புதிய ஓட்டுநர் தரவுத்தளத்தை அறிமுகப்படுத்தி, விரைவு மற்றும் சுற்றுலா பேருந்துகள் உட்பட அனைத்து கனரக வாகனங்களிலும் வேகக் கட்டுப்பாடுகளை நிறுவுவதை கட்டாயமாக்கும் போக்குவரத்து அமைச்சகத்தின் திட்டத்தை மலேசிய விரைவு பேருந்து இயக்குபவர்கள் சங்கம் (PBEM) ஆதரிக்கிறது. PBEM தலைவர் நஸ்ரி யூசோஃப் கூறுகையில், இந்தத் தரவுத்தளம், விண்ணப்பதாரர்களை சுத்தமான…
‘நோ எங்கள் அச்சத்தை உறுதி செய்து விட்டார்’
சிலாங்கூர்கூ பெர்சே நடவடிக்கையை சிலாங்கூர் அம்னோ துணைத் தலைவர் நோ ஒமார் நிராகரித்துள்ளது, பிஎன்- எதனையோ மறைக்கிறது என்பதை மெய்பிப்பதாக மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் பாக்கே ஹுசின் கூறிக் கொண்டுள்ளார். அடுத்த மாநிலச் சட்டமன்றத் தேர்தல் தூய்மையாகவும் நியாயமாகவும் முறைகேடுகள் இல்லாமலும் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்கு வாக்காளர்களுடைய…
தற்காப்பு ரகசியங்கள் விற்கப்பட்டதாக கூறப்படுவது மீது கடற்படை மௌனம்
இரண்டு ஸ்கார்ப்பியோன் ரக நீர்மூழ்கிகளுக்கான கொள்முதல் ஆணையுடன் தொடர்புடைய ரகசிய ஆவணம் ஒன்று அந்நிய நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுவது மீது கருத்துரைக்க அரச மலேசியக் கடற்படை மறுத்துள்ளது. "இப்போதைக்கு எந்தக் கருத்தும் தெரிவிக்கப்பட மாட்டாது," என அரச மலேசியக் கடற்படையின் ஊடக, இணையத் தள இயக்குநர் காமண்டர்…
புத்ராஜெயாவை பக்காத்தான் கைப்பற்றினால் வன்முறை மூளும் என்பதை அன்வார் நிராகரிக்கிறார்
அடுத்த பொதுத் தேர்தலில் சாதாரணப் பெரும்பான்மையுடன் புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றும் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை கொண்டுள்ளார். அந்த அதிகார மாற்றம் அமைதியானதாக இருக்கும் என்றும் அவர் சொன்னார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உட்பட பிஎன் தலைவர்கள், தாங்கள் தோல்வி கண்டால் அதிகாரத்தை…
சொய் லெக் மெர்டேகா மைய கருத்துக்கணிப்பால் கலக்கமுறவில்லை
சீனர்களிடையே, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு ஆதரவு இறங்குமுகமாக இருப்பதைக் காண்பித்த மெர்டேகா மையத்தின் அண்மைய கருத்துக்கணிப்பு குறித்து மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கவலையுறவில்லை. இதெல்லாம் சகஜம்தான் என்ற பாணியில் “அப்படி , இப்படித்தான் இருக்கும்”, என்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் கூறினார்.…
இசி: நாங்கள் முழுமையாக இல்லாத முகவரிகளை நிராகரிக்க முடியாது
போலியானது எனக் கூறப்படும் முழுமையில்லாத முகவரிகளைக் கொண்டுள்ள வாக்காளர்கள் பதிவை நிராகரிக்கும் அதிகாரம் இசி என்ற தேர்தல் ஆணையத்துக்கு இல்லை என அதன் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் கூறியிருக்கிறார். அந்தப் பதிவுகள் மீது உள்ளூர் மக்களிடமிருந்து ஆட்சேபம் ஏதுமில்லாத சூழ்நிலையில் அவை பெரிய வாக்காளர் பட்டியலில்…
பெர்க்காசா: பெர்சே விசாரணைக் குழு கால விரயம்
பெர்சே 3.0 மீது அரசாங்கம் அமைத்துள்ள விசாரணைக் குழு 'கால விரயம்' என பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி வருணித்துள்ளார். ஏனெனில் அந்த ஆர்ப்பாட்டத்தை சூழ்ந்துள்ள விவரங்கள் அனைவருக்கும் தெரிந்தவை என்றார் அவர். 'இதில் விசாரிப்பதற்கு எதுவுமே இல்லை. அந்தப் பேரணி சட்டவிரோதமானது என நமக்கு ஏற்கனவே தெரியும்.…
கணபதிராவையும் ராய்டுவையும் தாக்கிய மூவர் கைது
