சிலாங்கூர் அரசாங்கத்தின் நினைவூட்டலைத் தொடர்ந்து, கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு வணிக வளாகம், செல்லப்பிராணிகளை அதன் வளாகத்தில் அனுமதிக்கும் தனது நடவடிக்கையை மாற்றியுள்ளது. உள்ளூர் அரசு மற்றும் சுற்றுலாவுக்கான மாநில நிர்வாகக் கவுன்சிலர் இங் சூயி லிம், மாநில உத்தரவை மீண்டும் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, சுபாங்கின் சன்வே ஸ்கொயர்…
பிரதமர்: புக்கு ஜிங்கா அது அச்சிடப்பட்ட காகித மதிப்புக் கூட…
புக்கு ஜிங்கா- பக்காத்தான் ராக்யாட் கொள்கை அறிக்கை பொருத்தமான கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். அதே வேளையில் பிஎன் கொள்கைகள் நிரூபிக்கப்பட்டவை என்றார் அவர். "புக்கு ஜிங்கா அது அச்சிடப்பட்ட காகித மதிப்புக் கூட இல்லாதது," எனக் கூறிய அவர் கோலாலம்பூரில் 44வது…
உங்கள் கருத்து: ஆர்ஒஎஸ் அலுவலகம் அம்னோவுக்காக ஆடுகிறது
"எல்லா அரசாங்க அமைப்புக்களும் அம்னோ நிறுவனங்களா ? தங்கள் அரசியல் எஜமானர்களை திருப்திப்படுத்த அவை எதனையும் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது." சுவாராமை இழுப்பதற்கு ஆர்ஒஎஸ் அலுவலகம் போலீசை சேர்த்துக் கொண்டுள்ளது பெர்ட் தான்: ஒரு நிறுவனத்தின் மீது கட்டுப்பாட்டு அதிகாரத்தைப் பெற்றுள்ளது சிசிஎம் என்ற மலேசிய நிறுவன…
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஆட்சேபித்து பெங்கெராங்கில் பேரணி
ஜோகூர் பெங்கெராங் வட்டாரத்தில் உள்ள மீனவர் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு அருகில் கட்டப்படவிருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று பேரணி ஒன்றை நடத்துகின்றனர். 'Himpunan Hijau Lestari Pengerang' ( பெங்கெராங் நிலையான பசுமைப் பேரணி) என அது அழைக்கப்பட்டுகின்றது. அந்தத் திட்டம்…
2013 பட்ஜெட்டில் இந்தியர் வளர்ச்சிக்கு ஏதும் இல்லை, சேவியர் ஜெயக்குமார்
நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமரும் நம் நாட்டின் நிதி அமைச்சருமான நஜிப் துன் ரசாக் தாக்கல் செய்த பட்ஜெட் மிக முக்கியமானது. ஆனால் அது இந்நாட்டின் பல இன மக்களுக்குப் பெரும் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்து 55 ஆண்டுகளுக்கு மேலாகியும் அம்னோ மக்களைப் பிரித்தாளும் அதன்…
பதற்றமிக்க பிரதமர் தேர்தலைத் தள்ளிப்போட்டிருக்கிறார்; பணத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறார்
கருத்தாக்கம்: Andrew Ong 2013 பட்ஜெட் உரையிலிருந்து ஒன்று தெரிகிறது. தேர்தலைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அடுத்த ஆண்டு மார்ச் வரை தள்ளிப்போட முடிவு செய்திருக்கிறார். இன்னொரு பற்றாக்குறை பட்ஜெட்தான் என்ற போதிலும் நஜிப்பின் நிர்வாகம், தனக்கு உதவக்கூடியவர்கள் என்று பெரிதும் நம்பும் குறைந்த-வருமானம் ஈட்டும் தரப்பினருக்கு…
குவான் எங்: பினாங்கின்மீது நஜிப்புக்கு அன்பு இல்லை
2013 பட்ஜெட்டில் பினாங்கு புறக்கணிக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் லிம் குவான் எங் சாடியுள்ளார். “பினாங்குக்கு எதுவும் இல்லை என்பதைப் பார்க்கையில் எரிச்சலாக இருக்கிறது”, என்று லிம் இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார். டிஏபி தலைமைச் செயலாளருமான லிம், கடந்த பட்ஜெட்டில் பினாங்குக்கு 200 பேருந்துகள் கொடுப்பதாகக் கூறிய வாக்குறுதியைக்கூட நஜிப்…
