ரிம45 பில்லியன் கடனை ‘நல்ல முறையில்’ திரும்பப் பெற பிடிபிடிஎன்…

வரவேண்டிய பணத்தில் பாதி வராமல் நிற்கும் வேளையில் அதைத் திரும்பப் பெற தேசிய உயர்கல்வி நிதி(பிடிபிடிஎன்) கடுமையான வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்றுதான் எவரும் நினைப்பர். ஆனால், பிடிபிடிஎன்னைப் பொறுத்தவரை அதை “நல்ல முறையில்” திரும்பப் பெறவே விரும்புகிறது என்கிறார் அதன் தலைமை செயல் அதிகாரி அகோஸ் சோலான்.…

மகாதிர்: ‘அன்வாரைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவே டிஏபி அவரை ஆதரிக்கிறது’

டிஏபி, மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறது அதனாலேயே அவரை ஆதரிக்கிறது என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியுள்ளார். முன்னாள் பேராக் மந்திரி புசாரை ஓர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட மகாதிர், மாநிலச் சட்டமன்றத்தில் கூடுதல் இடங்களைப் பெற்றிருந்த…

ஜெலபாங் தொகுதி மீது பக்காத்தான்-பிஎஸ்எம் கருத்து வேறுபாடு

பேராக் ஜெலபாங் தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது மீது பக்காத்தான் ராக்யாட்டுக்கும் அதன் தோழமைக் கட்சியான பிஎஸ்எம் என்ற மலேசிய சோஷலிசக் கட்சிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில் பிஎன் -உடன் நேரடிப் போட்டியில் இறங்க பிஎஸ்எம் விரும்பும் வேளையில் அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதில்…

‘9/11 தாக்குதல் மீது விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்’

9/11 தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள உண்மைகளைக் கண்டறிய ஒர் அனைத்துலக விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என ஒர் அனைத்துலக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று கேட்டுக் கொள்கிறது. நியூயார்க்கின் இரட்டைக் கோபுரக் கட்டிடம் இடிந்து விழுந்த அந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மறைக்கப்பட்ட விஷயங்கள் ஏதும் உள்ளதா…

மசீச-வின் புதிய தாரக மந்திரம் பிஎன் ‘makan’; பக்காத்தான் ‘bayar’

உங்கள் கருத்து: "நான் தவறு செய்துள்ளது எனக்குத் தெரியும் ஆனால் என்னை நிறுத்துவதற்கு உங்களிடம் அதிகாரம் இருக்கிறது நீங்கள் அதனைப் பயன்படுத்தவில்லை அல்லது அது குறித்துத் தெரியாமல் இருந்திருக்கின்றீர்கள். அது உங்கள் குற்றம்." பத்துமலை 'கொண்டோ' விவகாரம் மீது மசீச சிலாங்கூர் மந்திரி புசார் மீது பழி போடுகின்றது…

கன்னத்தில் அறையப்பட்ட சம்பவம்: ஏன் இன்னும் நடவடிக்கை இல்லை?

துவா (இஸ்லாமியத் தொழுகை) சொல்லாததற்காக நான்கு ஒராங் அஸ்லி பிள்ளைகளை கன்னத்தில் அறைந்த ஆசிரியர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை கல்வி அமைச்சரும் சட்டத் துறைத் தலைவரும் விளக்க வேண்டும் என பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ கேட்டுக் கொண்டுள்ளார். நடவடிக்கை எடுக்கத் தாமதமாவது…

காலிட்: “பிகேஆர் பேருந்து என் சொந்த பணத்தில் வாங்கியது”

ரிம650,000 பெறுமதியுள்ள பிகேஆர் பிரச்சார பேருந்து வாங்கப்பட்டதில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுவதை மறுத்த சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், அது தம் சொந்த பணத்தில் வாங்கப்பட்டது என்றார். இதை இன்று மாநிலச் சட்டமன்றத்தில் தெரிவித்த காலிட், மாதத் தவணையில் அதற்கான பணத்தைக் கட்டி வருவதாகக் கூறினார்.…

மசீச: பத்து மலை கொண்டோவுக்கு சிலாங்கூர் மந்திரி புசாரே காரணம்

பத்து மலை கொண்டோமினியம் கட்டுவதற்கு செலாயாங் கவுன்சிலர்கள் யார் ஒப்புதல் கொடுத்திருந்தாலும் இறுதிப் பொறுப்பு ஏற்க வேண்டியவர் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம்தான் என்கிறார் சிலாங்கூர் மசீச தலைவர் டோனல்ட் லிம். பாரிசான் நேசனலின்கீழ் இருந்த செலாயாங் நகராட்சி மன்றம்(எம்பிஎஸ்) கொண்டோவுக்குத் திட்டமிட மட்டுமே ஒப்புதல்…