டிஏபி மாநில செயலவை உறுப்பினர் வி.கணபதி ராவ் அவரின் சகோதரர் ராய்டு ஆகியோர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் மூவரைக் கைது செய்திருக்கிறார்கள். 28-க்கும் 45வயதுக்குமிடைப்பட்டவர்களான அம்மூவரும் கிள்ளான் பத்து பெலாவில் ஓர் உணவகத்தில் கைது செய்யப்பட்டதாக வட கிள்ளான் போலீஸ் மாவட்டத் தலைவர் முகம்மட் சுக்குர் சூலோங்…
பெர்சே தொண்டர்மீதான குற்றச்சாட்டைக் கைவிடுக:என்ஜிஓ-கள் வலியுறுத்து
சுவாராமில் இருந்துகொண்டு பயிற்சி பெற்று வருபவரான டான் ஹொங் காய்மீது யுனிவர்சிடி சயன்ஸ் மலேசியாவுக்குள் அத்துமீறி நுழைந்தார் என்று சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு என்ஜிஓ-கள் சட்டத்துறை தலைவர்(ஏஜி)அலுவலகத்துக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளன. 50க்கு மேற்பட்ட சமூக அமைப்புகள் அம்மகஜரை ஆதரித்துக் கையொப்பமிட்டிருப்பதாகக் கூறிய…
கேலிச்சித்திரத் தடை ‘அழுக்கு அரசியலை’த் தடுக்காது
தேர்தல் ஆணையம்(இசி), பொதுத் தேர்தலில் அரசியல் கேலிச்சித்திரங்களுக்கு தடை விதித்திருப்பது தேவையற்றது, அது ஆணிவேர் பிரச்னையான அழுக்கு அரசியலுக்குத் தீர்வுகாணும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்கிறது கெராக்கான். அந்தத் தடைவிதிப்பை ஏற்காத கெராக்கான் உதவித் தலைவர் மா சியு கியொங், “அந்தத் தடைவிதிக்கக் காரணமே இல்லை...... உண்மையில் அது தேவையற்றது”,…
கார் எண் தகடு மீது லியாவ் தடுமாற்றம்
சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய், WWW15 கார் எண் தகட்டை 24,300 ரிங்கிட்டுக்கு தாம் ஏலத்துக்கு எடுத்ததாக கூறப்படுவது மீது தொடுக்கப்பட்ட பல கேள்விகளுக்கு இன்று பதில் அளிக்க வேண்டியிருந்தது. சில சமயங்களில் அவர் பதில் கொடுக்க முடியாமல் தடுமாறினார். அந்த ஏலத்துக்கு யார் பணம் கொடுத்தார்கள்…
சிலாங்கூர் வாக்காளர்களை அடையாளம் காணும் நடவடிக்கையைப் புறக்கணிக்குமாறு இசி-யும் கேட்டுக்…
'Selangorku Bersih' என்னும் இயக்கத்தின் கீழ் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள வாக்காளர்களுடைய Read More
வாகன இலக்கத் தகடு வாங்க அமைச்சர்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை
அமைச்சர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ கார்களுக்கு இலக்கத் தகடுகளை எலத்தில் எடுப்பதற்கெல்லாம் நிதி Read More
மெட்ரிக்குலேசனில் 1,000 இடங்களும்; கொக்கு பிடிக்க வெண்ணெய்யும்!
சுப்பையா: பிரதமர் அறிவித்த மெட்ரிக்குலேசனில் 1,000 இடங்கள் பற்றி கோமாளியின் கருத்து? கோமாளி: சுப்பையா, கொக்கு பிடிக்க வெண்ணெய் வைத்த கதை மாதிரி இது. முதலில் ஒரு கொக்கை தேடி அதன் தலையில் வெண்ணெய்யை வைத்துவிட வேண்டும். கொக்கு ஒரே இடத்தில் அப்படியே நிற்கும். வெயில் சூடேற வெண்ணெய்…
‘ஆர்ப்பாட்டங்கள் ஹராம் என இஸ்லாமிய சட்டம் சொல்லவில்லை’
ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணிக்குப் பின்னர் சில ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்வது முஸ்லிம்களுக்கு ஹராமானது என தேசிய பாத்வா மன்றம் பிரகடனம் செய்துள்ளதற்கு எதிராக பாஸ் கட்சியின் வலிமை வாய்ந்த சூரா ( syura ) மன்றம் சவால் விடுத்துள்ளது. சமய அறிஞர்களும் கட்சி உயர்…
4 பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது
நான்கு பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இன்று மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர்கள் மூவர் மீது கலவரத்தில் ஈடுபட்டதாகவும் ஒருவர் மீது படப் பிடிப்பாளர் ஒருவருக்குக் காயத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. வழக்குரைஞரான ஜி ராஜேஷ் குமார், ராசா பிகேஆர் தொகுதித் தலைவர் ஆர் தங்கம், பிகேஆர் உறுப்பினர்…
