அனைத்து பிஎன் வேட்பாளர்களும் பரிசுத்தமானவர்கள் – முயற்சி செய்து பாருங்கள்…

"லிங்காமேட் ஊழலில் தெங்கு அட்னான் ஆற்றிய பங்கு மீது சட்ட அமலாக்க அதிகாரிகள் அவரை விடுவித்தனரா என்பதற்கு அவர் முதலில் பதில் அளிக்க வேண்டும்" தலைமைச் செயலாளர்: பொதுத் தேர்தலுக்கான அனைத்து பிஎன் வேட்பாளர்களும் ஊழலிலிருந்தும் குற்றச் செயல்களிலிருந்தும் விடுபட்டவர்கள் தோலு: பிஎன் தலைமைத்துவத்தில் ஏதாவது ஒரு வகையில்…

டாத்தாரான் உண்ணா விரதப் போராட்டக்காரர்கள் தலைமுடியை மழித்துக் கொண்டனர்

சுற்றுச்சூழல் தரம் சீரழிவதற்கு எதிராக டாத்தாரான் மெர்தேக்காவில் உண்ணாவிரதம் இருந்து வரும்  போராளிகள் தங்கள் நோக்கத்தை மேலும் வலியுறுத்தும் பொருட்டு தங்கள் தலைமுடிகளை இன்று மழித்துக் கொண்டனர். ஒரு மாது உட்பட 11 பேர் தலையை மொட்டையடித்துக் கொண்டதாக அந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்த பொது அபாயங்களுக்கு…

இசி: ஷாங்காய் வாக்காளர்களை பதிவு செய்வதை நிறுத்தும் ஆணை ஏதும்…

வாக்காளர்களைப் பதிவு செய்வதை நிறுத்துமாறு ஷாங்காயில் உள்ள மலேசியத் தூதரகப் பொறுப்பதிகாரி அலுவலகத்துக்கு எந்த ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை என இசி என்ற தேர்தல் ஆணையம் விளக்கியுள்ளது. நிர்வாகப் பிரச்னைகளினால் அந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம் என அது கருதுகிறது. இசி-க்கு அது குறித்து எதுவும் தெரியாது என்றும் வெளியுறவு அமைச்சிடம்…

டாக்ஸி அனுமதி ஏகபோக ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் பின்னர்…

"டாக்ஸி ஒட்டிகளுக்கு நேரடி அனுமதிகளை வழங்குவது மிகவும் சாதாரணமான யோசனை. அதனைச் செய்வது என்ன அவ்வளவு சிரமமா ? அந்த டாக்ஸி ஒட்டுநர்கள் பிஎன் ஆட்சி புரியும் இந்த ஆண்டுகளில் என்ன செய்து கொண்டிருந்தனர்?" 'நாங்கள் டாக்ஸி அனுமதிகள் கேட்டோம். ஆனால் அவர்கள் டயர்களைக் கொடுத்தார்கள்' லாங்ஜாபார்: அதனைச்…

அல்லாஹ் சர்ச்சையில் அடுத்து என்ன? சீக்கிய சமயத்தையும் தடை செய்ய…

"மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இந்தி மொழிப் பாடல்களில் 'அல்லாஹ்' என்ற சொல் நிறைந்துள்ளது. ஆகவே இந்தி திரைப்படங்களை தடை செய்வதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும்." சீக்கிய அமைப்பு: அல்லாஹ் மீதான பாத்வா 'சட்ட விரோதமானது, செல்லாது' மோஹிகான்: அந்த குருஜி (ஆன்மீக ஆசிரியர்) மிகவும் பயனுள்ள வகையில் தமது…

‘தமிழீழம் மற்றும் தமிழ்த் தேசியத்தின் இன்றைய நிலை’ குறித்த கலந்துரையாடல்

உலகின் எந்த ஒரு இனமும் கண்டிராத துயரையும் இழப்பையும் தமிழீழ தேசமும் தமிழர்களும் கண்டிருக்கிறார்கள். தமிழீழ தேசத்தின் விடுதலையை நெஞ்சினில் சுமந்து நின்ற சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எமது உறவுகளை சொற்ப நாட்களில் கொடூரமாக கொன்று புதைத்தது சிங்கள பேரினவாத அரசு. தாம் நேசித்த தாயை, தந்தையை,…

