ஹிஷாம்: அரசாங்கம் வெளிநாட்டு நிதியுதவியைக் கண்காணிக்கும்

வெளிநாட்டு நிதியுதவி நாட்டின் சுதந்திரத்திலும் பாதுகாப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால் உள்துறை அமைச்சு அதை அணுக்கமாகக் கண்காணிக்கும் என்று அதன் அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறினார். 2005இலிருந்து மலேசியாவின் பல்வேறு என்ஜிஓ-கள் கிட்டதட்ட ரிம20மில்லியன் வெளிநாட்டு உதவியைப் பெற்றிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பற்றி ஹிஷாமுடின் கருத்துரைத்தார். “அவ்விவகாரம் சட்டத்துறைத்…

FGV பங்கு விலைகள் தொடர்ந்து விழுந்தால் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படும்

FGV என்ற Felda Global Ventures பங்கு விலை நான்கு ரிங்கிட்டுக்கு கீழே விழுந்தால் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அனாக் எனப்படும் Persatuan Anak Peneroka Felda அமைப்பு மருட்டியுள்ளது. "4 ரிங்கிட்டுக்கும் குறைவாக அதன் பங்கு விலை சரியுமானால் ஆரஞ்சுப் பேரணியைக் காட்டிலும் பெரிதாக…

ஜனநாயகத்தில் ‘பாச்சா’ பலிக்கவில்லை; பயமுறுத்தும் தந்திரங்களைக் கையாள்கிறது பிஎன்

அயல்நாட்டு ஜனநாயக-ஆதரவு அமைப்புகள், உள்நாட்டு என்ஜிஓ--களுக்கு நிதியுதவி செய்து அரசாங்கத்தை Read More

தாயிப் கோடீஸ்வரர் (billionaire) எனக் கூறப்படுவதை பிரதமர் நிராகரிக்கிறார்

சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் பில்லியன் கணக்கான ரிங்கிட் செல்வத்தை சேர்த்து விட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நிராகரித்துள்ளார். "எல்லா விதமான குற்றச்சாட்டுக்களும் கூறப்பட்டுகின்றன. அவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை," என அவர் இன்று காலை நிருபர்கள் சந்திப்பு ஒன்றில் கூறினார். 15…

நஜிப்: எங்களுக்கு இன்னொரு தவணைக்கு வாய்ப்பு கொடுங்கள், நாங்கள் நிறையச்…

பிஎன், அரசாங்கத்தை அமைப்பதற்கு இன்னொரு தவணைக் காலத்துக்கு வாய்ப்பு கொடுங்கள் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். அதன் வழி பிஎன் நாட்டுக்கு இன்னும் நிறைய வளர்ச்சியைக் கொண்டு வர முடியும் என அவர் சொன்னார். "என்னை நம்புங்கள். மக்கள் ஆதரவுடன் நாட்டை…

பகைமைப் போக்கு வேண்டாம்: அதனை உங்கள் குண்டர்ளிடம் சொல்லுங்கள்

"நஜிப் ஏன் தமிழில் கடிதங்களை அனுப்பவில்லை ? இந்தியர்கள் பகைமைப் போக்கை கொண்டிருக்கவில்லை என்பது காரணமா ? அல்லது அவர் இந்தியர்களை பற்றிக்  கவலைப்படவில்லை என அர்த்தமா ?" "பகைமைப் பண்பாட்டை கைவிடுமாறு பிரதமர் சிலாங்கூர் இளைஞர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்" ஒப்பா: 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷா…

நஜிப்: நான் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளேன். பக்காத்தான் தேவை இல்லை.

பிஎன் தமது தலைமைத்துவத்தின் கீழ் உண்மையான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார். அதனால் எதிர்க்கட்சிகள் வாக்குறுதி அளிக்கும் மாற்றத்திற்கு முயற்சி செய்து ஆபத்தை எதிர்கொள்ள வேண்டாம் என அவர் மக்களுக்கு அறிவுரை கூறினார். "பிஎன் தலைமைத்துவத்தின் கீழ் நான் வாக்குறுதியை வழங்குவதோடு…

மலேசியாகினி தலைமை நிர்வாக அதிகாரி: Seacem-க்கு ஆதரவாக நிதி திரட்டப்பட்டது

சுயேச்சை செய்தி இணையத் தளமான மலேசியாகினி, Seacem எனப்படும் தென்கிழக்காசிய மின்னியல் ஊடக மய்யத்துக்கும் இதர திட்டங்களுக்கும் ஆதரவாக அனைத்துலக நன்கொடையாளர்களிடமிருந்து நிதிகளைத் திரட்டியதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி பிரமேஷ் சந்திரன் இன்று கூறினார். மலேசியாகினி Seacem அமைப்பை 2004ம் ஆண்டு தோற்றுவித்தது. பத்திரிக்கை சுதந்திரம், மனித…

பசுமையைப் பேணுவோம், பெங்கெராங்கைப் பாதுகாப்போம்!

