் முஸ்லிம்களுடன் யூதர்களுடன் இணைந்து பணியாற்றலாமா என்ற விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது பேராக் முப்தியின் கருத்துக்கு மாற்றுக் கருத்தைத் தெரிவித்த முன்னாள் பெர்லிஸ் முப்தி…
பொதுத் தேர்தலை எதிர்கொள்ள டிஏபி உறுப்பினர்கள் ஒன்றுபடுகின்றனர்
டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங்குக்கும் பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமிக்குமிடையிலான சச்சரவுக்குத் தீர்வு காணப்பட்டு விட்டதாக கட்சித் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறுகிறார். கட்சி ஆலோசகர்கள் லிம் கிட் சியாங்கும் சென் மான் ஹின்னும் நேற்றிரவு கர்பாலைச் சந்தித்ததாக இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில்…
அம்னோவிலிருந்து அடுத்து விலகுபவர் தெங்கு ரசாலியா?
“கடந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே இதை எதிர்பார்த்தேன்.அம்னோ தலைவர்களில் சில நல்லவர்களும் உண்டு.அடுத்து தெங்கு ரசாலி வெளியேறுவதை எதிர்பார்க்கிறேன்.” முன்னாள் அமைச்சர் காடிர் அம்னோவிலிருந்து விலகல் உண்மைஒளி: அம்னோவிலிருந்து முன்னாள் அமைச்சரும் அதன் மூத்த தலைவர்களில் ஒருவருமான காடிர் ஷேக் ஃபாதிர் விலகியுள்ளார்.மாற்றம் என்னும் காற்று வீசியடிக்கிறது.அது ஊக்கம்…
ஆர்பிகே-யுடன் விவாதமிட அன்வார் மறுப்பது ஏன்?
சர்ச்சைக்குரிய வலைப்பதிவரான ராஜா பெட்ரா கமருடினுடன்(ஆர்பிகே) பொது விவாதத்தில் ஈடுபடுவது “ஒரு தங்கமான வாய்ப்பு” அதை உதறித்தள்ளிய மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் செயலைக் கண்டு பினாங்கு என்ஜிஓ ஒன்று வியப்புத் தெரிவித்துள்ளது. அன்வார், ராஜா பெட்ராவுடன் பொதுவிவாதத்தில் கலந்துகொள்ள மறுத்தது மலாய்க்காரர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது…
அவாங் அடெக்: தேசியக் கடன் கடுமையான கட்டத்தை எட்டவில்லை
மலேசியாவின் தேசியக் கடன் கடுமையான அல்லது கவலையளிக்கும் கட்டத்தை அடையவில்லை என நிதித் துணை அமைச்சர் அவாங் அடெக் கூறுகிறார். அரசமைப்பு ரீதியில் அரசாங்கம் கடன் வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள வரம்புக்கு இரண்டு விழுக்காடு குறைவாக தேசியக் கடன் அளவு உள்ளதாக அவர் சொன்னார். "அது இப்போதைக்குக் கடுமையான கட்டத்தில்…
போலீஸ் அதிகாரியின் மரணம் பினாங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஜார்ஜ் டவுன் ஒசிபிடி அகமட் பக்தியார் காசிம் திங்கட்கிழமை மாலை மாரடைப்பால் காலமானார். நேற்று மாலை அவர் ஆன்சன் சாலையில் உள்ள பினாங்கு பௌத்த சங்கத்தில் பாட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த போது நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும் சுவாசிக்க முடியவில்லை என்றும் புகார் செய்த பின்னர் மயக்கமுற்றார். 54 வயதான…