சுவாராமை இழுப்பதற்கு சங்கப்பதிவதிகாரி அலுவலகம் போலீசைப் பயன்படுத்துகிறது
சுவாராம் அலுவலகத்துக்குள் நுழையும் முயற்சிகளில் தோல்வி கண்ட சங்கப்பதிவதிகாரி அலுவலகம் Read More
வான் அஜிஸா காதல் கடிதத்தை 50,000 ரிங்கிட்டுக்கு ஏலம் விட்டார்
பக்காத்தன் ராக்யாட் மூத்த தலைவர்கள் நேற்று நடத்தப்பட்ட நிதி திரட்டும் விருந்தில் தங்களிடம் இருந்த ' மதிப்புள்ள பொருட்களை" ஏலத்திற்கு விட்டனர். பொதுத் தேர்தலை ஒட்டி புத்ராஜெயாவுக்குச் செல்வதற்கான தங்கள் போராட்டத்திற்கு ஊக்கம் கொடுப்பதற்குத் தேவையான பணத்தைத் திரட்ட அந்தப் பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டன. பாஸ் ஆன்மீகத் தலைவர்…
பக்காத்தான் விருந்தில் 2013ம் ஆண்டுக்கான பட்ஜெட் விமர்சனம் செய்யப்பட்டது
பக்காத்தான் தலைவர்கள் நேற்றிரவு ஷா அலாமில் நிதி திரட்டும் விருந்து நிகழ்வை நடத்தினார்கள். அவர்கள் அங்கு ஆற்றிய உரைகளில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மக்களவையில் மாலையில் சமர்பித்த 2013 வரவு செலவுத் திட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்தனர். பிரதமர் தமது பட்ஜெட் உரையில் பக்காத்தான் தலைவர்களைத் தாக்கிப்…
‘பிரதமர் இப்படித் தொடர்ந்து செலவு செய்து கொண்டு போவதை நாம்…
"அந்த 250 பில்லியன் ரிங்கிட் கடனை வாங்குவதற்கு ஐந்து ஆண்டுகள்- ஒர் ஆண்டு அப்துல்லா அகமட் படாவிக்கும் நான்கு ஆண்டுகள் நஜிப் அப்துல் ரசாக்கிற்கும்- பிடித்தன." இப்போது கூட்டரசுக் கடன் 502.4 பில்லியன் ரிங்கிட் ஜியூடைஸ்: மலேசியர்கள் ஆட்சேபித்து வருவது, கூட்டரசு அரசாங்கக் கடன்கள் அதிகரித்து வருவதைப் பற்றி…
பட்ஜெட் நாடகத்தில் காமெடியனாக பிரதமர்
குபேரன்: பட்ஜெட் 2013 பற்றி கோமாளியின் கருத்து என்ன? கோமாளி: குபேரா! சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்பார்கள், ஆனால், அரசியல்வாதிகளுக்கு அது தேவையற்றது. ஒரு நாட்டின் வரவு-செலவு திட்டம் என்பது மிகவும் சிக்கலானது. அதை திறமையாக செய்யும் நிலையில் நமது அரசியல்வாதிகள் இல்லை. நமது நாட்டு மக்களில்…
விரக்தி அதிகரிக்க அதிகரிக்க மலேசியாகினி மீது குறி வைக்கப்படுகிறது
"பிஎன் அரசாங்கம் மிகவும் விரக்தி அடைந்துள்ளதால் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நியாயமற்ற முறையில் மலேசியாகினி மீது மீண்டும் குறி வைக்கப்படுகின்றது." மலேசியாகினி மீது மீண்டும் தாக்குதல்கள் சின்ன அரக்கன்: மலேசியாகினி உரிமை, அந்தச் செய்தி இணையத் தளம் நிர்வகிக்கப்படும் முறை, அதனை ஏன் பிஎன் அரசாங்கம் தாக்குகிறது போன்ற…
தேர்தலுக்கு முன்னர் பிரதமர் அன்பளிப்புக்களை அறிவித்துள்ளார்
அடுத்த பொதுத் தேர்தல் மிகவும் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் ஆதரவை வலுப்படுத்தும் நோக்கத்துடன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாக்காளர்களுக்கு நட்புறவான 2013ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்துள்ளார். கடந்த 55 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி புரிந்து வரும் அவரது பாரிசான் நேசனல்…
மாணவருக்குச் சாதகமான தீர்ப்பு பல்கலைக் கழகங்களைப் பாதிக்கும்
பெர்லிஸ் பல்கலைக்கழக (யுனிமேப்) மாணவருக்கு எதிரான கட்டொழுங்கு நடவடிக்கை செல்லாது என்று Read More
அரசாங்கம் 2013ல் வலுவான வளர்ச்சியையும் குறைவான வரவு செலவுப் பற்றாக்குறையையும்…
