குற்றம்செய்யும் டெக்சி ஓட்டுனர்களைப் பிடிக்க வேண்டும், கெராக்கான் வலியுறுத்து

அமெரிக்கச் சுற்றுப்பயணி ஒருவர், பாலியல் வன்புணர்ச்சிக்கு  ஆளான சம்பவம் அதிகாரிகள் டெக்சி ஓட்டுனர்களை அதிகம் கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக கெராக்கான் மத்திய செயலவை உறுப்பினர் டாக்டர் சியா சூன் ஹாய் கூறினார். சியா இன்று வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் டெக்சி ஓட்டுனர்கள் பயணிகளுக்கு எதிராக செய்யும் குற்றச்செயல்கள்…

பக்காத்தான் கொள்கை அறிக்கைக்கு ‘சித்திர விளக்கம்’

கேலிச்சித்திர ஓவியர்கள் ஒரு குழுவாக அமைந்து பக்காத்தானின் தேர்தல் கொள்கை அறிக்கையைச் விளக்கச் சித்திரங்களாக்கி நாடு முழுக்கக் கொண்டு செல்வர். “நாங்கள் அனைவரும் சுயேச்சையாக செயல்படும் கேலிச் சித்திர ஓவியர்கள். தனிப்பட்ட முறையில்தான் இதைச் செய்கிறோம். பணத்துக்காக செய்யவில்லை, எந்தவொரு கட்சியும்  இதைச் செய்ய வேண்டும் என உத்தரவிடவும்…

‘இல்லாத தொகுதிகளுக்கு வாக்காளாராகப் பதிவு செய்யப்பட்டுள்ள மாது’

தாம் வாக்காளராகப் பதிந்து கொண்டதே இல்லை எனக் கூறிக் கொள்ளும் ஒரு மாது தாம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதை ஆனால் இல்லாத சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதைக் கண்டு பிடித்துள்ளார். அந்தத் தகவலை கிள்ளான் எம்பி சார்லஸ் சண்டியாகோ இன்று வெளியிட்டார். பிரிண்டா ஜோதாபாரா என்ற அந்த…

ஆர்சிஐ-யின் தொடக்கக் கண்டுபிடிப்புக்கள் மீது கருத்துச் சொல்வது தவறாகும்

சபா கள்ளக் குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்தின் தொடக்க விசாரணைகளில் எழுப்பப்பட்ட பிரச்னைகள் மீது முடிவுகளைச் செய்வதும் கருத்துச் சொல்வதும் தவறு  (Sub judice) என சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் கூறுகிறார். அச்சு ஊடகங்கள் வழியாகவும் மின்னியல் ஊடகங்கள் வழியாகவும் நடத்தப்படும் 'வழக்கு விசாரணையில்'…

பிகேஆர்: கெடா மத்திய அரசிடமிருந்து ஒரு காசுகூட கடன் வாங்கியதில்லை

கெடாவின் பக்காத்தான் ரக்யாட் அரசு, அந்நிய முதலீட்டைக் கவரத் தவறிவிட்டது என்று கூறிய ஊராட்சி, வீடமைப்பு அமைச்சர் சோர் சீ ஹுவாங்கை கெடா பிகேஆர் கண்டித்துள்ளது. மசீச உதவித் தலைவருமான சோர்,  கெடா முந்தைய பிஎன் அரசு விட்டுச் சென்ற நிதியை வைத்துப் பிழைத்துக் கொண்டிருப்பதாக சீனமொழி ஊடகங்களிடம்…

தியான் சுவா மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது (விரிவாக)

லஹாட் டத்து கிளர்ச்சி நெருக்கடியில் அம்னோ சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் ஒரு கருத்தை வெளியிட்டதாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மீது இன்று தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில்…

நாட்டைத் திவாலாக்குமா ? பிஎன் அதனை விட மோசமாகச் செய்துள்ளது…

பக்காத்தான் ராக்யாட் தேர்தல் கொள்கை அறிக்கை சில ஆண்டுகளில் நாட்டைத் திவாலாக்கி விடும் என பிஎன் குறை கூறுகிறது. ஆனால் பிஎன் தேசியக் கருவூலத்துக்கு அதனை விட மோசமாக செய்துள்ளது என டிஏபி தேர்தல் வியூகவாதி ஒங் கியான் மிங் கூறுகிறார். 2008க்கும் 2011க்கும் இடையில் கூட்டரசு அரசாங்கம்…

வேட்பாளர் பட்டியலை மீளாய்வு செய்யும் கிள்ளான் எம்பியின் முயற்சி நிராகரிக்கப்பட்டது

கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு, தமது நாடாளுமன்றத் தொகுதிக்கான முதன்மை வாக்காளர் பட்டியலையும் துணை வாக்காளர் பட்டியலையும் மீளாய்வு செய்ய வேண்டுமென்று தாக்கல் செய்த மனுவை ஷா ஆலம் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. அதைத் தள்ளுபடி செய்த நீதிபதி வெர்னோன் ஒங், தேர்தல் சட்டம் 1958,…

