மேன்மை தங்கிய சுல்தான், இறைவனுக்குப் பல பெயர்கள் உண்டு; ஆனால்….

"பெரும்பான்மை முஸ்லிம் உலகம் அதனை ஆட்சேபிக்கவில்லை. சபாவிலும் சரவாக்கிலும் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே அந்த சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது." குவான் எங்-கின் 'அல்லாஹ்' வேண்டுகோள் மீது சிலாங்கூர் சுல்தான் அதிர்ச்சி யென்னொ: நான் சிலாங்கூர் சுல்தானை மதிக்கிறேன். அவர் நன்கு கற்றறிந்தவர்.  'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது அல்ல…

‘போலீசாரின் ஊடக அட்டையில் மலேசியாகினிக்கு ஆர்வம் இல்லை’

எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் மக்கள் எழுச்சிப் பேரணியில் செய்தி திரட்டுவதற்கு ஊடகச் செய்தியாளர்களுக்கு போலீசார் வழங்க விருக்கும் அடையாள அட்டைக்கு மலேசியாகினி அதன் செய்தியாளர்களின் பெயர்களை கொடுக்கப்போவதில்லை. மலேசியாகினியின் தலைமை ஆசிரியர் ஃபதி அரிஸ் ஒமார் அமைதியான பேரணி நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கான போலீசாரின் பணிக்கு அது உதவாது என்றார்.…

தமிழர் ஒற்றுமைக்கு ராமதாஸின் சாதி வெறித்தனம் சவாலாக உள்ளது

மலேசிய மண்ணில் தமிழகத்தின் 'மக்கள் தொலைக்காட்சி'யின் 10-ஆம் ஆண்டு விழா இன்று (09/01/2013) புதன்கிழமை ஈப்போவில் நடைபெறுகிறது. இவ்விழாவுக்கு வருகைதரும் பா.ம.க தலைவரும் மக்கள் தொலைக்காட்சியின் நிறுவனருமான டாக்டர் ராமதாஸை, உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் உன்னிப்பாக அவதானிக்கிறது. உலகத் தமிழர்களின் ஒற்றுமைக்கு ராமதாஸின் சாதி வெறித்தனம் சவாலாக…

ஹாடி: ‘அல்லாஹ்’ என்ற சொல்லை மற்றவர்கள் பயன்படுத்துவதை இஸ்லாம் தடுக்கவில்லை

மற்ற சமயங்களைச் சார்ந்த மக்கள் 'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்துவதை இஸ்லாம் தடுக்கவில்லை என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியிருக்கிறார். திருக்குர் ஆனில் கூறப்பட்டுள்ள மூல அர்த்தத்தை அது தரவில்லை என்றாலும் 'அல்லாஹ்' என்ற சொல்லை மற்றவர்கள் பயன்படுத்துவதை இஸ்லாம் தடுக்கவில்லை என்றார் அவர். ஊடகங்களைப்…

‘அந்த 207 பில்லியன் ரிங்கிட் இழப்பீடு பற்றி விளக்குங்கள்’

இரண்டாம் உலகப் போரின் போது சயாமுக்கும் பர்மாவுக்கும் இடையில் அமைக்கப்பட்ட மரண ரயில்வே என அழைக்கப்பட்ட ரயில் தண்டாவளத்தைப் போடுவதற்குக் கட்டாயத் தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்பட்ட 30,000 மலாயா மக்களில் உயிர் பிழைத்தவர்களுக்கும் அவர்களுடைய வாரிசுகளுக்கும் ஜப்பானிய அரசாங்கம் இழப்பீடாகக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 207 பில்லியன் ரிங்கிட் இழப்பீடு பற்றி…

ஹபிபி மரியாதைக்குரிய தலைவர் என இப்போது ஜைனுடின் புகழ்கிறார்

முன்னாள் இந்தோனிசிய அதிபர் பிஜே ஹபிபி-யை ஒரு மாதத்திற்கு முன்பு அவரது நாட்டின் துரோகி என வருணித்த முன்னாள் மலேசியத் தகவல் அமைச்சர் ஜைனுடின் மைடின் இப்போது தமது பல்லவியை மாற்றிக் கொண்டு ஹபிபி, மக்கள் உயர்வாகப் போற்றும் நம்பிக்கைக்குரிய தலைவர் என புகழாரம் சூட்டியிருக்கிறார். உத்துசான் மலேசியாவில்…

புவாட்: ‘அல்லாஹ்’ என்ற சொல்லுடன் 100,000 பாஹாசா மலேசியா பைபிள்கள்…

'அல்லாஹ்' என்னும் சொல்லைப் பயன்படுத்தும் 100,000 பாஹாசா மலேசியா பைபிள்களை டிஏபி அச்சிடும் என்றும் அவை பக்காத்தான் ராக்யாட் ஆட்சி புரியும் நான்கு மாநிலங்களில் இலவசமாக விநியோகம் செய்யப்படும் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதற்குப் பதில் அளிக்குமாறு அந்தக் கட்சியை அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் முகமட் புவாட் ஸார்காஷி…