பக்காத்தானின் ‘பரம்பரை’ அரசியலை மசீச சாடுகின்றது
'பரம்பரை அரசியலுக்கு' எதிராக பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறியுள்ள கருத்துக்கள் காகம் குயிலைப் பார்த்து கறுப்பு எனச் சொன்ன கதையைப் போன்று இருப்பதாக மசீச சாடியுள்ளது. "அந்த எதிர்க்கட்சிகளுக்குள் குடும்ப பிணைப்புக்கள்" மலிந்திருப்பதை அது சுட்டிக் காட்டியது. "பிகேஆர்-கட்சியின் தேர்வு செய்யப்படாத மூத்த தலைவர், இறைவனுடைய…
உங்கள் கருத்து: உண்மையில் வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவது அதிகார அத்துமீறலா…
"வாக்காளர்களை அடையாள காண்பதும் வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவதும் அதிகார அத்துமீறல் என நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்." நோ ஒமார்: சிலாங்கூர் வாக்காளர்களை அடையாளம் காணும் நடவடிக்கையைப் புறக்கணிப்பீர் கேகன்: வாக்காளர் பட்டியலை சோதனை செய்வது அதிகார அத்துமீறலா ? அடுத்து விவசாய அமைச்சரும் சிலாங்கூர் அம்னோ துணைத் தலைவருமான…
இந்திய அரசாங்கம் வழங்கும் உபகாரச்சம்பளம்
இந்திய பல்கலைக்கழகங்களில் 2012/2013 ஆண்டுக்கான பட்டப்படிப்பிற்கு மலேசிய இந்திய மாணவர்களுக்கு Read More
பெர்சே விசாரணைக் குழுவிலிருந்து இரு உறுப்பினர்கள் விலகினர்!
உள்துறை அமைச்சு அமைத்த பெர்சே 3.0 பேரணி விசாரணைக் குழுவிலிருந்து இரு உறுப்பினர்கள் விலகிக் கொண்டுள்ளனர். அந்தக் குழுவின் இரண்டாவது கூட்டத்துக்குப் பின்னர் அதன் தலைவர் முகமட் ஹனீப் ஒமார் அந்தத் தகவலை அறிவித்தார். முன்னாள் போர்னியோ தலைமை நீதிபதி ஸ்டீவ் சிம், பெட்ரோனஸ் நிறுவன விவகாரத் முதுநிலைத்…
பத்திரிகைச் சுதந்திரம் பற்றிப் பேசும் தகுதி மசீசவுக்கு இல்லை
பல ஊடகங்களில் பங்குரிமை வைத்துக்கொண்டு அவற்றின் செய்திசேகரிப்பிலும் பிரசுரிப்பிலும் தலையீடு செய்யும் வழக்கத்தைக் கொண்டிருக்கும் மசீச, பத்திரிகைச் சுதந்திரம் பற்றிப் பேசுவதற்குத் தகுதியற்றது. அண்மையில் செய்தித்தாள்களுடன் மோதிக்கொண்ட பினாங்கு முனிசிபல் கவுன்சிலர் ஒங் ஆ தியோங், ஊடகச் செயல்பாட்டில் தலையிடாமை என்ற அடிப்படைக் கொள்கையைக்கூட மசீச மதிப்பதில்லை சாடினார்.…
அன்வார் கண்ணியமாக நடந்துகொள்ள ரயிஸ் கோரிக்கை
மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற ஆர்ப்பாட்டங்கள் போன்ற குழப்பங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து தலைவருக்குரிய பண்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனத் தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம் கேட்டுக்கொண்டிருக்கிறார். “நான் அறிந்தவரை அன்வார் வன்முறையை நாடுபவர் அல்லர். “அவர் தலைவருக்குரிய…
அரசின் காப்பகங்களில் உள்ள ஆதரவற்றோருக்கு பிறப்புச்சான்றிதழ் இல்லை
அரசின் காப்பகங்களில் வளர்ந்த 1,758பேர் நாடற்ற மக்களாக இருப்பது ஏன் என்று உள்துறை அமைச்சுத்தான் விளக்க வேண்டும். அமைச்சர் ஹிஷாமுடின் உசேன், உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் இன்று கேட்டுக்கொண்டார். “....இதற்குத் தீர்வுகாண்பது உள்துறை அமைச்சு மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பு”, என்று…
நோ ஒமார்: வாக்காளர்களை அடையாளம் காணும் நடவடிக்கையைப் புறக்கணிப்பீர்
சிலாங்கூர் மாநில அரசு, அம்மாநிலத்தில் வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிப்படு Read More