தியான் சுவா மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

லஹாட் டத்து கிளர்ச்சி நெருக்கடியில் அம்னோ சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் ஒரு கருத்தை வெளியிட்டதாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மீது இன்று தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில்…

தண்டா புத்ரா திரையிடப்படுவதை நிறுத்துங்கள் எனப் பிரதமருக்கு வேண்டுகோள்

சர்ச்சைக்குரிய 'தண்டா புத்ரா' திரைப்படம் 'ரகசியமாக திரையிடப்படுவதற்கு' பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பெர்சே வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரதமர் ஏதும் சொல்லாமல் இருப்பதால் 1969ம் ஆண்டு மே 13ல் நிகழ்ந்த இனக்கலவரங்களை சித்தரிக்கும் அந்தத் திரைப்படம் தனிப்பட்ட முறையில் காட்டப்படுவதற்கு அனுமதிப்பதாகத் தோன்றுகிறது…

தண்டா புத்ரா மீதான அமைச்சரவை முடிவை அம்னோ தலைவர்கள் மீறுகின்றனர்

"அமைச்சரவை இந்த நாட்டில் முடிவு எடுக்கும் அதிகாரத்தைக் கொண்ட உச்ச அமைப்பாகும். அமைச்சரவை ஒரு முடிவைச் செய்தால் அதனை யாரும் மீறக் கூடாது" பெர்சே, மலேசியாகினி தண்டா புத்ரா திரையீட்டின் போது இழிவுபடுத்தப்பட்டன தோலு: 'தண்டா புத்ரா' திரைப்படம் காட்டப்படுவதை குறைந்த பட்சம் 13வது பொதுத் தேர்தல் முடியும் …

நீரழிவு நோய் வரும்முன் காத்தல் – காணொளி வழி மருத்துவ…

அன்றாட வாழ்க்கை முறைகளில் ஏற்படும் மாற்றங்களினால் இந்தியர்களை தற்போது அதிகமாக பாதிக்க கூடிய நோய்களாக நீரழிவு நோய் மற்றும் இரத்த அழுத்தம் காணப்படுவதாக கூறுகிறார் மருத்துவர் ம. சண்முக சிவா. இந்த இரு நோய்களும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளாக இருப்பதாக கூறும் அவர், சிலருக்கு…

பிலிப்பின்ஸ் கடற்படை ஆயுதமேந்திய 35 சுலுக்களை தடுத்து வைத்துள்ளது

சுலு சுல்தான் ஆதரவாளர்கள் என நம்பப்படும் 35 பேரிடமிருந்து சுடும் ஆயுதங்களையும் ரவைகளையும்பிலிப்பின்ஸ் கடற்படை கைப்பற்றியுள்ளது. தாவி தாவி தீவுக் கூட்டத்தில் உள்ள அண்டோலிங்கான் தீவுக்கு அருகில் உள்ள கடலில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பிலிப்பின்ஸ் கடற்படை பேச்சாளர் சொன்னார். தடுத்து வைக்கப்பட்டவர்களில் மாது ஒருவரும் இருப்பதாக அவர்…

சபா ஆர்சிஐ தவணைக் காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு

சபா கள்ளக் குடியேறிகள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தின் தவணைக் காலம் மேலும்  ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் மார்ச் 21ம் தேதி அந்த ஆர்சிஐ-யின் தவணைக் காலம் முடிவடைவதாக இருந்தது. ஆர்சிஐ தனது விசாரணைகளை முடித்துக் கொண்டு அறிக்கை வழங்குவதற்கு உதவியாக அகோங், கால…

ஹிம்புனான் ஹிஜாவிலிருந்து விலகிக் கொள்ளுங்கள் என வோங் தாக்-கிற்கு வேண்டுகோள்

பெந்தோங் தொகுதியில் டிஏபி சார்பில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஹிம்புனான் ஹிஜாவ் தலைவர் வோங் தாக், ஹிம்புனான் ஹிஜாவ் அமைப்பிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என அதன் செயற்குழு உறுப்பினரான கிளிமெண்ட் சின் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த அரசு சாரா அமைப்பு எந்த ஒரு அரசியல் சித்தாந்தத்திற்கும் கட்டுப்பட்டதாக…

‘லஹாட் டத்துவில் வேவுத் துறை முழுத் தோல்வி’

சபா லஹாட் டத்துவில் 'அரச சுலு இராணுவம்' மேற்கொண்ட ஊடுருவலைக் கண்டு பிடிப்பதில் 'வேவுத் துறை மொத்தமாகவும் முழுமையாகவும் தோல்வி கண்டுள்ளது'. இராணுவத்தின் வேவுத் துறை தனது வலிமையை இழந்து விட்டதே அதற்குக் காரணமாகும். அந்தக் குற்றச்சாட்டை ஒய்வு பெற்ற இராணுவத் தலைமைத் தளபதி  லெப்டினட் ஜெனரல் அப்துல்…