அல்லாஹ், மதம் மாற்றம் தொடர்பான குறுஞ்செய்திகள் பொய் என மாட்…

பாஹாசா மலேசியா பைபிள் பதிப்புக்களில் 'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்குத் தாம்  ஆதரவளிப்பதாகவும் மலாய்க்காரர்கள் கிறிஸ்துவ சமயத்துக்கு மதம் மாற்றம் செய்யப்படுவதை ஏற்றுக்  கொள்வதாகவும் கூறிக் கொள்ளும் குறுஞ்செய்திகள் பொய்யானவை என பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கூறியிருக்கிறார். "நான் அவ்வாறு சொல்லவே இல்லை. நான் அது…

நஜிப் தமக்கு சிறிய அளவில் பக்கவாதம் ( stroke )…

கடந்த வார இறுதியில் தமக்கு சிறிய அளவில் பக்கவாதம் ( stroke )ஏற்பட்டதாகக் கூறப்படும் வதந்திகளை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நிராகரித்துள்ளார். அதற்குப் பதில் தாம் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக அவர் வலியுறுத்தினார். "ஆகவே புர்சா மலேசியா பங்குச் சந்தை ஆரோக்கியமாக உள்ளது, சந்தையும் ஆரோக்கியமாக உள்ளது,…

குவான் எங்-கின் ‘அல்லாஹ்’ கோரிக்கை குறித்து சிலாங்கூர் சுல்தான் அதிர்ச்சி

எல்லா மலாய் பைபிள்களிலும் 'அல்லாஹ்' என்னும் சொல் பயன்படுத்தப்படுவதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் விடுத்துள்ள அறிக்கை குறித்து சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா அதிர்ச்சி அடைந்துள்ளதுடன் வருத்தமும் தெரிவித்துள்ளார். மாய்ஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றம்…

போலீசார் சனிக்கிழமை பேரணிக்கு சிறப்பு ஊடக அடையாள அட்டைகளை வழங்குவர்

வரும் சனிக்கிழமை எதிர்த்தரப்பு பக்காத்தான் ராக்யட் ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு செய்திகளை சேகரிக்கச் செல்லும் நிருபர்கள் போலீசார் வெளியிடும் சிறப்பு அடையாள அட்டைகளை அணிந்திருக்க வேண்டும். நிருபர்களை எளிதாக அடையாளம் காண்பதற்கு அந்த சிறப்பு அட்டைகள் உதவும் எனக் கூறப்பட்டது. கடந்த ஆண்டு நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியின்…

மெர்தேக்கா அரங்க நிர்வாகம் பக்காத்தானைச் சந்திப்பதை தவிர்க்கிறது

Himpunan Kebangkitan Rakyat  என அழைக்கப்படும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கான தேதி நெருங்கும் வேளையில் அதனை நடத்துவதற்கு மெர்தேக்கா அரங்கத்தை பக்காத்தான் ராக்யாட் இன்று வரை பெறவில்லை. பக்காத்தான் ராக்யாட்டைச் சந்திப்பதை அரங்க நிர்வாகம் தவிர்த்து வருகின்றது. கோலாலம்பூரில் அந்த அரங்கின் நிர்வாக அலுவலகத்துக்குச் சென்ற குழு ஒன்றுக்கு…

நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு மாமன்னருக்கு மாஹ்புஸ் வேண்டுகோள்

சத்தியப் பிரமாணம் மீட்டுக் கொள்ளப்பட்டது தொடர்பில் தாம் ஆற்றிய பங்கு குறித்து தீபக் ஜெய்கிஷன் பல தகவல்களை வெளியிட்டுள்ளதைத் தொடந்து எழுந்துள்ள சந்தேகங்களை மாட்சிமை தங்கிய மாமன்னருடைய அரசாங்கமும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் போக்கிக் கொள்வதற்கு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை யாங் டி பெர்துவான் அகோங் கூட்ட…

தேர்தல் பார்வையாளருக்கான அழைப்பை மூன்றாவது அமைப்பு நிராகரித்துள்ளது

தேர்தல் கண்காணிப்பில் சிவில் சமூகத்தையும் இணைப்பதற்கு இசி என்ற தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு மேலும் ஒரு தோல்வி கிடைத்துள்ளது. 13வது பொதுத் தேர்தலில் பார்வையாளராக பங்காற்றுவதற்கு இசி விடுத்த அழைப்பை TI-M என்ற மலேசிய அனைத்துலக வெளிப்படைக் கழகம் அதிகாரத்துவப்பூர்வமாக நிராகரித்துள்ளது. தேர்தல் பார்வையாளருக்கு இசி அனுமதித்துள்ள…

அன்வார்: டாக்டர் மகாதீர் என்னால் தூக்கத்தைத் தொலைத்து விட்டார்

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் பிரதமராகப் பொறுப்பேற்பதே முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இப்போது  காணுகின்ற ' மிகப் பெரிய பயங்கரக் கனவு' என அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். பெட்ரோலிய நிறுவனங்களுடன் தமது புதல்வர் செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்கள் பாதிக்கப்படும் என்பதே மகாதீருடைய முக்கியமான கவலை…