ஆஸ்திரேலிய மக்களால் புறந்தள்ளப்பட்ட லினாஸ் (Lynas), பஹாங் , கெபெங்கில் செயல்பட மலேசிய அணு எரிசக்தி வாரியத்தால் தற்காலிக உரிமம் வழங்கப்பட்டுள்ளது. தைவானில் சுமார் 10 ஆண்டுகள் செயல்பட்டு, அந்நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்ட ராபிட் (சுயினை) திட்டம் நமது நாட்டின் பெட்ரோனாஸ் நிறுவனத்தால் ‘பெங்கெராங்’கில் கட்டமைக்கப்பட்டு…

சிவில் வான் போக்குவரத்துத் துறை தலைமை இயக்குநர்: நாங்கள் கட்டுப்பாட்டை…

கோலாலம்பூரில் உள்ள வான் போக்குவர்த்து மய்யத்தில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த வாரம் ஒரு மணி நேரத்துக்கு விமானங்கள் மீதான கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகக் கூறப்படுவதை சிவில் வான் போக்குவத்துத் துறை இன்று நிராகரித்துள்ளது. "மின் விநியோகத் தடை ஏற்பட்டதால் ராடார் இயங்காமல் போனது," என்பதை அதன்…

அப்துல் அசீஸ்: சிலாங்கூரின் வாக்காளர் தணிக்கை இசி பெயரைக் கெடுக்கும்…

வாக்காளர்களைத் தணிக்கை செய்யும் சிலாங்கூர் அரசின் நடவடிக்கையில் நல்ல நோக்கம் கிடையாது. அது, உண்மையான வாக்காளர்களையும் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் என்று முத்திரை குத்தி தேர்தல் ஆணைய(இசி)த்தின் பெயரைக் கெடுப்பதை உள்நோக்கமாகக் கொண்டது. இவ்வாறு கூறிய இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப், தம் கூற்றுக்கு ஆதாரமாக அண்மையில்…

சைபுடின்: மலேசியாவுக்குத் தேவை ‘புது அரசியல்’

மலேசியாவுக்கு “புது அரசியல் தேவை”. அதன்வழிதான் “மலேசியா சிறப்புற முடியும்” என்கிறார் உயர்கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா.  ஒரு புதிய அரசியல் அணுகுமுறை, “ஆரோக்கியமான, தூய்மையான, பக்குவப்பட்ட, முற்போக்கான ஜனநாயக முறை”யைக் காண்பதற்கான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கும் என்றாரவர். நேற்று மெல்பர்ன் பல்க்லைக்கழகத்தில் மெல்பர்ன் அம்னோ மன்றம்…

தயிப்பின் சொத்துவளம் அம்பலம்: ஆனால், எம்ஏசிசி நடவடிக்கை எடுக்குமா?

உங்கள் கருத்து: "ரிம 500,000 கணக்கில் குழப்பமாம். சுவாராமைப் போட்டுக் குடைகிறார்கள். பிஎன், பில்லியன் கணக்கில் கொள்ளையிடுகிறது. ஒன்றும் செய்வதில்லை. என்ன அநியாயம்." தயிப்பின் யுஎஸ்21பில்லியன் சொத்துவளம் அம்பலம் டெலி:புருனோ மன்செர் நிதி அறிக்கை((பிஎம்எப்)யில் சொல்லப்பட்டிருப்பதில் 10விழுக்காடுதான் உண்மை என்றாலும் சரவாக் முதலமைச்சர் அப்துல் தயிப்பின் சொத்துவளம் இயுஎஸ்2…

பினாங்கில் மிகவும் வெறுக்கப்படும் டிஏபி மாண்புமிகு யார் ?