பாஸ்: முட்டைகளை நாங்கள் வீசவில்லை, எங்கள் மீது எறியப்பட்டன

கடந்த திங்கிட்கிழமையன்று நெகிரி செம்பிலான் ஜெலுபு பாஸ் தொகுதி உறுப்பினர்கள் பெல்கிரா ஆயர் ஹித்தாமில் நிகழ்ந்த பிஎன் செராமா ஒன்றில் சொற்பொழிவாளர் மீது முட்டைகளை எறிந்ததாக வெளியான செய்திகளை அந்தத் தொகுதி மறுத்துள்ளது. உத்துசான் மலேசியாவில் வெளியான அந்தச் செய்தியை மறுத்த ஜெலுபு பாஸ் துணைத் தலைவர் நோர்…

அஸ்ஸிமுடி நடவடிக்கை பகுதியில்தான் இருப்பார் என போலீஸ் நம்புகிறது

‘அரச சூலு இராணுவம்’ எனச் சுயமாக பிரகடனம் செய்துகொண்டிருக்கும் ஆயுதக் கும்பலின் தலைவர் அஸ்ஸிமுடி கிராம், லாஹாட் டத்துவில் பெல்டா சஹாபாட்டைச் சுற்றிலும் மலேசிய பாதுகாப்புப் படைகள்  ‘துடைத்தொழிப்பு’ நடவடிக்கை மேற்கொண்டுள்ள பகுதியில்தான் இருப்பார் என நம்பப்படுகிறது. சூலு ‘சுல்தான்’ மூன்றாம் ஜமாலுல் கிராமின் தம்பியான அஸ்ஸிமுடி நடவடிக்கை…

மூசா ஹீத்தாம்: பக்காத்தான் அரசாங்கம் நாட்டை நொடித்துப் போகச் செய்யாது

13வது பொதுத் தேர்தலில் கூட்டரசு அரசாங்கத்தை பக்காத்தான் ராக்யாட் எடுத்துக் கொண்டால் நாடு நொடித்துப் போகும் எனக் கருதுவது நியாயமாகாது என முன்னாள் துணைப் பிரதமர் மூசா ஹீத்தாம் கூறுகிறார். அதற்குப் பதில் அடுத்து வரும் பொதுத் தேர்தலில் தான் மீண்டும் தெரிவு செய்யப்பட வேண்டும் என அது…

‘நான் அதற்குள் செத்துப்போவதை அல்டான்துன்யா விரும்பவில்லை’

பாலாவுடன் நேர்காணல் இறையருள்தான் தம்மைக் காப்பாற்றியதாக நம்புகிறார் முன்னாள் தனியார் துப்பறிவாளரான பி.பாலசுப்ரமணியம் என்ற பாலா. பாலா, 53, இரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு மார்ச் 3-இல், சிலாங்கூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். இந்தியாவிலிருந்து திரும்பி வந்த தாம் இரத்தக்குழாய் அடைப்பால் மாரடைப்பு ஏற்பட்டு எந்த நேரத்திலும் செத்திருக்கலாம்.…

ஹிண்ட்ராப் வேதமூர்த்தி உண்ணா விரதம்

-வி.சம்புலிங்கம், ஹிண்ட்ராப்,  துணைத் தலைவர். மார்ச் 12, 2013. ஹிண்ட்ராப் தலைவர்  வேதமூர்த்தி மலேசிய இந்தியர்களின் 56 ஆண்டு கால மனித உரிமை  மீறல்களுக்கு முற்றி புள்ளி வைக்கும் நோக்கில் மேற்கொண்டிருக்கும்   உண்ணாவிரத பிரார்த்தனையை  2 ஆம் நாளாக  தொடர்கிறார். ரவாங் , ஜாலான்  டெம்ப்லர் 17 1/2…

சபா மக்களே மாநில அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என SAPP…

சபா அரசாங்கத்துக்கு தீவகற்பத்தைத் தளமாகக் கொண்ட கட்சி தலைமை ஏற்குமானால் அது அந்த மாநிலத்தை சபா மக்களே மாநில அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என SAPP சொல்கிறது. சபா அரசாங்கத்துக்கு தீவகற்பத்தைத் தளமாகக் கொண்ட கட்சி தலைமை ஏற்குமானால் அது அந்த மாநிலத்தை புத்ராஜெயாவின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு…

முட்டைகளை எறியத் தெரியும் ஆனால் எழுத்துக் கூட்டத் தெரியாது

"ஊடுருவல்காரர்களை 'பயங்கரவாதிகள்' எனச் சொல்வதற்கு அவர்களுக்கு துணிச்சல் இருக்காது. நமது வீரமிக்க போலீஸ் அதிகாரிகள் கொல்லப்படும் வரையில் அவர்கள் 'சகோதரர்கள்' என அவர்கள் அழைத்தார்கள். பிஎன் ஆதரவுக் கும்பல்கள் பிகேஆர் ஆதரவாளர்கள் மீது முட்டைகளையும் கம்புகளையும் வீசினர் பங்குன்லா மலேசியா: எதிர்ப்பைக் காட்டுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால்…