செபாராங் பிராய் தெங்கா-வுக்கு புதிய மாவட்ட அதிகாரி நியமனம்

ஜுஸ்னி இஸ்மாயில் செபாராங் பிராய் தெங்கா-வுக்கு புதிய மாவட்ட அதிகாரியாக இன்று தொடக்கம்  நியமிக்கப்பட்டுள்ளதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் அறிவித்துள்ளார். காமத் துன்புறுத்தல் விவகாரத்தை மூடி மறைத்ததாகக் கூறப்படுவதின் தொடர்பில் ஜனவரி மூன்றாம் தேதி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது செய்த ரோஸ்லான்…

பிஎன் வெற்றி பெறுவதை உறுதி செய்வதே இசி துணைத் தலைவருடைய…

"இசி-யில் தமது பணிகள் பற்றி வான் அகமட்-டுக்கு எதுவுமே தெரியவில்லை. அவர் நியாயமாக நடந்து கொள்வதோடு நியாயமானவராவும் தென்பட வேண்டும். அவர் ஏன் டிஏபி கட்சித் தேர்தல் பற்றிக் கருத்துச் சொல்ல வேண்டும் ?" அரசியல் கட்சிகளின் உள் விவகாரங்களிலிருந்து ஒதுங்கியிருங்கள் என டிஏபி இசி-யிடம் சொல்கிறது குழப்பம்…

வரவு செலவுத் திட்ட அன்பளிப்புக்கள் மார்ச் வரை விநியோகம் செய்யப்படும்

2013ம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பல்வேறு உதவிகள் ஜனவரி மாதத்திற்கும் மார்ச் மாதத்திற்கும் இடையில் கொடுக்கப்படும் என இரண்டாவது நிதி அமைச்சர் அகமட் ஹுஸ்னி ஹனாட்ஸ்லா தெரிவித்துள்ளார். அதில் ஒரே மலேசியா மக்கள் உதவி 2.0 (BR1M 2.0), பள்ளிச் செலவுகளுக்கான சிறப்பு உதவி, ஒரே…

அம்னோ தகவல் தலைவர்: நஜிப் 2008 சுனாமியை நிறுத்தி விட்டார்

மலேசியர்களுடைய நலன்களைக் கருத்தில் கொண்டு பல்வேறு மாற்றங்களை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமையிலான பிஎன் அரசாங்கம் செயல்படுத்தியதும் 2008 'அரசியல் சுனாமி' முடிவுக்கு வந்து விட்டது.  இவ்வாறு  அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அகமட் மஸ்லான் கூறுகிறார். பிரதமர் அமலாக்கிய 10 அம்சங்கள் அடிப்படையில் அந்த  'அரசியல்…

பினாங்கு துணை முதலமைச்சர் ஒருவருடைய உதவியாளரை எம்ஏசிசி கைது செய்துள்ளது

பினாங்கு துணை முதலமைச்சர்களில் ஒருவருடைய உதவியாளரை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஊழல் எனக் கூறப்படுவதின் தொடர்பில் கைது செய்துள்ளது. ஜனவரி மூன்றாம் தேதி சோதனை ஒன்றின் போது எம்ஏசிசி கைது செய்த மூன்று தனிநபர்களில் அந்த உதவியாளரும் ஒருவர் எனத் தெரிகிறது. அந்த மூவரில்…

நியாட்: மஇகா 145 தமிழ்ப் பள்ளிகளைப் புறக்கணிக்கிறது

தமிழ்ப்பள்ளிக்கூடங்களின் நலன்களை மஇகா தொடர்ந்து அலட்சியம் செய்து வருவதாக நியாட் எனப்படும் தேசிய இந்தியர் உரிமை நடவடிக்கைக் குழு குற்றம் சாட்டியுள்ளது. அடிப்படை வசதிகளுக்கான ஒதுக்கீடுகளைப் பெறுவதிலிருந்து பகுதி உதவி பெறும் 145 தமிழ்ப் பள்ளிகளை மஇகா தலைவர் ஜி பழனிவேல் ஒதுக்கி வைத்துள்ளதாக அது கூறியது. அந்தப்…

சிலாங்கூர் இன்னும் அம்னோ-வின் கீழ் இருந்தால் என்ன நடந்திருக்கும் கற்பனை…

"அந்த அம்னோபுத்ராக்களும் அவர்களுடைய சேவகர்களும் ஒன்றுமே செய்யாமல் தங்களுக்குள் நிலத்தை மாற்றிக் கொள்வதின் மூலம் எளிதாக மில்லியன் கணக்கான ரிங்கிட் சம்பாதிக்கின்றனர்." "நஜிப் தற்காப்பு மய்ய குத்தகையை வழங்குவதில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார்" பெர்ட் தான்: அந்த சிலாங்கூர் அம்னோ மகளிர் தலைவி ராஜா ரோப்பியா ராஜா அப்துல்லா…