பேராசிரியர்: சமயப் பூசல்களை சட்டமியற்றுகின்றவர்கள் தீர்ப்பதற்கு விட்டு விடுவதே நல்லது

இஸ்லாம் தொடர்பான சமய விவகாரங்கள் தொடர்பில் மலேசியாவில் சிவில், ஷாரியா நீதிமன்றங்களுக்கு இடையிலான அதிகாரங்கள் உணர்ச்சியைத் தூண்டும் தன்மைகளைப் பெற்றிருப்பதால் சமயப் பூசல்களைத் தீர்க்கும் பொறுப்பை சட்டமியற்றுகின்றவர்களிடம் விட்டு விடுவதே நல்லது என சட்டத் துறைப் பேராசிரியர் ஒருவர் கருதுகிறார். இஸ்லாத்திலிருந்து இன்னொரு சமயத்துக்கு மதம் மாறுவது அல்லது…

‘டோல்மைட் தீர்வு வழங்கிய பின்னர் சுற்றுச் சூழல் துறை சரி…

பத்துமலைக்கு அருகில் சர்ச்சைக்குரிய 29 மாடி ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் (கொண்டோ) திட்டம் மீது அதன் மேம்பாட்டாளரான டோல்மைட் சென் பெர்ஹாட் 'பொறியியல் தீர்வு' ஒன்றை சமர்பித்த பின்னர் சுற்றுச் சூழல் துறையும் கனிவள மண் அறிவியல் துறையும் அந்தத் திட்டத்துக்கு 'ஆட்சேபம் தெரிவிக்கவில்லை'. "அந்த கொண்டோவைக்…

பிஎன் நிறைவேற்றாத வாக்குறுதியை பூர்த்தி செய்ய சிலாங்கூர் 300 மில்லியன்…

கிள்ளானில் மூன்றாவது பாலத்தைக் கட்டுவதற்கு தான் அளித்த வாக்குறுதியை பிஎன் நிறைவேற்றவில்லை. ஆனால் அதனை பூர்த்தி செய்வதற்கு 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பக்காத்தான் ராக்யாட் ஆட்சி செய்யும் சிலாங்கூர் அரசாங்கம் 300 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கும். இன்று காலை மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் வரவு செலவுத்…

நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாக்குமாறு பிரதமருக்கு தலைமை நீதிபதி வேண்டுகோள்

இந்த நாட்டில் சட்ட ஆளுமையை நிலைநிறுத்துவதற்கு நீதித் துறைக்கும் அரசாங்கத்தின் மற்ற இரண்டு கரங்களுக்கும் இடையில் அதிகாரப் பிரிப்பு தெளிவாக இருக்க வேண்டும் என தலைமை நீதிபதி அரிபின் ஸாக்காரியா கூறுகிறார். சட்டமியற்றும் அமைப்பும் நிர்வாகமும் மற்ற இரு அரசாங்கப் பிரிவுகளாகும். மலேசியா பின்பற்றும் முறை பிரிட்டனின் வெஸ்ட்மினிஸ்டர் பாணியில்…

உங்கள் கருத்து: மகாதீருடைய ‘நியாயம்’ பூமி தகுதிக்கும் அமலாக்கப்பட வேண்டும்

'ஹுடுட் சட்டத்தை நியாயமாக அமலாக்குவது பற்றிப் பேசுவதற்கு முன்னர் சட்டத்தின் கீழ் சமமான குடியுரிமை, சமமான வாய்ப்புக்கள், சமமான சலுகைகள் ஆகியவற்றைக் கொடுப்பது பற்றிப் பேசலாமே ? மகாதீர்: பாஸ் 'அனைவருக்கும் ஹுடுட் சட்டத்தை அமலாக்க வேண்டும்' பல இனம்: துருக்கியைப் போன்று மலேசியாவை மிதவாதத்திற்கும் நவீன மயத்துக்கும்…

டாக்டர் எம்: 9/11 அரபுக்களுக்குச் சாத்தியமில்லை, ஆனால் சிஐஏ, மொஸ்ஸாட்…

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்கு அரபு பயங்கரவாதிகளே காரணம் என்று சொல்லப்படுவது சரியல்ல என்கிறார். அப்படியொரு தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தும் திறன் அரபுக்களுக்கு இல்லை. ஆனால், அப்படிப்பட்ட “தெளிவாக திட்டமிடலும் துல்லியமான பயிற்சியும் கச்சிதமாக செய்துமுடிக்கும் திறனும்” அமெரிக்க மத்திய உளவுத்…

