சமூக ஊடக செயலி டெலிகிராம் செய்தியிடல் மூலம் மருத்துவராகக் காட்டிக் கொள்ளும் ஒருவருக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பும்படி ஏமாற்றப்பட்ட 15 வயது சிறுமி தொடர்பான இரண்டு புகார்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். மஞ்சுங் காவல்துறைத் தலைவர் கூறுகையில், அந்த நபர் தான் ஒரு மருத்துவர் என்று கூறி, கர்ப்பப்பை…
ஐஎஸ்ஏ கைதிகள் இருவர் உண்ணாவிரதம் தொடங்கினர்
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார்கள்.விடுதலை செய்யப்படுவதாகத் தெரியவில்லை. அவ்விருவரும் வியாழக்கிழமை இரண்டாம் தடவையாக உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.பேராக், கமுந்திங் தடுப்புமுகாமில் உள்ள கைதிகள் இருவர்தான் இப்படி உண்ணாநிலை போராட்டத்தைத் தொடங்கியிருப்பவர்கள். மலேசியர்களான அவ்விரு கைதிகளும் மனித உரிமை ஆணையம்(சுஹாகாம்) தங்கள் விடுதலைக்கு ஏற்பாடு செய்யும்வரை காத்திருக்க விரும்பவில்லை என சுதந்திரத்துக்குப் போராடும்…
கையூட்டுக் கொடுப்போர் கறுப்புப்பட்டியலிடுவதை டிஐ-எம் ஆதரிக்கிறது
கையூட்டுக் கொடுத்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டும் நிறுவனங்களின் பெயர்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதென்ற மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்தின் முடிவை ட்ரேன்பேரன்சி இண்டர்நேசனல் மலேசியா(டிஐ-எம்) வரவேற்கிறது. ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியம் என்பதை டிஐ-எம் தலைவர் பால் லோ நேற்று ஓர் அறிக்கையில் வலியுறுத்தி இருந்தார். ஊழல்கள்மீதான…
பதவி விலகும் அரசாங்கத் தலைமைச் செயலாளர் சிடெக் பெட்ரோனாஸ் தலைவராகிறார்
முகமட் சிடெக் ஹசான் பெட்ரோனாஸ் தலைவராக நியமிக்கப்படவிருக்கும் தகவலை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேற்றிரவு வெளியிட்டார். அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் என்ற முறையில் முகமட் சிடெக்-கின் பதவிக் காலம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. பெட்ரோனாஸில் நிலவும் பல உள் விவகாரங்கள் தீர்க்கப்பட்டதும் முகமட் சிடெக் அந்தப் பொறுப்பை…
காலித்தை தாம் முதுகில் குத்தவில்லை என்கிறார் அஸ்மின்
பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, தமக்கும் சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிமுக்கும் இடையில் தகராறு நிலவுவதாக கூறப்படுவதை மறுத்துள்ளார். அந்த வதந்திகளை 'அவதூறுகள்' என அவர் வருணித்தார். காலித் தலைவர் என்ற ரீதியில் நல்ல முறையில் செயல்பட்டு வருவதால் தாம் அவரை தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளதாக…
