2026-ஆம் ஆண்டு மலேசிய விளையாட்டுப் போட்டிகளை (Sukma) நடத்தும் சிலாங்கூர் மாநிலத்திற்கு, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நேரடி நிதியுதவி எதையும் வழங்காது; மாறாக விளையாட்டு வசதிகள் மட்டுமே வழங்கப்படும் என்று அதன் அமைச்சர் டாக்டர் தௌபிக் ஜொஹாரி தெரிவித்துள்ளார். 22-வது சுக்மா மற்றும் 2026 சிலாங்கூர் பாரா…
கருத்தரங்குப் பேச்சாளரைக் கண்டிப்பதில் மசீச-வும் கெராக்கானும் சேர்ந்து கொண்டன
கடந்த மாதம் நிகழ்ந்த மாணவர் கருத்தரங்கு ஒன்றில் Universiti Utara Malaysia (UUM) மாணவி ஒருவரை திட்டிய கருத்தரங்குப் பேச்சாளரான ஷாரிபா ஜொஹ்ரா ஜபின் சையட் ஷா மிஸ்கின் -னைக் கண்டிப்பதில் மேலும் இரண்டு பிஎன் உறுப்புக் கட்சிகள் சேர்ந்து கொண்டுள்ளன. UUMல் டிசம்பர் எட்டாம் தேதி நடைபெற்ற…
நிக் நஸாமி செராமாவை நடத்த முடியவில்லை
ஜோகூர் பாருவில் நேற்றிரவு பிகேஆர், பிஎன் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. அதனால் பிகேஆர் தொடர்புப் பிரிவு இயக்குநர் நிக் நஸாமி நிக் அகமட் செராமா நிகழ்வை நடத்த முடியவில்லை. தாமான் ஸ்ரீ ஸ்துலாங்கில் இரவு எட்டு மணி வாக்கில் செராமா மண்டபத்துக்குள் தம்மை நுழைய விடாமல் பிஎன்,…
மாஹ்புஸ்: வங்கி அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டதற்குப் பின்னணியில் பிஎன்
பாங்க் இஸ்லாம் தலைமைப் பொருளாதார நிபுணர் அஸ்ருல் அஸ்வார் அகமட் தாஜுதினை ரை இடைநீக்கம் செய்யுமாறு அந்த வங்கிக்கு பிஎன் அரசாங்கம் அரசியல் நெருக்குதல் கொடுத்திருக்க வேண்டும் என பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் கருதுகிறார். அந்த வங்கிக்கு முக்கியமான தொழில் ரீதியிலான அறிக்கையை வழங்கியதற்காக தனது…
ஜெயகுமார் “எம்பி நிதிகள்” மீதான முறையீட்டில் தோல்வி
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு தொகுதி ஒதுக்கீடுகள் விநியோகம் மீதான அரசாங்க முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதற்கு அனுமதி கோரி சுங்கை சிப்புட் எம்பி டாக்டர் மைக்கல் ஜெயகுமார் செய்து கொண்ட முறையீட்டை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அந்த முடிவைத் தொடர்ந்து விசாரணையைத் தொடங்குவதற்கான விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட…
13வது பொதுத் தேர்தலில் அரசாங்கத்தை ‘வீழ்த்துவதற்காக’ பேரணி நிகழ்ந்தது
The Himpunan Kebangkitan Rakyat என்னும் மக்கள் எழுச்சிப் பேரணியின் நோக்கம் ஆளும் அரசாங்கத்தை 'வீழ்த்துவதாகும்'. ஆனால் அது வரும் பொதுத் தேர்தலில் என அந்தப் பேரணி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் முகமட் சாபு கூறுகிறார். "நாங்கள் உண்மையில் வரும் பொதுத் தேர்தலில் அரசாங்கத்தை 'வீழ்த்த' விரும்புகிறோம்," என…
பவானிக்கு புகழாரம் ஷாரிபாவுக்கு கண்டனம்
Suara Wanita 1Malaysia (SW1M) எனப்படும் அமைப்பு ஒன்றின் தலைவி ஷாரிபா ஜொஹ்ரா ஜபின் சையட் ஷா மிஸ்கின் -உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திட்டு வாங்கிய Universiti Utara Malaysia (UUM) சட்டக் கல்வி மாணவி கேஎஸ் பவானிக்கு தொடர்ந்து பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. அதே வேளையில் ஷாரிபாவை…
அன்வாரும் கைரியும் அவதூறு வழக்கைத் தீர்த்துக் கொண்டனர்
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் அபு பாக்காருக்கு எதிராக தொடுத்த அவதூறு வழக்கை இன்று முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். இரு தரப்பும் அந்த வழக்கைத் தீர்த்துக் கொள்வதற்கு இணக்கம் கண்டதே அதற்குக் காரணமாகும். அந்த இணக்கத் தீர்வை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம்…
கௌரவமில்லாத பேச்சாளர் அம்னோவுடன் தொடர்புடைய கட்சியில் இருந்தவர்