பொதுத் தேர்தலுக்கான அனைத்து பிஎன் வேட்பாளர்களும் பரிசுத்தமானவர்கள்

13ஆவது பொதுத் தேர்தலுக்கான பாரிசான் நேசனலின் அனைத்து வேட்பாளர்களும் ஊழல்கள் மற்றும் இதர குற்றங்கள் எதிலும் ஈடுபடாதவர்கள் என்று காணப்பட்டுள்ளது என்று பாரிசான் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் இன்று கூறினார். நாடாளுமன்றத்திற்கான 222 மற்றும் சட்டமன்றங்களுக்கான 505 இருக்கைகளுக்கான வேட்பாளர்கள் அனைவரும் "பரிசுத்தமானவர்கள்" என்பதை…

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம், உடனே விண்ணப்பிக்கவும்

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர். டிசம்பர் 29, 2012. கடந்த வியாழக்கிழமை டிசம்பர் 27 ஆம் தேதி சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிகளின் மானியம் பரிந்துரை செயற்குழுவினர் எடுத்த முடிவின்படி அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் எழுத்து பூர்வமாக தங்களின் மானியக் கோரிக்கைகளை எதிர்வரும் ஜனவரி 14…

‘அல்லாஹ்’ சர்ச்சை: கர்பால் லிம்-மிற்கு ஆதரவு அளிக்கிறார்

கிறிஸ்துவர்கள் 'அல்லாஹ்' என்னும் சொல்லைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் தமது கிறிஸ்துமஸ் செய்தியில் கேட்டுக் கொண்டிருப்பதை அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் கர்பால் சிங் ஆதரித்துப் பேசியிருக்கிறார். தலைமுறை தலைமுறையாக அந்த சொல் பயன்படுத்தபட்டு வரும் சபா, சரவாக் கிறிஸ்துவர்களை கருத்தில்…

சீக்கிய அமைப்பு: அல்லாஹ் மீதான பாத்வா ‘சட்ட விரோதமானது, செல்லாது’

முஸ்லிம் அல்லாதார் 'அல்லாஹ்' என்னும் சொல்லைப் பயன்படுத்துவதற்கு தேசிய பாத்வா மன்றம் தடை விதித்துள்ளது அரசமைப்புக்கு முரணானது என சீக்கிய சமூகத்தைப் பிரதிநிதிக்கும் மலேசிய குருத்துவார் மன்றம் கூறியுள்ளது. கடந்த புதன் கிழமை பினாங்கு முப்தி ஹசான் அகமட் இரண்டாவது முறையாக கூறியுள்ளதாகக் கூறப்படும் அந்தத் தடை இரண்டு…

பிகேஆர்: தீபக் நில விற்பனை பேரம் ‘அப்பட்டமான லஞ்சம்’

வணிகரான தீபக் ஜெய்கிஷனுக்கும் சிலாங்கூர் அம்னோ மகளிர் தலைவி ராஜா ரோப்பியா அப்துல்லாவுக்கும் இடையிலான சர்ச்சையுடன் தொடர்புடைய ஒரு நிலத்தை தற்காப்பு அமைச்சின்  Lembaga Tabung Angkatan Tentera’s (LTAT) கொள்முதல் செய்துள்ளதை தடுத்து நிறுத்துமாறு சிலாங்கூர் அரசாங்கத்தை கேட்டுக் கொள்ளப் போவதாக பிகேஆர் இன்று அறிவித்துள்ளது. தீபக்கின்…

2012-இன் செய்தி நாயகர்….