பேரணியில் மலேசியர்கள் மட்டுமே பங்கு கொண்டதாக சிங்கப்பூர் பெர்சே கூறுகிறது
மலேசியாவில் நிகழவிருக்கும் பொதுத் தேர்தலில் தலையிடும் பொருட்டு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் பயிற்சி ஒன்றில் சிங்கப்பூரர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை என அதன் ஏற்பாட்டாளரான சிங்கப்பூர் பெர்சே ஒர் அறிக்கையில் கூறியுள்ளது. "அது, மலேசியர்களுக்காக மலேசியர்கள் ஏற்பாடு செய்த மலேசிய நிகழ்வு என சிங்கப்பூர் பெர்சே வலியுறுத்த விரும்புகிறது." "அந்த நிகழ்வில்…
அம்பிகா நியாயமான சிந்தனைகளைக் கொண்ட மலேசியர்களைப் பிரதிநிதிக்கிறார்
"அம்பிகா கௌரவமான மாது. மலாய்க்காரர்கள்- மலாய்க்காரர் அல்லாதார் என அனைத்து மலேசியர்களுடைய முழு ஆதரவையும் அவர் பெற்றுள்ளார்." அம்பிகாவைத் தூற்றுவதால் பிஎன் இந்தியர் வாக்குகளை இழக்க நேரிடும் உண்மையான வீரன்: பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் ஒரு சாதாரண மனிதர். அரசாங்கம் மேற்கொண்ட விவேகமற்ற நடவடிக்கைகளினால் அவர்…
‘Opps2020’ பற்றிப் புலானாய்வு செய்ய வேண்டும் என மாணவர் அமைப்புக்கள்…
பல்கலைக்கழக தேர்தல்களில் தில்லுமுல்லு செய்வதற்கு அல்லது 'தீவிரமான நடவடிக்கை' எடுப்பதற்கு அம்னோ சதி செய்ததாகக் கூறப்படுவதை அரசாங்கம் விசாரிக்க வேண்டும் என மாணவர் அமைப்புக்களின் கூட்டணி ஒன்று கோரியுள்ளது. "அரசாங்கம் இந்தப் பிரச்னையை கடுமையாக எடுத்துக் கொண்டு முழுமையான ஆய்வைத் தொடங்க வேண்டும் அல்லது நாங்கள் அந்த நடவடிக்கையை…
ஈராக்கியக் கைதி கமுந்திங் சித்தரவதைகளை வெளியிடுகிறார்
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் (இசா) கீழ் கமுந்திங்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈராக்கியக் கைதி ஒருவர் அங்கு தமக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவத்தையும் துயரத்தையும் வழக்குரைஞர்களிடம் இன்று விவரித்துள்ளார். குவாண்டானாமோ பாணியிலான 'சித்தரவதையை' தாங்கிக் கொள்ள முடியாமல் தாம் இரண்டு முறைக்கு மேல் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக ஸாமி…
‘பாக்காவின் ஆதரவுக் கடிதம் அம்பலமாகிறது தகராறு முற்றுகிறது
சிலாங்கூர் மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் பாக்கா ஹுசினுக்கும் சட்ட நிறுவனம் ஒன்றுக்கும் சிலாங்கூர் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றுக்கும் இடையில் கடிதத் தொடர்புகள் சிலாங்கூர் பிகேஆர்-ல் உருவாகியுள்ள தகராற்றில் பாக்கா எதிர்ப்பு குழுவிற்குப் புதிய தீவனமாகியுள்ளது. பிகேஆர்-ரையும் சிலாங்கூர் அரசாங்கத்தையும் கடுமையாகக் குறை கூறி வரும் Sel13.com…