அண்மையில் Universiti Utara Malaysia (UUM)ல் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவி ஒருவரை திட்டிய ஷாரிபா ஜொஹ்ரா ஜபின் சையட் ஷா மிஸ்கின்-னிடமிருந்து அம்னோ தலைவர்கள் ஒதுங்கியுள்ள போதிலும் அவர் அம்னோ வட்டாரங்களில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. அவர் கிம்மா எனப்படும் மலேசிய…
ஜிஎப்ஐ பிகேஆர் அழைப்பை நிராகரித்தது, பாங்க் நெகாரா அழைக்க வேண்டும்…
கோலாலம்பூரில் ஜனவரி 17ம் தேதி நடத்தப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வட்ட மேசை விவாதத்தில் பங்கு கொள்ள வருமாறு பிகேஆர் விடுத்த அழைப்பை ஜிஎப்ஐ எனப்படும் உலக நிதி நேர்மைக் கழகம் ஏற்றுக் கொள்ளவில்லை. மலேசியாகினிக்கு மின் அஞ்சல் வழி அந்தத் தகவலை ஜிஎப்ஐ-யின் தொடர்புப் பிரிவு இயக்குநர் கிளார்க்…
மாட் சாபு ‘அல்லாஹ்’ சொல் மீதான தனது நிலையை மாற்றிக்…
பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கட்சியின் Syura மன்றம் எடுத்த முடிவுக்கு ஆதரவளித்து 'அல்லாஹ்' சொல் மீதான தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார். கோத்தா பாருவில் நேற்றிரவு பாஸ் தேர்தல் மய்யம் ஒன்றைத் தொடக்கி வைத்த பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார். அந்த புனிதமான வார்த்தையின் உண்மையான…
சீனப் புத்தாண்டுக் கலை நிகழ்ச்சிக்கு கெடா அரசு பச்சைக் கொடி…
பிப்ரவரி 15-இல், அலோர் ஸ்டாரில் ‘1மலேசியா சீனப் புத்தாண்டு’ கலாச்சார நிகழ்வுக்கு கெடா அரசு பச்சைக் கொடி காண்பித்து விட்டது. ஆனால், ஏற்பாடாளர்கள் நிகழ்வில் பங்கேற்கும் கலைஞர்கள் கண்ணியமாக உடை அணிந்திருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக் கூறினார். “அந்நிகழ்வில்…
பேங்க் இஸ்லாம் தலைமை பொருளாதார நிபுணர் பதவிநீக்கம்
பேங்க் இஸ்லாம் தலைமைப் பொருளாதார நிபுணர், 13வது பொது தேர்தலில் மாற்றரசுக் கட்சியான பக்காத்தான் ரக்யாட் குறுகிய வெற்றிபெறும் என்று கூறியதற்காக பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார். பதவி இடைநீக்கக் கடிதம் நேற்று பிற்பகல் கிடைத்ததாக அந்நிபுண, அஸ்ருல் அஜ்வார் அஹமட் தாஜுடின் கூறினார். இன்று மலேசியாகினி அவரைத் தொடர்ப்கொண்டு…
கருத்தரங்க பேச்சாளர் மாணவியைத் திட்டும் காணொளி இணையத்தில் வலம் வருகிறது
அது பல்கலைக்கழக மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கருத்தரங்கம்தான். ஆனால், பல்வேறு கருத்துக்களுக்கு இடமளிக்கும் அரங்கமாக அது இல்லை. கருத்தரங்கப் பேச்சாளர் ஒருவர் தம் கருத்தை மட்டுமே வலியுறுத்தும் ஒரு அரங்கமாகத்தான் அமைந்தது. கடந்த மாதம் யுனிவர்சிடி உத்தாரா மலேசியா மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கருத்தரங்கின் காணொளியை…
சார்ல்ஸ் சந்தியாகோ: மாற்றம் தேவை என மக்கள் எழுச்சியடைய தொடங்கி…
நூறாயிரக்கணக்கான மக்கள் தங்களின் பயத்தை தகர்த்து, அவர்களின் கோரிக்கையை முன்வைத்து மெர்டேகா அரங்கத்திற்கு ஊர்வலம் சென்ற அந்தக் காட்சி ஒரு புதிய விடியலை கோரும் மக்கள் அலை என்பதனை உணர்த்தியதுள்ளதாக கூறுகிறார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ. பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹடி அவாங்-கும் எதிர்கட்சித்…
DAP தேர்தல் பிரச்சார வாகனத்தைத் திருடும் முயற்சி முறியடிக்கப்பட்டது
டிஏபி கட்சி நேற்று கிட்டத்தட்ட தனது இன்னொரு பிரச்சார வாகனத்தை இழந்திருக்கும். நல்ல வேளையாக உணவு விடுதி உரிமையாளர் ஒருவர் அந்த வாகனத்தைத் திருடும் முயற்சி பற்றி கட்சி ஊழியர்களுக்கு தகவல் கொடுத்ததால் அது முறியடிக்கப்பட்டது. அந்த விவரங்களை டிஏபி துணைத் தலைவர் தான் கோக் வாய் வெளியிட்டார்.…
‘73,000 பிலிப்பினோக்கள் பெரிய பனிப்பாறையின் நுனியே’