வரும் தேர்தலில் தாம் போட்டியிடப் போகும் பினாங்குத் தொகுதியை சுயேச்சை எம்பி-யான தான் தீ பெங் முடிவு செய்து விட்டார். ஆனால் அதனை அவர் இப்போது வெளியிட மாட்டார். "மக்களும் அவரது கட்சியும் மிகவும் வெறுக்கும் மாண்புமிகு-வை (சட்டமன்ற உறுப்பினர்) கொண்ட டிஏபி இடமாகும்," என அந்த நிபோங்…

‘ஜோடிக்கப்பட்ட படம் மீது ராயிஸ், ஹிஷாம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’

தனது படங்களில் ஒன்று திருத்தப்பட்டு ஜோடிக்கப்பட்டதை பெர்னாமா ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து உள்துறை, பண்பாட்டு அமைச்சர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஜோகூர் பிகேஆர் கூறுகிறது. ஏனெனில் அந்த தேசிய செய்தி நிறுவனம் அரசாங்கத்துக்குச் சொந்தமானதாகும். "அது பாரிசான் நேசனல் (பிஎன்) அரசாங்கத்தின் தேசிய செய்தி நிறுவனம் ஆகும்.…

சபா பிஎன், பக்காத்தான் நிழல் அமைச்சரவையைக் காண விரும்புகிறது

பக்காத்தான் ராக்யாட் மற்ற இதர எதிர்க்கட்சிகளும் தங்கள் 'நிழல் அமைச்சரவையை' வெளியிடுவதற்கு ஒரு மாத கால அவகாசத்தை சபா பாரிசான் நேசனல் வழங்கியுள்ளது. அவ்வாறு சபா பிஎன் செயலாளர் அப்துல் ரஹ்மான் டாஹ்லான் கேட்டுக் கொண்டுள்ளார். அமைச்சரவையை சபா மக்கள் அறிந்து கொள்வது முக்கியம் என்றும் அதன் மூலம்…

உங்கள் கருத்து: ஊழலுக்கு மகாதீர் தரும் விளக்கம்

"இந்த மனிதருடைய கபட நாடகத்துக்கு ஒர் எல்லையே இல்லையா ? ரொக்க அன்பளிப்புக்கள்  'கிட்டத்தட்ட' வாக்குகளை வாங்குவதற்கு சமம் என இறைவன் இப்போதுதான் அவருக்கு தெரிவித்துள்ளான்." டாக்டர் மகாதீர்: ரொக்க அன்பளிப்புக்கள்  'கிட்டத்தட்ட' வாக்குகளை வாங்குவதற்கு சமம் சின்ன அரக்கன்: ரொக்க அன்பளிப்புக்கள் வாக்குகளை வாங்குவது இல்லையா ?…

தாயிப் நாட்டின் மிகப் பெரிய பணக்காரர் என்பது ஆச்சரியமல்ல

சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மஹ்மூட் நாட்டின் மிகப் பெரிய பணக்காரர் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது சரவாக்கியர் பலருக்கு ஆச்சரியமளிக்கும் தகவல் அல்ல.அவர்களைக் கேட்டால் அவர் எப்படி அவ்வளவு பெரிய பணக்காரர் ஆனார் என்பது தங்களுக்குத் தெரியும் என்பார்கள். ஆனால், அவர்களில் பலருக்கு, தாயிப்புக்கு எதிராக பல புகார்கள் செய்யப்பட்டும்…

மலேசியா தினப் பேரணி மாணவர்கள் போலீசில் வாக்குமூலம் கொடுத்தனர்

தூய்மையான பல்கலைக்கழகத் தேர்தல்களைக் கோரி மலேசியா தினத்தன்று நடத்தப்பட்ட பேரணி மீது டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் இன்று பிற்பகல் ஏழு மாணவர்களும் சுவாராம் போராளி ஒருவரும் தங்கள் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். அந்த எழுவரில் சுவாராம் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் மாணவர் போராளியுமான சுக்ரி அப்துல் ரஸாம், Solidariti…

நெருக்குதல் காரணமாக இங்கே டிவிட்டர் செய்தி மீது மன்னிப்புக் கோரினார்

இஸ்லாத்தை அவமானப்படுத்திய அமெரிக்கத் திரைப்படம் தொடர்பில் முஸ்லிம்கள் காட்டி வரும் Read More

பட்ஜெட் நாளில் பக்காத்தானின் மிகப் பெரிய நிதிதிரட்டு நிகழ்வு

13வது பொதுத் தேர்தலுக்கு நிதி திரட்டுவதற்காக பக்காத்தான் ரக்யாட் ‘பக்காத்தான் ரக்யாட்டுடன் பிரதான விருந்து’ என்னும் தலைப்பில் மிகப் பெரிய விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.அவ்விருந்து செப்டம்பர் 28-இல் ஷா ஆலம் ஸ்டேடியம் மெலாவாத்தியில் நடைபெறும். விருந்துக்கான 255 மேசைகளில் 30 மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் மற்றவை விற்று முடிந்தன…

சிட்னியில் லைனாஸ் தலைமையகத்தில் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்

ஆஸ்திரேலிய சமூக ஆர்வலர்கள் சிட்னியில் லைனாஸ் கார்ப்பரேசன் தலைமையகம்முன் ஒன்றுகூடி Read More