ஜிஎஸ்டி “பொதுத் தேர்தலுக்குப் பின்னரே” சாத்தியம்

ஜிஎஸ்டி என்ற பொருள் சேவை வரியை அரசாங்கம் அடுத்த பொதுத் தேர்தலுக்கு பின்னரே அமலாக்க முடியும் என பிரதமர் துறை அமைச்சர் இட்ரிஸ் ஜாலா கூறுகிறார். அதே வேளையில் அந்தக் கொள்கை வெற்றி பெறுவதை உறுதி செய்ய பிஎன்-னுடன் ஒத்துழைக்குமாறு  பக்காத்தான் ராக்யாட்டைக் கேட்டுக் கொண்டார். "ஜிஎஸ்டி பெரும்பாலும்…

அமெரிக்கர்கள் ஓய்வுக்காலத்தைக் கழிக்க விரும்பும் 18 சிறந்த இடங்களில் மலேசியாவும்…

தங்கள் ஓய்வுக்காலத்தை வெளிநாடுகளில் கழிக்க எண்ணும் அமெரிக்கர்கள் விரும்பிச் செல்லும் 18 இடங்களின் பட்டியலில் மலேசியாவும் ஒன்றாகும்.மூத்த குடிமக்கள் அடக்கமாக செலவுசெய்து வாழ முடியும் என்கிற நிலையும் வாழ்க்கைத் தரமும் அப்பட்டியலில் இடம்பெறும் தகுதியை மலேசியாவுக்குப் பெற்றுத் தந்துள்ளன. இந்த 18-நாடுகளின் பட்டியலைத் தொகுத்திருப்பவர் கெத்லின் பெட்டிகோர்ட்-லிஃப் அண்ட்…

நஜிப் நாளை தொடக்கம் பர்மாவுக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொள்கிறார்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாளை தொடக்கம் பர்மாவுக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொள்கிறார். பர்மாவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது அவரது பயண நோக்கமாகும். 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் நஜிப் அந்த நாட்டுக்குச் செல்வது இதுவே முதன் முறையாகும். நஜிப்புடன்…

ஹிண்ட்ராப் மேற்கொள்ளும் சிறந்த SPM மாணவர் கணக்கெடுப்பு

2000-ஆவது ஆண்டில், 21  ஆம்  நூற்றாண்டு சவால்களுக்கு நிகர் கொடுக்க, புத்தம் புது சீருடைகளை அணிந்து , முதுகில் புத்தக பை சுமந்து , துவக்க பள்ளிகளில் தங்களின் 11 ஆண்டு கல்வி பயணத்தை தொடர்ந்த மலேசிய மாணவர்கள் கடந்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வெழுதி அவர்களின் முடிவுகளும் தெரிவிக்கப்…

“தாக்குதல் நிகழ்ந்தது” என்கிறார் துணை அமைச்சர் வீ

கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று காஜாங்கில் நடைபெற்ற பேரணி ஒன்றின் போது கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங் கிட்டத்தட்ட குத்தப்பட்டதாக கூறப்படுவதை மறுக்கும் செய்திகள் வெளி வந்த போதிலும் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது என அவர் பிடிவாதமாகக் கூறுகிறார். "நீங்கள் எப்படித் தாக்குதலை வரையறுப்பீர்கள் ? சிராய்ப்பு…

போலீசாரும் ஏற்பாட்டாளர்களும் வீ தாக்கப்படவில்லை என்கின்றனர்

சீன மொழிக் கல்வி மீது காஜாங்கில் நிகழ்ந்த பேரணியில் தாம் கிட்டத்தட்ட "குத்தப்பட்டதாக" கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங் கூறிய போதிலும் யாரும் தாக்கப்படவில்லை என சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் துன் ஹிஸான் துன் ஹம்சாவும் பேரணி ஏற்பாட்டாளர்களும் கூறுகின்றனர். அந்தப் பேரணியின் போது…

தெங்கு ரசாலி அம்னோவிலிருந்து விலக மாட்டார்

அம்னோ மூத்த தலைவர்களில் ஒருவரான தெங்கு ரசாலி, அம்னோ தலைவர்களுடன் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தாலும் தம் சகா காடிர் ஷேக் ஃபாதிரைப் பின்பற்றிக் கட்சியிலிருந்து விலக மாட்டார். சீனமொழி நாளேடான ஓரியெண்டல் டெய்லி நியுசுக்கு வழங்கிய நேர்காணலில் தெங்கு ரசாலி, தம் விசுவாசம் என்றும் அம்னோவுக்குத்தான் என்பதை வலியுறுத்தினார்.…

கடைசி பட்சமாகத்தான் மும்முனைப் போட்டி,கெடா டிஏபி விளக்கம்

பக்காத்தான் ரக்யாட்டில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுகள் வெற்றி பெறவில்லை என்றால் மட்டுமே கெடா டிஏபி மும்முனைப் போட்டியில் இறங்கும். இவ்வாறு, நேற்று தாம் விடுத்த அறிக்கை  குறித்து விளக்கமளித்துள்ளார்  டிஏபி டாருல் அமான் சட்டமன்ற உறுப்பினர் லீ குவான் ஏய்க்.ஆனால், நிலைமை அந்த அளவுக்குச் சென்றுவிடவில்லை என்று குறிப்பிட்ட…