"73,000 பிலிப்பினோக்கள் மட்டுமே என்பதை உள்ளூர் சபா மக்கள் நம்ப வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனரா ? அத்தோடு இந்தோனிசியர்களைப் பற்றி என்ன சொல்வது ?" பெர்ஜெயா அரசாங்கம் சபாவில் 73,000 பிலிப்பினோக்களை குடியமர்த்தியது நம்பாதவன்: சபாவில் சில நூறாயிரம் (அல்லது மில்லியன் கணக்கில்) பேர்களுக்கு சட்ட விரோதமாக…
அமைதியான அதிகார மாற்றம் நமது பாரம்பரியம் என பிரதமர் பிரகடனம்
ஜனநாயகத் தேர்தல்களுக்குப் பின்னர் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் நடைமுறைக்கு இணங்க அதிகாரத்தை அமைதியாக ஒப்படைப்பது மலேசியாவில் வழக்கமான ஒன்று என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று கூறியிருக்கிறார். "நாம் சுதந்திரம் பெற்றது முதல் 12 பொதுத் தேர்தல்களை நடத்தியுள்ளோம். நமது அரசமைப்பு நிர்ணயம் செய்துள்ள வழிகளுக்கு ஏற்ப அவை…
தமிழ்ப் பள்ளிகள் மீது அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடுக்க இருவருக்கு…
தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மீது அரசாங்கம் பாரபட்சம் காட்டுவதாக கூறிக் கொண்டு அதன் மீது பிரதமரையும் துணைப் பிரதமரையும் கேள்வி கேட்பதற்கு கோத்தா அலாம் ஷா சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கும் மனித உரிமைக் கட்சித் தலைவர் பி உதயகுமாருக்கும் சட்டப்பூர்வத் தகுதி இருப்பதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. முறையீட்டு நீதிமன்றம் ஏகமனதாக இன்று…
சீனப் புத்தாண்டுக்குப் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என டிஏபி ஆரூடம்
சீனப் புத்தாண்டுக்குப் பின்னர் பெரும்பாலும் நெகிரி செம்பிலான் சட்ட மன்ற தவணைக் காலம் நிறைவடையும் மார்ச் 27க்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என டிஏபி ஆரூடம் கூறியுள்ளது. சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாடாளுமன்றத்தைக் கலைப்பதைத் தவிர்ப்பார் என அந்தக் கட்சியின் வியூகவாதியான…
பெர்ஜெயா அரசாங்கம் சபாவில் 73,000 பிலிப்பினோக்களை குடியேற்றியது
1970ம் ஆண்டுக்கும் 1984ம் ஆண்டுக்கும் இடையில் சபா மாநில அரசாங்கம் அந்த மாநிலத்தில் பிலிப்பினோவைச் சேர்ந்த 73,000 அகதிகள் நிரந்தரமாக குடியேறுவதற்கு அனுமதி அளித்தது. இவ்வாறு சபாவில் குடியேற்றக்காரர்கள் மீதான அரச விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சர் துறையில் உள்ள குடியேற்றப் பிரிவுத் தலைவர் அப்துல் ஜபார் அலிப்…
அவதூறு வழக்கில் தி ஸ்டார் நாளேடு ரோஸ்லியிடம் மன்னிப்புக் கேட்கும்
2009ம் ஆண்டு மசீச-வுக்குச் சொந்தமான தி ஸ்டார் நாளேட்டுக்கு எதிராகத் தாம் தாக்கல் செய்திருந்த அவதூறு வழக்கை மீட்டுக் கொள்ள முதுநிலை வழக்குரைஞரான ரோஸ்லி டாஹ்லான் இன்று ஒப்புக் ண்டுள்ளார். 2007ம் ஆண்டு நோன்புப் பெருநாளுக்கு முதல் நாளன்று ரோஸ்லி கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டது சம்பந்தப்பட்டது அந்த…
‘அரங்கத்தில் கூட்டத்தினர் எண்ணிக்கை அளவை மீறுவது குற்றமல்ல’
ஒர் அரங்கத்திற்குள் வரம்புக்கு மேல் பெரிய கூட்டத்தைக் கொண்டு வருவது குற்றம் என இந்த நாட்டில் எந்தச் சட்டமும் சொல்லவில்லை என பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் கூறுகிறார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பேரணி பெரும் கூட்டத்தைக் கவர்ந்தது என்பதற்கு அந்தப் பேரணி ஏற்பாட்டாளர்கள் மீது போலீஸ்…
லண்டனில் மலேசியர் ‘எழுச்சி’ ஊர்வலம்
கோலாலம்பூரில் சனிக் கிழமை நடைபெற்ற மக்கள் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் மலேசியர்கள் குழு ஒன்று லண்டன் மாநகரச் சாலைகளில் ஊர்வலமாகச் சென்றது. "அவர்கள் கொடிகளையும் தோரணங்களையும் ஏந்தியிருந்தனர். தூய்மையான தேர்தல்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் சுலோகத்தையும் முழங்கினர். தேர்தலுக்காக வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் தாயகம்…


