பொது நிதி கசிவுகளுக்கான ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கையில் குறிக்கப்பட்டுள்ள அனைத்து மத்திய மற்றும் மாநில முகமைகள், சட்டரீதியான அமைப்புகள் மற்றும் 1,875 அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் (government-linked companies) தவறாகப் பயன்படுத்தப்பட்ட நிதியைத் திருப்பித் தர வேண்டும். இது போன்ற கசிவுகள் கண்டறியப்பட்டால் எந்தவொரு பொதுத் துறையோ அல்லது…
திறந்த வெளியில் எரித்ததற்காக பெர்க்காசா மீது பினாங்கு தீவு நகராட்சி…
பினாங்கு மாநில அரசாங்கத்துக்கு எதிராகவும் முதலமைச்சர் லிம் குவான் எங்-கிற்கு எதிராகவும் மே 10ம் தேதி ஆர்ப்பாட்டம் செய்த போது திறந்த வெளியில் எரித்ததற்காகவும் பல வீதிகளை அழுக்காக்கியதற்காகவும் பெர்க்காசா மீது பினாங்குத் தீவு நகராட்சி மன்றம் நடவடிக்கை எடுக்கவிருக்கிறது. அன்றைய தினம் லிம் குவான் எங் எதிர்ப்பு…
PKFZ மீது வழக்குரைஞர்கள் மகாதீரை விசாரித்தனர்
PKFZ என்ற போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி ஊழல் மீது முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியாங் சிக் எதிர்நோக்கும் ஏமாற்றிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வழக்குரைஞர்கள் இன்று காலை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டை பேட்டி கண்டனர். கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் கிட்டத்தட்ட இரண்டு…
பிகேஆர்: தேர்தல் வேட்பாளர்களை வடி கட்டுவதற்கு உதவி தேவை இல்லை
சாத்தியமான தேர்தல் வேட்பாளர்களை ஆய்வு செய்வதற்கு உதவி செய்ய எம்ஏசிசி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முன் வந்ததை பிகேஆர் நிராகரித்துள்ளது. "வேட்பாளர் தேர்வு கட்சியின் தனிப்பட்ட உரிமை ஆகும். அது எங்கள் வியூகத்தின் ஒரு பகுதி. நாங்கள் அதனை வெளியிட்டால் எம்ஏசிசி அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை…
தேர்தலில் பக்காத்தான் பொது அடையாளச் சின்னத்தைப் பயன்படுத்த முடியாது
பக்காத்தான் ரக்யாட் ஒரு கூட்டணியாக சங்கப் பதிவதிகாரியால் இன்னமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதால் 13வது பொதுத் தேர்தலில் அது ஒரு பொதுவான அடையாளச் சின்னத்தைப் பயன்படுத்தவியலாது என்பதைத் தேர்தல் ஆணையம்(இசி) உறுதிப்படுத்துகிறது. அதனால், குறிப்பிட்ட ஒரு தொகுதியில் அங்கு போட்டியிடும் கட்சியின் கொடிகளை மட்டுமே பறக்கவிடலாம்;பங்காளிக் கட்சிகளின் கொடிகளைப பறக்கவிட…
எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளிக்கான நிலத்தை மஇகா திருப்பித் தந்தேயாக வேண்டும்
எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளிக்கு நில மேம்பாட்டாளர் வழங்கிய 6 ஏக்கர் நிலத்தில் 3 ஏக்கரை மஇகா பறித்துக்கொண்டு விட்டது. அந்த நிலம் பள்ளிக்கே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். அதனை அடைவதுதான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் நோக்கம் என்று அதன் ஏற்பாட்டாளர் மணிவண்ணன் கூறினார். கடந்த 53 மணிநேரமாக நடந்து வரும்…
WWW1 என்ற எண்ணுக்கு ரிம0.5 மில்லியன் கொடுத்தார் ஜோகூர் சுல்தான்
மலேசிய வரலாற்றில் மிக உயர்ந்த விலை கொடுத்து வாகனப் பதிவு எண்ணை வாங்கியிருப்பவர் ஜோகூர் சுல்தான் என்று சாலைப் போக்குவரத்துத் துறை(ஆர்டிடி) தெரிவித்துள்ளது. பலரும் பெற விரும்பிய WWW1 என்ற எண்ணை சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மர்ஹோம் சுல்தான் இஸ்கண்டார் ரிம520,000 கொடுத்து வாங்கியுள்ளார். விலை உயர்ந்த வாகன…
ஏஜி கனி பட்டேய்லை அசைக்க முடியவில்லையே, ஏன்?
உங்கள் கருத்து: “அது ஏனென்றால் மற்றவர்களின் குடுமி அவரிடம் சிக்கிக்கொண்டிருக்கிறது.அதனால்தான் தம்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற மிதப்பில் இருக்கிறார்.” ஏஜியை எதுவும் செய்ய முடியாது என்றிருந்த நிலை மாறுகிறது ஒடின்: முன்னாள் போலீஸ் உயர் அதிகாரிகள் மாட் ஜைன்னும் ரம்லி யூசுப்பும் சுமத்திய குற்றச்சாட்டுகள், அரசாங்கத்தின் அசிங்கத்தனத்தைத்…
லெம்பா பந்தாயில் அம்னோ ஆள்களை ஏன் பிகேஆர் கையும் களவுமாக…
கடந்த வியாழக்கிழமை லெம்பா பந்தாய் செராமாவில் கல்லெறிந்தவர்கள் அம்னோ இளைஞர்கள் என்று கூறும் பிகேஆர் அவர்களைக் கையும் களவுமாக பிடித்திருக்கலாமே, ஏன் பிடிக்கவில்லை? லெம்பா பந்தாய் அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் முகம்மட் சஸாலி கமிலான் இந்தக் கேள்வியை முன்வைத்துள்ளார். அச்சம்பத்தைக் காண்பிக்கும் காணொளி ஆதாரத்தை பிகேஆரின் லெம்பா…