உத்துசானுக்கு எதிரான இன்னொரு வழக்கிலும் குவான் எங் வெற்றி
முதலமைச்சர் லிம் குவான் எங் உத்துசான் மலேசியா நாளேட்டுக்கு எதிராக தொடுத்திருந்த அவதூறு வழக்கில் வெற்றி பெற்றிருக்கிறார். லிம் புதிய பொருளாதாரக் கொள்கையை(என்இபி) ஒழித்துக்கட்டுவார் என்று அம்னோ தொடர்புடைய அந்நாளேட்டில் 2008-இல் வெளியிடப்பட்டிருந்த செய்தியின் தொடர்பில் அவ்வழக்கு தொடரப்பட்டிருந்தது. லிம்முக்கு இழப்பீடாக ரிம200,000-மும் செலவுத்தொகை ரிம20,000-மும் கொடுக்க வேண்டும்…
‘PKR’ கார் எண் தகடுகளுக்கு அவ்வளவாக ஆதரவு இல்லை
எதிர்க்கட்சியான Parti Keadilan Rakyatன் சுருக்கமான சொல்லான 'PKR' கார் எண் தகடுகள் பிகேஆர் தலைவர்கள், பொது மக்கள் ஆகியோரிடமிருந்து அவ்வளவாக ஆதரவைப் பெறவில்லை. 'PKR1' என்ற எண்ணை பினாங்கு வணிகரான ஒங் தாய் யாங், 99,555 ரிங்கிட்டுக்கு - PKR எண்ணுக்கு அதிகமான ஏல விலை- எடுத்துள்ளார்.…
என்ன செய்ய வேண்டும் என்பது எம்ஏஎஸ்-ஸூக்குத் தெரியும் ஆனால் செய்யாது
“செலவுக்குறைப்பா. எம்ஏஎஸ் அதைப் பற்றிப் பேசத்தான் செய்யும். செயலில் காட்டாது. அது எந்தக் காலத்திலும் ஒரு தொழில்நிறுவனமாக நடத்தப்பட்டதில்லையே.” எம்ஏஎஸ் எதிர்காலத்தில் செலவுகளைக் குறைக்க பணியாளர்களைக் குறைக்கக்கூடும் பிஎம்ஜேஆர்: எம்ஏஎஸ் தலைவர் முகம்மட் நோர் யூசுப் பொறுப்பேற்றவுடன் செய்திருக்க வேண்டிய வேலை.இப்போதுதான் அதைப் பற்றிப் பேசுகிறார்.…
போலீசார் முரட்டுத்தனம் மீது வீடியோ தயாரிப்பளர் வாக்குமூலம் கொடுத்தார்
பெர்சே 3.0 பேரணியின் போது எத்தகைய தூண்டுதலும் இல்லாத சூழ்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை போலீஸ் அதிகாரிகள் எனத் தோற்றமளிக்கும் குழு ஒன்று தாக்கும் படத்தை வீடியோ ஒளிப்பதிவு ஒன்றை இணையத்தில் சேர்த்த வீடியோ தயாரிப்பாளரான லினஸ் சுங்-கின் வாக்குமூலத்தைப் போலீசார் இன்று பதிவு செய்தார்கள். கோலாலம்பூரில் உள்ள டாங்…
எம்ஏஎஸ்-தாஜுடின் ரம்லி வழக்குகளுக்குத் தீர்வு
மலேசிய விமான நிறுவனம்(எம்ஏஎஸ்) அதன் முன்னாள் தலைவர் தாஜுடின் ரம்லிமீது தொடுத்திருந்த மூன்று வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. தீர்வின் ஒரு பகுதியாக எம்ஏஎஸ், லங்காவியில் ஃபோர் சீசன்ஸ் ஹோட்டல் கட்டப்பட்டிருக்கும் நிலத்தைப் பெறும் எனத் தெரிகிறது. கோலாலம்பூர் உயர் நீதிமன்றம்,எம்ஏஎஸ்ஸும் தாஜுடினும் ஒரு தரப்பு மற்ற தரப்பின்மீது தொடுத்திருந்த…
இந்திய வணிகர்களுக்கான 180 மில்லியன் ரிங்கிட் கடனை மானியமாக மாற்றுவீர்!