புகாரை மீட்டுக் கொள்ள ஒராங் அஸ்லி பிள்ளைகளுடைய குடும்பத்திற்கு பணம்…

கடந்த மாதம் பள்ளிக் கூடத்தில் துவா (இஸ்லாமியத் தொழுகை) சொல்லாததற்காக கன்னத்தில் அறையப்பட்ட முஸ்லிம் அல்லாத ஒராங் அஸ்லி பிள்ளைகளுடைய குடும்பத்தினர் செய்த போலீஸ் புகாரை மீட்டுக் கொள்வதற்கு அந்தக் குடும்பத்துக்கு பணம் கொடுக்க முன் வந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 7ம் தேதி ஹசான் அச்சோய் குடும்பத்தினர்…

பிடிபிடிஎன் -னுக்கு வரவேண்டிய கடன்கள் பெருகுகின்றன

மலேசியாவில் இலவசப் பல்கலைக்கல்வியை வழங்குவது மீது அரசியல்வாதிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள வேளையில் பிடிபிடிஎன் என்ற தேசிய உயர் கல்வி கடன் நிதி நிறுவனத்துக்கு வர வேண்டிய கடன்கள் அளவு பெருகிக் கொண்டே போகின்றன. 2012 ஆகஸ்ட் 31 வரை அங்கீகரிக்கப்பட்ட மொத்தம் 45.41 பில்லியன் ரிங்கிட் கடன்களில் பெரும்பகுதியை…

பத்துமலை ‘கொண்டோ’ அனுமதியில் பக்காத்தானுக்கும் பங்கு உண்டு என்கிறார் சோர்

பத்துமலை 'கொண்டோ' திட்டம் அங்கீகரிக்கப்பட்ட விஷயத்திலிருந்து பக்காத்தான் ராக்யாட் நகராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்களை முழுமையாக விலக்கிக் கொள்ள முடியாது என வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் சோர் சீ ஹியூங் கூறுகிறார். அந்தத் திட்டத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டதில் அவர்களுக்கும் ஓரளவு பங்கு உண்டு என்றார் அவர். செலாயாங் நகராட்சி…

‘அனைவருக்கும் ஹுடுட்’ என்ற டாக்டர் மகாதீர் கோரிக்கையை ஹாடி நிராகரித்தார்

ஹுடுட் சட்டம் முஸ்லிம் அல்லாதார் உட்பட அனைவருக்கும் அமலாக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர்  மகாதீர் முகமட் தெரிவித்துள்ள யோசனையை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நிராகரித்துள்ளார். முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதாருக்கும் வெவ்வேறான தண்டனைகள் விதிக்கப்படுவது நியாயமற்றது எனக் கருதப்படுவதோடு இஸ்லாத்தின் போதனைகளுக்கு எதிரானதும் என்று…

பினாங்கில் ஜனவரி மாதம் ஊராட்சி மன்றத் தேர்தல்களா ?

2012ம் ஆண்டுக்கான ஊராட்சி மன்றத் தேர்தல் ( பினாங்குத் தீவு, பிராவின்ஸ் வெல்லெஸ்லி) சட்டத்தை மாநில அரசாங்கம் வரும் ஜனவரி மாதம் அமலாக்கும். அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்துக்கு அந்த விஷயம் மீது தகவல் கொடுக்கப்பட்டு தேதி நிர்ணயம்  செய்யப்படும் என ஊராட்சி மன்றம், போக்குவரத்து நிர்வாகம் ஆகியவற்றுக்குப்…

பிரஞ்சு வழக்குரைஞர்களுடைய வருகை மீது மௌனம் சாதிக்கும் அமைச்சரை சுவாராம்…

இரண்டு பிரஞ்சு வழக்குரைஞர்கள் இந்த நாட்டுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட மாட்டாது என உறுதி அளிக்கத் தவறியுள்ள உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனை மனித உரிமை போராட்ட அமைப்பான சுவாராம் சாடியுள்ளது. "அவர்கள் நாட்டுக்குள் வருவதைத் தடுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. அந்த விவகாரம் மீது அமைச்சர் ஏன்…

பிரதமராக ஹாடி ? தமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார்…

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மலேசியப் பிரதமராக வேண்டும் என்ற யோசனை மீது தமக்கு எந்தப்  பிரச்னையும் இல்லை எனப் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கிறார். "எந்தப் பிரச்னையும் இல்லை. அது ஒரு விவகாரமே அல்ல. நாம் அந்த யோசனையை விவாதிக்க முடியும்," என…

ஹாடி பிரதமராக வேண்டும் என பாஸ் உலாமா பிரிவு விருப்பம்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் பிரதமர் பதவிக்கு சிறந்த வேட்பாளர் எனக் கோத்தா பாருவில் 58வது பாஸ் ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேசிய தேவான் உலாமா என்றழைக்கப்படும் பழமைப் போக்குடைய பிரிவை பிரதிநிதித்த ஹைருண் நிஸாம் மாட் ஹுசேன் கூறியுள்ளார். "நமது தோக் குரு இல்லை என்றால்…