கடந்த பத்தாண்டுகளாக ஆண்டின் இறுதிப்பகுதியில் அவ்வவ்வாண்டின்  செய்திநாயகர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதை மலேசியாகினி வழக்கமாகக் கொண்டிருக்கிறது. ‘யாருடைய செயல்கள் தலைப்புச் செய்திகளாகின்றனவோ, யார் மலேசிய அரசியலில் பரபரப்பாகப் பேசப்படுவதுடன் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்துகிறாரோ’ அவரே செய்திநாயகர். மலேசியாகினி அப்படிப்பட்ட பதின்மரைப் பெயர் குறிப்பிட்டு அவர்களில் ஒருவரை செய்திநாயகராக தேர்ந்தெடுக்கும் பொறுப்பை…

மே 13 பற்றிய உண்மையை அறிய நமது ஆவணங்களை ரகசிய…

மே 13 சம்பவம் மீதான அம்னோ பதிப்பை வலியுறுத்தும் நோக்கம் கொண்ட-அதிகம் பேசப்படும்-தாண்டா புத்ரா திரைப்படத்தை பினாஸ் என்ற தேசிய திரைப்படக் கழகம் வெளியிடவிருக்கும் வேளையில் தி எட்ஜ் என்ற சஞ்சிகை மே 13 குறித்த தனது கட்டுரையை மீட்டுக் கொள்ள வேண்டும் என அம்னோ இளைஞர் தலைவர்  கோரிக்கை…

இலங்கை தமிழ் இனப் படுகொலை உள்நாட்டு விவகாரமல்ல, அன்வார் இப்ராகிம்

இலட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டது, தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டது அந்நாட்டின் உள்விவகாரமல்ல. அது மனித உரிமைகள் மீறலாகும் என்று பக்கத்தான் தலைவர் அன்வார் இப்ராகிம் நேற்று பெட்டாலிங் ஜெயாவில் கூறினார். "சிறிலங்காவில் நடந்த போராட்டத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இக்கொடூரச் செயல்கள் உள்நாட்டு விவகாரமல்ல. அவை…

தீபக்: என் நிறுவனத்தை விற்குமாறு நான் கட்டாயப்படுத்தப்பட்டேன்

வணிகரான தீபக் ஜெய்கிஷன், தமது முன்னாள் நிறுவனமான அஸ்தாசாங்கே -ஐ  ( Astacanggih ) 30 மில்லியன் ரிங்கிட்டுக்கு தற்காப்பு அமைச்சு நிறுவனம் ஒன்றுக்கு விற்றதை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அவ்வாறு விற்குமாறு தாம் கட்டாயப்படுத்தப்பட்டதாக அவர் சொன்னார். அவான் மெகா சென் பெர்ஹாட்-உடன் செய்து கொண்ட நிலப்…

குழு: தாயிப்-பை விசாரிப்பதற்குத் தடையாக உள்ள சட்ட பலவீனங்களை மறு…

ஊழலை முறியடிப்பதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) ஆற்றலை வலுப்படுத்தும் பொருட்டு 2009ம் ஆண்டுக்கான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தில் காணப்படும் பலவீனங்களைச் சரி செய்ய வேண்டும் என ஊழல் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுத் தலைவர் முகமட் ராட்சி ஷேக் அகமட் கேட்டுக் கொண்டுள்ளார்.…

பெல்டா தலைவர் விலக வேண்டும் எனக் கோரும் பேரணியில் ஆயிரம்…

பெல்டா எனப்படும் கூட்டரசு நில மேம்பாட்டு வாரியத்தில் அரசியல் தலையீடு முடிவுக்கு வர வேண்டும் என்றும் அதன் தலைவர் ஈசா சமாட் பதவி துறக்க வேண்டும் என்றும் கோரி கோலாலம்பூரில் நடத்தப்பட்ட ஆரஞ்சு நிற உடைகளை அணிந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பெல்டா குடியேற்றக்காரர்களுடைய பிள்ளைகளும் பங்கு…