பிரதமர் அவர்கள் 180 மில்லியன் ரிங்கிட் கடனை இந்திய சமுதாயத்துக்கு வழங்க முன்வந்துள்ளது மற்றோரு வாக்கு வாங்கும் யுக்தி போலும்! இந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்திருந்தாலும் மலாய் அல்லாத பிற இன குடிமக்களுக்கு பிரத்தியேக சலுகை ஏதும் இல்லை என்பதை அனைவரும் அறிவர். குறிப்பாக அரசாங்க…
அரசாங்க பள்ளிகள் நிலத்துக்கு கல்வி இலாக்காவிடம் விண்ணப்பிக்கவேண்டும்
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார். அம்பாங் தமிழ்ப்பள்ளி நில விவகாரத்தின் மீது ம.இ.கா தலைவர் அம்பாங் வில்சனும், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் துரையப்பாவும் தொடர்ந்து தமிழ்ப் பத்திரிக்கைகளில் அறிக்கைகள் கொடுத்து வருவதால் உண்மை நிலையைப் பொது மக்கள் தெரிந்துக்கொள்ள இவ்வறிக்கையை வெளியிடுகிறேன். தமிழ்ப்பள்ளி நில விவகாரங்களில் அரசியல் நாடகமாடாமல்…
ஃபாய்கா சர்ச்சை: சமரச முயற்சியில் மூவர்
சிலாங்கூர் மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் ஃபாய்கா ஹுசேனுக்கு எதிரான இயக்கம் இணையத்தில் சூடுபிடித்துள்ள வேளையில் அச்சச்சரவில் தலையிட்டு சமரசம் செய்துவைக்கும் முயற்சியில் என்ஜிஓ தலைவர்கள் மூவர் இறங்கியுள்ளனர். மக்கள் முற்போக்கு மற்றும் நலவளர்ச்சி சங்க(புரோ-ரக்யாட்)த்தைப் பிரதிநிதிப்பதாகக் கூறிக்கொண்ட அம்மூவரும் அந்த இயக்கத்தால் ஃபாய்காவின் எஜமானர், மந்திரி புசார்…
பெர்க்காசா விரும்புவது ஒரே மலேசியாவா அல்லது ஒரே மலாய்-சியாவா ?
'நாம் அரசமைப்பை வாசிக்காமல் நாம் ஒரே மலேசியா பற்றியும் அரசமைப்பும் பற்றிப் பேசுவதால் என்ன நன்மை விளையப் போகிறது ?' 'பெர்க்காசாவும் ஒரே மலேசியாவும் ஒன்றுக்கு ஒன்று முரண்படவில்லை' சாடிரா: நீங்கள் எல்லாவாற்றையும் இனவாதக் கண்ணாடியில் பார்த்தால் பெர்க்காசாவும் ஒரே மலேசியாவும் ஒன்றாகத் தான் தோன்றும். என்றாலும் ஒரே…
போரினால் பாதிப்படைந்த தமிழர்களுக்கு மலேசிய அரசாங்கம் நிதியுதவி
இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு இடம்பெற்ற போரினால் பாதிப்படைந்த தமிழர்களுக்கு மலேசிய அரசாங்கம் 3.2 மில்லியன் வெள்ளியை நிதியுதவியாக வழங்கியுள்ளது. (காணொளி) சுமார் 40 பொது இயக்கங்களை பிரதிநிதித்து மலேசிய தமிழர் பேரவை இந்நிதியை பொறுப்பேற்றுள்ளது. இந்நிதியுதவிற்கான மாதிரி காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று காலை கோலாலம்பூர் மாநகராட்சி…
இயல்பான வாக்காளர் பதிவு முறை அமலாக்கப்பட வேண்டும் என கைரி…
21 வயதை அடையும் மலேசியர்களை இயல்பாகவே வாக்காளர்களாகப் பதிவு செய்யும் முறை அமலா Read More
நாடாளுமன்றம் முழுத் தவணை முடிந்த பின்னர் கலைக்கப்படுவதை நஸ்ரி ஆதரிக்கிறார்
நிச்சயமற்ற சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்கு நாடாளுமன்றத்தை அதன் ஐந்தாண்டு காலத் தவணைக் Read More
புவா: வங்கி, நிதி நிறுவனச் சட்டம் மீறப்பட்டுள்ளது மீது விசாரணை…
நிதி நிறுவனங்களின் நேர்மையும் கௌரவமும் பணயம் வைக்கப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா உத்தாரா Read More
ராபிஸி, சிலாங்கூர் அரசாங்கப் பதவியிலிருந்து விலகிக் கொண்டார்
பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் தமது சிலாங்கூர் அரசாங்கப் பதவியிலிருந்து விலகிக் கொண்டுள்ளார். தமக்கு ஒய்வு தேவைப்படுவதால் சிலாங்கூர் பொருளாதார ஆலோசகர் அலுவலத்தில் தலைமை நிர்வாக அதிகாரி என்ற அந்தப் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் சொன்னார். தமது பதவித் துறப்புக்கு "அரசியல் பார்வை" ஏதுமில்லை என…