அடுத்த ஆண்டு வலுவான உள்நாட்டுத் தேவைகள் பொருளாதாரத்துக்கு ஆதரவாக இருக்கும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அதனால் பலவீனமான ஏற்றுமதித் துறையால் ஏற்படும் தாக்கத்தைச் சமாளித்து வரவு செலவுப் பற்றாக்குறையை மேலும் குறைக்க இயலும் என அது நம்புகின்றது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தலுக்கு அரசாங்கம் தயாராகும் வேளையில் பொருளாதார…
‘பெர்சே கேள்வி, கல்வித் துறை வழிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டது’
நன்னெறிக் கல்விப் பாடத்துக்கான எஸ்பிஎம் சோதனைத் தேர்வு வினாத்தாளில் இடம் Read More
கூட்டரசுக் கடன் 502.4 பில்லியன் ரிங்கிட்டை எட்டுகின்றது
கூட்டரசு அரசாங்கக் கடன்கள் இவ்வாண்டு 502.4 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது. இந்த அளவு முந்திய ஆண்டை விட 10.1 விழுக்காடு கூடுதலாகும். அந்த 502.4 பில்லியன் ரிங்கிட் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 53.7 விழுக்காட்டுச் சமமாகும். சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55 விழுக்காடு…
லிம் குவான் எங்-கின் ‘இனவாத’ கருத்து எஸ்டிபிஎம் சோதனைத் தேர்வுப்…
ஜோகூர் மாநில அளவில் நடத்தப்பட்ட எஸ்டிபிஎம் சோதனைத் தேர்வுகளில் காணப்பட்ட கேள்வி ஒன்றுக்கு முக்கிய மலாய் நாளேடுகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என பினாங்கில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு முதலமைச்சர் லிம் குவான் எங் விடுத்த எச்சரிக்கை 'இனவாதம், இனங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்புக்குத் தடையாக இருக்கிறது' என வருணிக்கும் பதில்…
நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் லிங்குக்கு இல்லை
கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியோங் சிக் உடல்நலம் குன்றி இருப்பதாகக் கூறப்பட்டதை அடுத்து அவர்மீதான மோசடி வழக்கை மீண்டும் தள்ளி வைத்தது. புதன்கிழமையிலிருந்து மருத்துவமனையில் இருந்த லிங், நேற்றுத்தான் அங்கிருந்து வெளியேறினார் என்று லிங்கின் வழக்குரைஞர் வொங் கியான் கியோங் (இடம்),…
‘சீரமைப்புகள்’ மீது நம்பிக்கை உள்ளவர் தேர்தலை நடத்தலாமே
உங்கள் கருத்து: “அதையே திரும்பத் திரும்ப ஏன் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்? உங்கள் Read More
‘பெர்சே கேள்வியில் அரசியல் நோக்கம் ஏதுமில்லை’
ஜோகூர் பாருவில் உள்ள SMK Aminuddin Baki பள்ளிக்கூடம், நன்னெறிக் கல்வி பாடத்துக்கான த்னது எஸ்பிஎம் சோதனை தேர்வு வினாத்தாளில் பெர்சே 3.0 பேரணியை சட்ட விரோதமானது என வருணிக்கும் படம் ஒன்று இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து தான் அரசியல் விளையாட்டில் ஈடுபடுவதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது. "நாங்கள் அந்த…
தேர்தல் சீரமைப்பை நினைவுபடுத்த ‘ரோக்’ இசை நிகழ்ச்சி; பெர்சே நடத்தும்
தூய்மையான, நேர்மையான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முழுமையாக பூர்த்தி Read More
கசிந்த பிகேஆர் கூட்ட குறிப்புக்கள் மீதான அறிக்கை தலைமைத்துவத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது
கசிந்த பிகேஆர் கூட்ட குறிப்புக்கள் மீதான அறிக்கை தலைமைத்துவத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என Read More