திரெங்கானுவில் வெள்ளம் வந்தது கூடவே பாம்புகளும் வந்தன

திரெங்கானுவில் வெள்ளத்தின் காரணமாக வீடுகளில் அழையா விருந்தாளிகளாக வந்து சேர்ந்த பாம்புகளைப் பிடிப்பதில் சிவில் தற்காப்புத் துறை (ஜேபிஏஎம்) மும்முரமாக ஈடுபட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையும் திங்கள்கிழமையும் மட்டும் அது 41 பாம்புகளைப் பிடித்து உரிய அதிகாரிகளிடம் ஓப்படைத்திருப்பதாக மாநில ஜேபிஏஎம் அதிகாரி லெப்ட். நோர் அஸ்மாவி கூறினார். “அந்த…

‘நாங்கள் பெர்மிட் கேட்டால் டயர்களை கொடுக்கிறார்கள்’

பொதுத் தேர்தலில் பக்காத்தான் வெற்றிபெற்றால் டெக்சி பெர்மிட்டுகள் நிறுவனங்களுக்கு அல்லாமல் டெக்சி ஓட்டுநர்களே நேரடியாக வழங்கக்கப்படும். பேர்மிட்டுகள் மட்டுமல்லாமல் மருத்துவ அட்டைகளும் வழங்கப்பட வேண்டும் என்று ஸ்ரீமூடா டெக்சி ஓட்டுநர் சங்கத் தலைவர் எஸ்.மனோகரன் கேட்டுக்கொண்டார். மருத்துவ அட்டைகள் இருந்தால் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற முடியும்…

‘பிஎன் நடவடிக்கையை அங்கீகரிக்கும் இசி தலைவர் பதவி துறக்க வேண்டும்’

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஒராங் அஸ்லி வாக்காளர்களுக்கு பிஎன் -னுக்கு வாக்களிக்கப் பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறப்படும் பேராக் தாப்பாவில் நடைபெற்ற 'மாதிரி வாக்களிப்பு' மீது இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் பதவி துறக்க வேண்டும் என டிஏபி கேட்டுக் கொண்டுள்ளது. ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறை வழிகாட்டுதலுடன்…

ஷாங்காயில் உள்ள வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் மீது புகார்

வெளிநாடுகளில் வசிக்கும் வாக்காளர்கள் அந்தந்த நாட்டிலுள்ள மலேசிய தூதரகங்களில் தங்களை வாக்காளர்களாக பதிந்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அடிக்கடி கேட்டுக்கொள்வதைப் பார்க்கிறோம். ஆனால், சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள மலேசியர்கள் அங்குள்ள தலைமைத் தூதரக பொறுப்பாளர் அலுவலகம் சென்று வாக்காளர்களாக பதிந்துகொள்ள முயன்றபோது அங்கு பதிவுசெய்ய…

பகாங் மாநில முதல்வரின் வாக்குறுதிகள் நிறைவேறுமா?

-ஜே.சிம்மாதிரி, பாகாங் மாநில ஜ.செ.க துணைத் தலைவர், டிசம்பர் 28, 2012. சொந்த வீடுகள் பெற்றிராத ஏழைகளுக்கு வீடுகள் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என பகாங் மாநில முதல்வர் அட்னான் யாக்கோப் அறிக்கை விட்டுள்ளார். (The Star, 23/12/2012 - Page 14) நல்லது வரவேற்கிறோம். ஆனால்,…

உங்கள் அறிக்கைகளுக்கு மிக்க நன்றி ஆயர் அவர்களே

"ஆயர் அவர்களே, தேர்தலுக்கு முன்னதாக கிறிஸ்துவ வாக்குகளைப் பெறுவதற்கு முன்னைய இரண்டு பிரதமர்களும் பேசிய, இப்போது நஜிப்பும் பேசுகின்ற 'வழக்கமான சொற்களை' அம்பலப்படுத்திய உங்களை நான் பாராட்டுகின்றேன்." பிரதமருடைய கிறிஸ்துமஸ் தின கருத்துக்கள் மீது ஆயர் பால் தான் வருத்தம் ஸ்டார்ர்: ஆயர் பால் தான், தாம் தமது…